தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
சேக்கிழார் இயற்றிய நூல் - (பொது அறிவு தகவல்)
2 posters
Page 1 of 1
சேக்கிழார் இயற்றிய நூல் - (பொது அறிவு தகவல்)
தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய சோழ மன்னர் -
ராஜேந்திர சோழன்
-
கி.பி.1025 ல் இராஜேந்திர சோழனால் நிறுவப்பட்ட
புதிய நகரம் - கங்கைகொண்ட சோழபுரம்
-
சேக்கிழார் இயற்றிய நூல் - பெரிய புராணம்
-
சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் - குருநானக்
-
ஆழ்வார்களின் பாடல்களைத் தொகுத்தவர் - நாதமுனி
-
திருவாசகத்தை எழுதியவர் - மாணிக்க வாசகர்
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Re: சேக்கிழார் இயற்றிய நூல் - (பொது அறிவு தகவல்)
அல்லாவும் ஈச்வரனும் , ராமனும் ரகீமும் ஒருவரே
என்று கூறியவர் - கபீர்
-
ஆரியர்கள் அருந்திய பானங்கள் - சோமபானம்
மற்றும் சுராபானம்
-
மகாபாரதத்தை எழுதியவர் - வேத வியாசர்
-
மகாவீரர் தன் போதனைகளைப் போதித்த மொழி -
பிராக்கிருதம்
-
ஹேமசந்திரர்எழுதிய வரலாற்று நூல் - குஜராத்தின் வரலாறு
-
சீவக சிந்தாமணியை எழுதியவர் - திருத்தக்க தேவர்
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Re: சேக்கிழார் இயற்றிய நூல் - (பொது அறிவு தகவல்)
-
அர்த்த சாஸ்திரத்தை எழுதியவர் -சாணக்கியர்
-
சேரர்களின் தலைநகரம் - வஞ்சி
-
காவிரியின் குறுக்கே கல்லணை கட்டியவர் - கரிகாலன்
-
நெடுஞ்செழியன் ஆட்சியை விவரிக்கும் நூல் -மதுரைக் காஞ்சி
-
சேர மன்னர்களின் சிறந்த அரசர் - செங்குட்டுவன்
-
இமயவரம்பன் என்று பெயர் பெற்ற சேர மன்னன் - நெடுஞ்சேரலாதன்
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Re: சேக்கிழார் இயற்றிய நூல் - (பொது அறிவு தகவல்)
உலகம் உருண்டை வடிவமானது என்று நிரூபித்தவர் - வராக பட்டர்
-
சாகுந்தலத்தை இயற்றியவர் - காளிதாசர்
-
சந்திரகுப்தர் அவையிலிருந்த மிகச்சிறந்த அறிஞர் -
காளிதாசர் மற்றும் அமரசிம்மன்
-
குப்தர்களின் அவைக்கு வந்த சீனப் பயணி - பாகியான்
-
ஹர்சர் காலத்தில் இந்தியாவுக்கு வந்த சீனப்பயணி - யுவான் சுவாங்
-
கடல் கடந்த நாடுகளை வெற்றி கொண்டதால் கடாரம்
கொண்டான் எனப்பட்டவர் - முதலாம் இராசேந்திரன்
-
-
சாகுந்தலத்தை இயற்றியவர் - காளிதாசர்
-
சந்திரகுப்தர் அவையிலிருந்த மிகச்சிறந்த அறிஞர் -
காளிதாசர் மற்றும் அமரசிம்மன்
-
குப்தர்களின் அவைக்கு வந்த சீனப் பயணி - பாகியான்
-
ஹர்சர் காலத்தில் இந்தியாவுக்கு வந்த சீனப்பயணி - யுவான் சுவாங்
-
கடல் கடந்த நாடுகளை வெற்றி கொண்டதால் கடாரம்
கொண்டான் எனப்பட்டவர் - முதலாம் இராசேந்திரன்
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Re: சேக்கிழார் இயற்றிய நூல் - (பொது அறிவு தகவல்)
பஞ்ச தந்திரக் கதைகளை எழுதியவர் - விஷ்ணுசர்மா
-
சித்தூர் ராணி பத்மினியின் கணவர் - பீம்சிங்
-
சீக்கியர்களின் புனித நூல் - கிரந்த சாகிப்
-
யாருடைய அரசவையில் அஷ்டதிக்கஜங்கள் என்று
புகழப்பட்ட எட்டுப் புலவர்கள் இருந்தனர்
-கிருஷ்ணதேவராயர் அரசவையில்
-
விஜயநகர அரசின் சிதைவுகள் தற்போது காணப்படும்
இடம் - ஹம்பி
-
இராமசரித மானஸ் எனும் நூலை எழுதியவர் - துளசிதாசர்
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Re: சேக்கிழார் இயற்றிய நூல் - (பொது அறிவு தகவல்)
பயனுள்ள பகிர்வு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பொது அறிவு தகவல்.
» ரத்தம் - பொது அறிவு தகவல்
» பொது அறிவு தகவல்
» கண்டறிந்தவர்கள்...! (பொது அறிவு தகவல்)
» பொது அறிவு தகவல்
» ரத்தம் - பொது அறிவு தகவல்
» பொது அறிவு தகவல்
» கண்டறிந்தவர்கள்...! (பொது அறிவு தகவல்)
» பொது அறிவு தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|