தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வேலைக்காரன் தவறுக்கு எஜமானனே பொறுப்பு.

2 posters

Go down

  வேலைக்காரன்  தவறுக்கு எஜமானனே பொறுப்பு.  Empty வேலைக்காரன் தவறுக்கு எஜமானனே பொறுப்பு.

Post by அ.இராமநாதன் Thu Feb 27, 2014 9:53 am

ஒருமுறை அந்தணர்கள் சிலர் காட்டிற்கு வந்தனர்.

உலக அமைதி கருதி யாகம் ஒன்றைச் செய்வதற்கான
அந்தணர்கள் சிலர் காட்டுக்கு வந்தனர்.
ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டனர். ஒரு குறிப்பிட்ட நாளில்,
-
மௌனவிரதம் இருக்கும் ஒரு வயோதிக அந்தணரை
தர்ப்பை பறித்து வருமாறு அனுப்பினர். ..
-
அப்போது, ஒரு அரக்கன் வந்தான். அவன் யார் தெரியுமா?
விபீஷணன். ராவணனின் தம்பி. ராமபிரானால்,
இலங்கையின் அரசனாக முடிசூட்டப்பட்டவன்.

ஒருநாள், அவன் தனது பணிகளின் இடையே ஓய்வு
எடுப்பதற்காக அந்தக் காட்டிற்கு வந்தான்.  தர்ப்பை
பறித்துக் கொண்டிருந்தவரிடம், ''ஐயா! நட்ட
நடுக்காட்டில் தர்ப்பை பறித்துக் கொண்டிருக்கிறீரே!
எதற்காக? ''என்றான்.
-
அந்தணர் மவுன விரதத்தில் இருந்ததால், சைகையால்
சொல்ல முயன்றார்
-
பிறவியால் அரக்கனான விபீஷணன், தன்னை அவர்
வாயைப் பொத்திக்கொண்டு போகச் சொல்கிறார்
போலும் என தவறாகக் கருதிக்கொண்டு, அவரை
எட்டி உதைத்து விட்டான். அப்படியே சுருண்டு விழுந்து
இறந்து விட்டார்.

அந்தணரைக் கொன்றது பெரும் பாவமாயிற்றே!
விபீஷணன் வருத்தத்துடன் நிற்க, மற்ற அந்தணர்கள்
தங்கள் சகாவைத் தேடி வந்து விட்டனர். அங்கே நிற்பது
விபீஷணன் என அறியாமல் நடந்ததைக் கேட்டறிந்தனர்.

ஒரு அந்தணர் மவுனவிரதம் இருக்கிறார் என்பதை
அறியாமல் கொன்று விட்டாயே என்று திட்டினர். அவர்கள்
அவனைக் கட்டி இழுத்துச் சென்றனர். ஒரு பெரிய பள்ளம்
தோண்டி உள்ளே தள்ளி பாறையை உருட்டி விட்டனர்.
பாறைகள் அவன் உடல் மீது பட்டு நொறுங்கின.

அப்போது ஸ்ரீராமபிரான் அவ்வழியே வந்தார். உள்ளே
விபீஷணன் கட்டப்பட்டு கிடப்பதைக் கண்டு நடந்ததை
அந்தணர்களிடம் கேட்டறிந்தார்.

ராமபிரானே! அந்த அரக்கனைக் கொல்லுங்கள்.
உங்கள் பாணத்துக்கு யாரும் தப்ப முடியாது, என்றனர்.

ராமபிரான் தலை குனிந்தபடியே, அந்தணர்களே!
மன்னிக்க வேண்டும். அவன் எனது சேவகன் விபீஷணன்.
ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவன் இலங்கையை
 ஆளவும், அதுவரை ஆயுள்பலமும் அவனுக்கு
அருளியிருக்கிறேன். மேலும், எஜமானான நானே,
அவன் செய்த துன்பத்துக்கு காரணகர்த்தா ஆவேன்.

எனவே, அவன் செய்த தவறுக்காக என்னை தண்டியுங்கள்,
என்றார். அந்தணர்கள் ராமனின் கடமை உணர்வு கண்டு
பெருமைப்பட்டனர். அவன் அந்தணரைக் கொன்ற பாவம்
தீர பரிகாரம் செய்தாலே போதுமானது, என்று பரிகாரத்தையும்
 கூறினர். ராமபிரானே பரிகாரத்தைச் செய்தார்.

பின்னர் விபீஷணனை விடுவித்தார். தான் செய்த தவறுக்கு
ராமனிடம் மன்னிப்பு கேட்ட விபீஷணன் வெட்கத்தால் தலை
குனிந்தான்.
-
----------------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

  வேலைக்காரன்  தவறுக்கு எஜமானனே பொறுப்பு.  Empty Re: வேலைக்காரன் தவறுக்கு எஜமானனே பொறுப்பு.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Mar 02, 2014 9:38 am

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum