தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Today at 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
ந.க.துறைவன் புதுக்கவிதைகள்.
Page 1 of 1
ந.க.துறைவன் புதுக்கவிதைகள்.
அமர்க்களம் {புதுக்கவிதை}
*
ஊரிலிருந்துக் குழந்தைகள்
வந்துவிட்டார்கள்
வீட்டுவாசலில் இருந்த
வேப்ப மரம்
குழந்தைகளைப் பார்த்ததும்
வேகமாக வீசி இலைகளை
அசைத்து அசைத்து வரவேற்றன.
*
அட்டைப் பெட்டியில்
போட்டு வைத்திருந்தப்
பொம்மைகள் விடுதலையாகி
வெளியில் வந்துச் சிரித்தன.
குழந்தைகள் அவரவர்களின்
விருப்பமானப் பொம்மைகளோடு
விளையாடுகிறார்கள்.
*
ஓரே கூச்சல், பேச்சு, அரட்டை
வெளியில் ஓடுவதும்
உள்ளே வருவதுமான
ஓடிபிடித்து விளையாட்டு வேறு
வாசல் கேட்டில் வந்து உட்காரும்
சிட்டுக்குருவிகளை விரட்டுவது,
தொட்டியிலிருக்கும் கற்பூரவள்ளி
துளசி இலைகளைக் கிள்ளிச்
சாப்பிடுவதுமான அமர்க்களம்.
*
அதட்டினால் யாரும் காதில்
வாங்குவதேயில்லை.
பசிக்குச் சாப்பிடுவதில்லை
தூங்குவதில்லை வீடே போர்க்களம்.
*
குழந்தைகளுக் கெல்லாம்
பள்ளி விடுமுறை
தாத்தா பாட்டிக் கெல்லாம்
மகிழ்ச்சிக்கு ஏது குறை…!!
*.
*
ஊரிலிருந்துக் குழந்தைகள்
வந்துவிட்டார்கள்
வீட்டுவாசலில் இருந்த
வேப்ப மரம்
குழந்தைகளைப் பார்த்ததும்
வேகமாக வீசி இலைகளை
அசைத்து அசைத்து வரவேற்றன.
*
அட்டைப் பெட்டியில்
போட்டு வைத்திருந்தப்
பொம்மைகள் விடுதலையாகி
வெளியில் வந்துச் சிரித்தன.
குழந்தைகள் அவரவர்களின்
விருப்பமானப் பொம்மைகளோடு
விளையாடுகிறார்கள்.
*
ஓரே கூச்சல், பேச்சு, அரட்டை
வெளியில் ஓடுவதும்
உள்ளே வருவதுமான
ஓடிபிடித்து விளையாட்டு வேறு
வாசல் கேட்டில் வந்து உட்காரும்
சிட்டுக்குருவிகளை விரட்டுவது,
தொட்டியிலிருக்கும் கற்பூரவள்ளி
துளசி இலைகளைக் கிள்ளிச்
சாப்பிடுவதுமான அமர்க்களம்.
*
அதட்டினால் யாரும் காதில்
வாங்குவதேயில்லை.
பசிக்குச் சாப்பிடுவதில்லை
தூங்குவதில்லை வீடே போர்க்களம்.
*
குழந்தைகளுக் கெல்லாம்
பள்ளி விடுமுறை
தாத்தா பாட்டிக் கெல்லாம்
மகிழ்ச்சிக்கு ஏது குறை…!!
*.
ந.க.துறைவன்- செவ்வந்தி
- Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்
Re: ந.க.துறைவன் புதுக்கவிதைகள்.
*
காந்தி சிலையின் கீழ்
தனிமையில் ரொம்ப
நேரமாய் காத்திருக்கிறாள்
யாரையோ எதிர்ப்பார்த்து
அந்தப் பெண்.
*
அரட்டை அடித்துக்
கொண்டிருந்த வாலிபர்கள்
அமைதியானார்கள்
வழியில்
வந்துக் கொண்டிருந்த
தேவதையைப்
பார்த்து விட்டு….!!
*
சவ ஊர் வலத்தை
வேடிக்கைப் பார்க்கிறார்கள்
சாகப்
போகிறவர்கள்.
*
காந்தி சிலையின் கீழ்
தனிமையில் ரொம்ப
நேரமாய் காத்திருக்கிறாள்
யாரையோ எதிர்ப்பார்த்து
அந்தப் பெண்.
*
அரட்டை அடித்துக்
கொண்டிருந்த வாலிபர்கள்
அமைதியானார்கள்
வழியில்
வந்துக் கொண்டிருந்த
தேவதையைப்
பார்த்து விட்டு….!!
*
சவ ஊர் வலத்தை
வேடிக்கைப் பார்க்கிறார்கள்
சாகப்
போகிறவர்கள்.
*
ந.க.துறைவன்- செவ்வந்தி
- Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்
Re: ந.க.துறைவன் புதுக்கவிதைகள்.
வரவேற்கிறாள் பொம்மைப் பெண்….!! {புதுக்கவிதை}
*
.கல்யாண மண்டபம்
களைக்கட்டியது
வண்ண வண்ண விளக்குகள்
ஜொலித்தன.
*
கைக்கூப்பி வரவேற்கிறாள்
பொம்மைப் பெண்.
ஐஸ் கிரீம்
வாங்கிச் சாப்பிட்டு
ஒழுக ஒழுக நிற்கிறார்கள்
சிறுவர்கள்.
*
முதல் பந்திக்கு
முந்திக் கொள்ள
கேட்டின் அருகில்
ஒரே ஆண்கள் கூட்டம்.
*
பெண்கள் குழு குழுவாக
அமர்ந்துக் கொண்டு
குடும்பப் பிர்சனைகளைக்
கடுகடுத்த முகத்தோடு
பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
*
உறவினர்கள் அருகில்
வரும்போதே போலியாய்ச்
சிரிக்கிறார்கள்.
வரிசையில் நின்று
மாப்பிள்ளை—பெண்ணுக்கு
பரிசுப் பொருள்கள் வழங்கி
விடியோவுக்குப் போஸ்
கொடுக்கிறார்கள்.
*
அன்பான உபசரிப்பு
பந்தியில் விசாரிப்பு
தாம்பூலப் பை அன்பளிப்பு.
*
விருந்துண்டு முடித்தவர்கள் சிலர்
வேகமாக வெளியேறுகிறார்கள்
ஊர் போய் சேர,
*
மண்டபம் கலகலப்பாகத்
தானிருக்குமோ?
முகூர்த்தம் நேரம் வரை…!!.
*
*
*
.கல்யாண மண்டபம்
களைக்கட்டியது
வண்ண வண்ண விளக்குகள்
ஜொலித்தன.
*
கைக்கூப்பி வரவேற்கிறாள்
பொம்மைப் பெண்.
ஐஸ் கிரீம்
வாங்கிச் சாப்பிட்டு
ஒழுக ஒழுக நிற்கிறார்கள்
சிறுவர்கள்.
*
முதல் பந்திக்கு
முந்திக் கொள்ள
கேட்டின் அருகில்
ஒரே ஆண்கள் கூட்டம்.
*
பெண்கள் குழு குழுவாக
அமர்ந்துக் கொண்டு
குடும்பப் பிர்சனைகளைக்
கடுகடுத்த முகத்தோடு
பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
*
உறவினர்கள் அருகில்
வரும்போதே போலியாய்ச்
சிரிக்கிறார்கள்.
வரிசையில் நின்று
மாப்பிள்ளை—பெண்ணுக்கு
பரிசுப் பொருள்கள் வழங்கி
விடியோவுக்குப் போஸ்
கொடுக்கிறார்கள்.
*
அன்பான உபசரிப்பு
பந்தியில் விசாரிப்பு
தாம்பூலப் பை அன்பளிப்பு.
*
விருந்துண்டு முடித்தவர்கள் சிலர்
வேகமாக வெளியேறுகிறார்கள்
ஊர் போய் சேர,
*
மண்டபம் கலகலப்பாகத்
தானிருக்குமோ?
முகூர்த்தம் நேரம் வரை…!!.
*
*
ந.க.துறைவன்- செவ்வந்தி
- Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்
Re: ந.க.துறைவன் புதுக்கவிதைகள்.
வேலூர் {வெயிலூர்} கோட்டை
*
மன்னர் காலத்து
நினைவுச் சின்னமாய்
உயிர்ப்போடு வாழ்கிறது
வேலூர் கோட்டை.
பார்வையாளர்களைக்
கவர்ந்தச் சுற்றுச் சுவர்கள்
கற்கோட்டை மதில்கள்
கம்பீரமாய் பொலியுடன்
காட்சியளிக்கிறது.
*
பழமை வாய்ந்த
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ
ஆலயங்கள் உள்ளே
மதநல்லிணக்கச் சின்னமாய்
சுற்றுலா பயணிகளுக்கு
சரித்திரங்களைச் சொல்லி
மௌனிக்க வைக்கிறது.
*
வடக்குப்புறம்
முதலைகளில்லாத
குறைந்த நீர் சூழ்ந்த
அகழியில்
கூட்டமாய் மீன்கள்.
கரையோரம் யாருக்காகவோ
காத்திருக்கிறது
சவாரி செல்லாதப்
படகுகள்..
*
தெற்குப் புறம்
அடர்ந்த புதராய் வளர்ந்து
அழகிழந்து நிற்கும்
கோரைப் புற்கள்
பார்வையாளர்களைச்
‘ ச்சூ ‘ கொட்ட வைக்கிறது.
*
காலை நேரங்களில்
கோட்டைவெளியைச் சுற்றி
எல்லா வயதினரும்
நடைப் பயிற்சியில்
உடல் ஆரோக்கியம்
தேடுகிறார்கள்.
*
சிப்பாய் புரட்சியில்
உயிரிழந்தச் சிப்பாய்களின்
எலும்புக்கூடுகள்
புதைந்துள்ள பாதையில்
வானோக்கி நிற்கிறது
வீரத்தியாகிகளின்
நினைவுத் தூண்கள்.
*
ஆண்டுக்கொரு நாள்
சிப்பாய் புரட்சி
வீர வணக்க நாள்
கொண்டாடப்படுகிறது
சம்பிரதாயமாக அரசு…!!
*
*
*
மன்னர் காலத்து
நினைவுச் சின்னமாய்
உயிர்ப்போடு வாழ்கிறது
வேலூர் கோட்டை.
பார்வையாளர்களைக்
கவர்ந்தச் சுற்றுச் சுவர்கள்
கற்கோட்டை மதில்கள்
கம்பீரமாய் பொலியுடன்
காட்சியளிக்கிறது.
*
பழமை வாய்ந்த
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ
ஆலயங்கள் உள்ளே
மதநல்லிணக்கச் சின்னமாய்
சுற்றுலா பயணிகளுக்கு
சரித்திரங்களைச் சொல்லி
மௌனிக்க வைக்கிறது.
*
வடக்குப்புறம்
முதலைகளில்லாத
குறைந்த நீர் சூழ்ந்த
அகழியில்
கூட்டமாய் மீன்கள்.
கரையோரம் யாருக்காகவோ
காத்திருக்கிறது
சவாரி செல்லாதப்
படகுகள்..
*
தெற்குப் புறம்
அடர்ந்த புதராய் வளர்ந்து
அழகிழந்து நிற்கும்
கோரைப் புற்கள்
பார்வையாளர்களைச்
‘ ச்சூ ‘ கொட்ட வைக்கிறது.
*
காலை நேரங்களில்
கோட்டைவெளியைச் சுற்றி
எல்லா வயதினரும்
நடைப் பயிற்சியில்
உடல் ஆரோக்கியம்
தேடுகிறார்கள்.
*
சிப்பாய் புரட்சியில்
உயிரிழந்தச் சிப்பாய்களின்
எலும்புக்கூடுகள்
புதைந்துள்ள பாதையில்
வானோக்கி நிற்கிறது
வீரத்தியாகிகளின்
நினைவுத் தூண்கள்.
*
ஆண்டுக்கொரு நாள்
சிப்பாய் புரட்சி
வீர வணக்க நாள்
கொண்டாடப்படுகிறது
சம்பிரதாயமாக அரசு…!!
*
*
ந.க.துறைவன்- செவ்வந்தி
- Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 74
Location : வேலூர்
Similar topics
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» புதுக்கவிதைகள்
» புதுக்கவிதைகள்
» புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» புதுக்கவிதைகள்
» புதுக்கவிதைகள்
» புதுக்கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|