தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

4 posters

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 16, 2014 3:01 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]


பெண்ணே நீ யார் ....?
-------------------------------

என் கண்ணில் மின்னலாய்...
பட்டவளே - பெண்ணே ....!!!

நீ - பிரம்மன் படைப்பில் ...
தங்க மேனியை தாங்கிய 
நான் கண்ட தெய்வீக தேவதையா ...?

தோகை விரித்தாடும் மயில் 
அழகியா ..?

எனக்காகவே இறைவனால் 
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?

கண்ட நொடியில் வெந்து 
துடிக்குதடி -மனசு 
பெண்ணே நீ யார் ....?

குறள் - 1081

தகையணங்குறுத்தல்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை 
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.




Last edited by கே இனியவன் on Thu Nov 06, 2014 7:48 am; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 02, 2014 1:11 pm

எப்போது கூடினாலும் இன்பம்தான் ...!!!

சிலவற்றை பார்க்கும் போது ...
இன்பம் கிடைக்கும்... 
சிலவற்றை கேட்கும் போது...
இன்பம் கிடைக்கும்... 
பொருட்கள் எல்லாம் ...
விரும்பியபோதே ...
இன்பம் தருகிறது ....!!!

என்னவளே -நீ 
தலை நிறைய பூசூடி 
மெல்லிய தொள்ளுடைய
உன்னுடன் எப்போது 
கூடினாலும் இன்பம்தான் ...!!!



திருக்குறள் : 1105

புணர்ச்சிமகிழ்தல்

வேட் ட பொழுதின் அவையவை போலுமே 
தோட் டார் கதுப்பினாள் தோள்.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 25
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 04, 2014 3:09 pm

என் உயிரே துளிர்விட்டு வளருதடி ....!!!

என்னவளே உன்னை தழுவும் ...
போதெல்லாம் வாடிக்கிடக்கும் ....
செடி மீண்டும் துளிர்ப்பதுபோல் ....
என் உயிரே துளிர்விட்டு ....
வளருதடி ....!!!

தேவதையே உன் தோள்
என்னை வாழவைக்கும் 
ஜிவனடி....நீயோ 
சாகாவரம் பெற்ற சிரஞ்ச்சீவியடி ...!!!


திருக்குறள் : 1106

புணர்ச்சிமகிழ்தல்

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள். 

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 26
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 04, 2014 3:20 pm

அந்த சுகத்தை தந்தாய் 

என்னவளே 
அழகிய சிற்பமே ...
உன்னிடம் இருந்து தானடி 
மாநிறம் என்ற சொல்லே 
தோன்றியதோ ....?

தானே உழைத்து 
தானே கட்டிய வீட்டில் 
குடியிருப்பது ஒரு சுகம் 
அந்த சுகத்தை தந்தாய் 
உயிரே நீ என்னை தழுவும் 
இன்பமடி ....!!!


திருக்குறள் : 1107

புணர்ச்சிமகிழ்தல்

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. 


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 27
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 04, 2014 3:20 pm

அந்த சுகத்தை தந்தாய் 

என்னவளே 
அழகிய சிற்பமே ...
உன்னிடம் இருந்து தானடி 
மாநிறம் என்ற சொல்லே 
தோன்றியதோ ....?

தானே உழைத்து 
தானே கட்டிய வீட்டில் 
குடியிருப்பது ஒரு சுகம் 
அந்த சுகத்தை தந்தாய் 
உயிரே நீ என்னை தழுவும் 
இன்பமடி ....!!!


திருக்குறள் : 1107

புணர்ச்சிமகிழ்தல்

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. 


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 27
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 04, 2014 3:46 pm

இன்பசுகம் இதுதானே உயிரே ....!!!

என்னவள் எங்கே....?
நான் எங்கே...?
என்று தேடும் அளவுக்கு 
நெருக்கமாகிவிட்டோம் ...!!!

நம் 
இருவருக்கும் நடுவில் ...
தூசி கூட நுழைய முடியாது ...
காற்றே புகமுடியாத ..
நெருக்கமடி நமக்குள் ...
காதலின் இன்பசுகம் 
இதுதானே உயிரே ....!!!


திருக்குறள் : 1108

புணர்ச்சிமகிழ்தல்

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு. 


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 28
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 04, 2014 4:03 pm

அவளிடம் சிறுகோபம்

அவள் என்னை சீண்ட 
நான் அவளைசீண்ட
அவளிடம் சிறுகோபம்
தோன்ற அவளிடம் 
கொஞ்சுவதற்கு கெஞ்ச ....!!!

சின்ன சின்ன ஊடல் 
நம் கூடலுக்கு நடக்கும் 
ஒத்திகை நாடகமாடி 
இதுதானே அன்பே உன்னை 
கரம் பிடித்ததன் இன்பமடி ...!!!


திருக்குறள் : 1109

புணர்ச்சிமகிழ்தல்

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு. 


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 29
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 04, 2014 4:23 pm

முகத்தில் புன்னகையுடன் ...!!!

படித்தேன் பல புத்தகம் 
அறிந்தேன் பொது விடயம் 
கசக்கி புளிந்தேன் மூளையை 
தெரிந்தது என் இறந்த கால 
அறியாமை ....!!!

கைபிடிதவளே ...
உடல் முழுதும் நகையுடன் 
முகத்தில் புன்னகையுடன் 
இருக்கும் என்னவளே 
உன்னை தழுவ தழுவ 
கிணற்று நீர் ஊற்று எடுப்பது 
போல் பொங்குதடி இன்ப ஊற்று ...!!!


திருக்குறள் : 1110

புணர்ச்சிமகிழ்தல்

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு. 

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 30
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Aug 04, 2014 7:35 pm

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 1646046337
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 04, 2014 9:11 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 1646046337
மிக்க நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 06, 2014 12:05 pm

அழகுக்கும் மென்மைக்கும் -நீ 

ஏய் பூக்களின் ராணியே 
மென்மையில் சிகரமாம் நீ 
அழகின் வானமாம் நீ 
பூக்களில் கர்வம் கொண்டவளே 
அனிச்சம் பூவே! - நீ 
எதுவாகவும் இருந்திட்டுப்போ ...!!!

என்னவளின் 
அழகுக்கும் மென்மைக்கும் -நீ 
ஏணிவைத்தாலும் எட்டாதவள் 
மென்மைக்கு அனிச்சம் இல்லை 
என் மனைவிதான் இனி மேல் ...!!!



திருக்குறள் : 1111

நலம்புனைந்துரைத்தல்

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் 
மென்னீரள் யாம்வீழ் பவள்.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 31
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 06, 2014 12:32 pm

சீ சீ என்னே உன் அறிவு ....!!!

ஓ மனமே ....
நீ பூக்களின் ராணிகளை ...
பார்த்திருப்பாய் வியந்திருப்பாய் ...!!!
என் கண்கண்ட என்னவளின் ...
கருவிழிகண்கள் -மனமே... 
நீ இதுவரை கண்ட மலர்களை ....
போல் இருக்கும் என்று மயங்காதே ...!!!

மனமே இதுவரை 
பிறர் பார்த்த பூக்களைப்போல் 
என்னவளின் கண்னை 
பார்க்கிறாயே ....!
சீ சீ என்னே உன் அறிவு ....!!!


திருக்குறள் : 1112

நலம்புனைந்துரைத்தல்

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் 
பலர்காணும் பூவொக்கும் என்று.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 32


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 06, 2014 12:57 pm

தேவதை என் இதயதேவதை ...!!!

என் இதய தேவதையே ....
கொல்கிறாய் அழகால் ..?
மினுமினுப்பாய் மூங்கில்போல் 
இருக்கும் தோள்...!
உடம்போ மேனி இளந்தளிர் ...
ஆழ்கடல் தேடி எடுத்த முத்து 
உன் பற்றொடர் ....!

நான் இதுவரை முகராத 
நறுமணம் உன் மேனிவாசம் ...
என் இதயத்தை கூர் வேல் 
கொண்டு குற்றும் உன் 
வேல் கொண்ட கண் ....!
அத்தனையும் பெற்ற அழகு 
தேவதை என் இதயதேவதை ...!!!


திருக்குறள் : 1113

நலம்புனைந்துரைத்தல்

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் 
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 33
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 06, 2014 1:21 pm

பூக்களே தலை குனியும் அழகியே ....!!!

உயிரே
அழகையும் கண்ணையும் காணும் 
பாக்கியத்தை குவளை பூக்கள் 
பெற்றிருந்தால் ....!!!

உன் 
பொன் நகையையும் 
புன்னகையும் அழகையும் 
காந்த கண்ணையும் கண்டு 
உனக்கு நிகராக தாம் இல்லையே 
வெட்கப்பட்டு வேதனை பட்டு 
தலைகுனியும் -என் அழகியே ...!!!


திருக்குறள் : 1114

நலம்புனைந்துரைத்தல்

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் 
மாணிழை கண்ணொவ்வேம் என்று.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 34
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 06, 2014 1:43 pm

உன் இடை மெல்ல சாகப்போகிறது ....!!!

மெல்லிடையாளே ....
உன் இடையின் மென்மை..
அறியாதவளே ..
மென்மை ராணி பூவாம் 
அனிச்சம் பூவை காம்போடு 
அணிந்து விட்டாயடி ....!!!

போச்சு போச்சு ...
உன் மெல்லிடை ஒடிந்து 
இடையின் ஓசையை இழக்க 
போகிறேன் -பூவின் காம்பின் 
கனம் தாங்காமல் உன் இடை 
மெல்ல சாகப்போகிறது ....!!!


திருக்குறள் : 1115

நலம்புனைந்துரைத்தல்

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு 
நல்ல படாஅ பறை.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 35
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 12, 2014 8:05 pm

பூலோக வெண்ணிலா ...!!!


என்னவளே 
வெண்ணிலா வானத்தில் 
தானே இருக்கும் - நீ 
எனக்காக படைக்கப்பட்ட 
பூலோக வெண்ணிலா ...!!!

நீ 
தரையில் நடமாடுவதை
பார்த்த விண் மீன்கள் 
தலை சுற்றி நிற்கின்றன 
நிலவு ஏன் நிலத்தில் 
நடமாடுகிறது ...?



திருக்குறள் : 1116

நலம்புனைந்துரைத்தல்

மதியும் மடந்தை முகனும் அறியா 
பதியின் கலங்கிய மீன்.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 36
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 12, 2014 8:24 pm

என்னவளின் அழகில் 

ஏய் நட்சத்திரங்களே ...
ஏன் குழப்பம் அடைகிறீர்கள் 
என்னவளின் முகத்துக்கும் 
முழு நிலாவுக்கும் என்ன 
வேறுபாடு கண்டீர்கள் ..?

தேய்ந்து வளரும் மதி 
போல் என்னவளின் 
அழகும் வளந்து கொண்டே 
செல்கிறது நிலவை ஒத்த 
என்னவளின் அழகில் 
என்ன குழப்பம் 
விண் மீன்களே ..?


திருக்குறள் : 1117

நலம்புனைந்துரைத்தல்

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல 
மறுவுண்டோ மாதர் முகத்து.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 37
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 12, 2014 8:44 pm

காதலிக்க மனம் தூண்டும் ...!!!

வான் மதியே ...
அழகு தேவதையே ...
என்னவளின் அழகுக்கு 
நிகரானவளோ ....?

என் உயிரானவளின் 
அழகுக்கு அழகு அவளே 
நீ என்னவளின் 
அழகுக்கு நிகராய் ஒளி 
வீசுவாயானால் உன்னை 
காதலிக்க மனம் தூண்டும் ...!!!


திருக்குறள் : 1118

நலம்புனைந்துரைத்தல்

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் 
காதலை வாழி மதி.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 38
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 12, 2014 9:06 pm

அழகுக்கு சிகரமானவளே....

வெண்ணிலவே 
அழகுக்கு சிகரமானவளே....
என்னவளின் கண்கள் 
ஆயிரம் ஆயிரம் மலர் 
அழகுக்கு நிகரானவை ....!!!

என்னவளின் கண்ணுக்கு 
நீ ஆசைப்படாதே 
அழகு கண்ணை நீ பெற்றால் 
சந்தை பூவாக மாறி விடாதே 
நான் ரசிக்கும் பூவாக 
இருந்து விடு .....!!!


திருக்குறள் : 1119

நலம்புனைந்துரைத்தல்

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் 
பலர்காணத் தோன்றல் மதி.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 39
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 12, 2014 9:22 pm

வருந்தம் தருகிறதோ ...?

பூக்களின் 
மென்மை ராணியே 
அழகுகளின் ராணியே 
அனிச்சம் பூவே ....!!!

அன்னப்பறவையே 
அழகின் உருவமே 
என்னவளின் பாத அழகு 
நெருஞ்சிப்பழம் போல் 
வருந்தம் தருகிறதோ ...?

திருக்குறள் : 1120

நலம்புனைந்துரைத்தல்

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் 
அடிக்கு நெருஞ்சிப் பழம்.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 40
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Aug 13, 2014 2:52 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 14, 2014 5:55 pm

நன்றி  நன்றி  நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 14, 2014 9:52 pm

நான் உடல் அவள் உயிர் ....!!!

நானும் என்னவளும் 
நகமும் சதையும் போல் 
என்று சொல்ல மாட்டேன் ...!!!

நான் கண் என்றால் அவள் 
பார்வை .....!!!
நான் மொழி என்றால் அவள் 
வார்த்தை ....!!!
நான் உடல் என்றால் அவள் 
உயிர் ....!!!


திருக்குறள் : 1122

காதற்சிறப்புரைத்தல்

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன 
மடந்தையொடு எம்மிடை நட்பு.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 42
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 14, 2014 10:10 pm

விலகிவிடு கருவிழி கண்மணியே ...!!!

என் 
கண்ணில் இருக்கும் ...
கருவிழியே கண்மணியே ....
என்னவளின் இடத்தை ..
பிடித்த என் கண்ணின் 
கருவிழியே ....!!!

எனக்கொரு 
உதவிசெய் கருவிழியே....! 
என்னவளை 
கருவிழியாக்கபோகிறேன்
என் கண்ணில் இருந்து 
விலகிவிடு கருவிழி 
கண்மணியே ...!!!


திருக்குறள் : 1123
+
காதற்சிறப்புரைத்தல்
+
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் 
திருநுதற்கு இல்லை இடம்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 43
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 14, 2014 10:27 pm

சடலமானேன் உயிரே ...!!!

என்னவளும் நானும் ...
எம்மை மறந்து இணையும் 
தருணத்தில் -என் உடலுக்கு 
உயிராவாள் என் உடல் உயிரை 
உணரும் ....!!!

என்னவளே நீ என்னை 
விலகும் போது என் உடலில் 
உயிர் பிரியும் உணர்வடி ...
நீ என்னை பிரியும் போது 
சடலமானேன் உயிரே ...!!!


திருக்குறள் : 1124
+
காதற்சிறப்புரைத்தல்
+
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் 
அதற்கன்னள் நீங்கும் இடத்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 44
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 14, 2014 10:53 pm

உன்னை நினைப்பதுமில்லை ..!!!

மின்னலின் ஒளி கொண்ட ...
கண் அழகியே ....
வாழ்க்கை துணைவிக்கு 
அனைத்தையும் கொண்ட 
என்னவளே ....!!!

உன்னை மறப்பதா ...?
உன்னை நினைப்பதா ...?
உன்னை மறைந்தால்..
தானே நினைக்க - உன்னை 
நினைத்தால் தானே உயிரே 
உன்னை மறப்பதற்கு ...?
உன்னை மறப்பதுமில்லை
உன்னை நினைப்பதுமில்லை ..!!!


திருக்குறள் : 1125
+
காதற்சிறப்புரைத்தல்
+
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் 
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 45
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 2 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum