தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
வயல் காற்று கிராமிய காதல்
3 posters
Page 1 of 1
வயல் காற்று கிராமிய காதல்
[You must be registered and logged in to see this link.]
பார்க்கும் இடமெல்லாம் ...
பச்சை பசேரென இருக்கும் ..
அழகு மிகு அற்புத கிராமம் ...
ஆங்காங்கே சில குடிசைகள் ...!!!
அதிகாலையில் குருவிகளும்
பறவைகளும் சங்கீதம்
பாடும் ....!!!
மாலை நேரத்தில் அவை
இருப்பிடத்துக்கு திரும்பும்
அழகிய காட்சி ...!!!
நடு இரவில் ஆந்தையின் அலறல்
இடை இடையே நாய்களின்
ஒப்பாரி கண்மூடி கேட்டால்
தில் தில் மனதில் ஏதோ ஒரு தில் ...!!!
இந்த கிராமத்தில்
வாழ்ந்த எனக்கும் ஒரு காதல் ...!!!
கிராமிய மண்வாசனையுடன்
அழகாக பூத்தது என் மனதில் ...!!!
அவள் வரும் பாதையை
என் இரு விழி தேடும் ...
தூரத்தில் அவள் வரும்போது
வானத்தில் பறந்து கொண்டிருக்கும்
பருந்தைபோல் - என் இதயமும்
அவளை சுற்றி சுற்றி வட்டமிடும் ...!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 01
பார்க்கும் இடமெல்லாம் ...
பச்சை பசேரென இருக்கும் ..
அழகு மிகு அற்புத கிராமம் ...
ஆங்காங்கே சில குடிசைகள் ...!!!
அதிகாலையில் குருவிகளும்
பறவைகளும் சங்கீதம்
பாடும் ....!!!
மாலை நேரத்தில் அவை
இருப்பிடத்துக்கு திரும்பும்
அழகிய காட்சி ...!!!
நடு இரவில் ஆந்தையின் அலறல்
இடை இடையே நாய்களின்
ஒப்பாரி கண்மூடி கேட்டால்
தில் தில் மனதில் ஏதோ ஒரு தில் ...!!!
இந்த கிராமத்தில்
வாழ்ந்த எனக்கும் ஒரு காதல் ...!!!
கிராமிய மண்வாசனையுடன்
அழகாக பூத்தது என் மனதில் ...!!!
அவள் வரும் பாதையை
என் இரு விழி தேடும் ...
தூரத்தில் அவள் வரும்போது
வானத்தில் பறந்து கொண்டிருக்கும்
பருந்தைபோல் - என் இதயமும்
அவளை சுற்றி சுற்றி வட்டமிடும் ...!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 01
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வயல் காற்று கிராமிய காதல்
என்னவளின்
தலையில் இருக்கும் ஒருவரி
உச்சி போல் வயலின் ஓரத்தில்
இருக்கும் நடைபாதையும்
ஒற்றை வரம்பும் அழகுக்கு
அழகு ....!!!
அவள் வயலின் வரம்பில்
நடக்கவில்லை -என்
இதய நரம்பில் நடந்து
செல்கிறாள் - என்
இதய சுற்றோட்டமே
இதமாய் இருக்கிறது உயிரே ...!!!
ஒற்றை வரம்பில் சற்று
தடுமாறி அவள் விழுந்து
நான் பார்த்து விட்டேன்
என்ற போது நாணத்தால்
சிரித்த போது நான் செத்து
பிழைத்தேன் ....!!!
அது ஒன்றும் வலியில்லை
என்பதுபோல் அவள் மௌன
பார்வை அவளுக்கு மட்டுமே
ஆறுதல் - எனக்கோ அவள் சிறு
வலி -என் இதயத்தில் விழுந்த
பெருவலி ...!!!
இரக்கமற்ற வரம்பு ...
என்னவளை இரக்கம் இல்லாமல்
விழுத்தி விட்டது
அவள் விழுத்த இடத்தில்
அவளின் கால் வரைந்த ஓவியம்
லியானோ டார்வின் சி
வரைந்த ஓவியத்துக்கு நிகர் ...!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 02
தலையில் இருக்கும் ஒருவரி
உச்சி போல் வயலின் ஓரத்தில்
இருக்கும் நடைபாதையும்
ஒற்றை வரம்பும் அழகுக்கு
அழகு ....!!!
அவள் வயலின் வரம்பில்
நடக்கவில்லை -என்
இதய நரம்பில் நடந்து
செல்கிறாள் - என்
இதய சுற்றோட்டமே
இதமாய் இருக்கிறது உயிரே ...!!!
ஒற்றை வரம்பில் சற்று
தடுமாறி அவள் விழுந்து
நான் பார்த்து விட்டேன்
என்ற போது நாணத்தால்
சிரித்த போது நான் செத்து
பிழைத்தேன் ....!!!
அது ஒன்றும் வலியில்லை
என்பதுபோல் அவள் மௌன
பார்வை அவளுக்கு மட்டுமே
ஆறுதல் - எனக்கோ அவள் சிறு
வலி -என் இதயத்தில் விழுந்த
பெருவலி ...!!!
இரக்கமற்ற வரம்பு ...
என்னவளை இரக்கம் இல்லாமல்
விழுத்தி விட்டது
அவள் விழுத்த இடத்தில்
அவளின் கால் வரைந்த ஓவியம்
லியானோ டார்வின் சி
வரைந்த ஓவியத்துக்கு நிகர் ...!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 02
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வயல் காற்று கிராமிய காதல்
ஏய் சின்ன சிறுக்கியே ...
பச்சை தாவணியுடன் வயல்
பக்கம் வராதே .....!!!
நீ
வரும் வரம்பு பாதையும் ..
செடி கொடி அசைந்து வரும்
இடமாகி விட்டதடி ...
சின்ன சின்னனாய் இருந்த
சிறு வெளியும் சுத்தமாய்
மறைந்து விட்டதடி ....!!!
உன்னையும் பயிரையும்
வேறுபடுத்தி பார்க்க முடியாமல் ..
தட்டு தடுமாறுகிறது மனசு
பச்சை தாவணியில் பார்க்கும்
போதெல்லாம் பச்சோந்தியாய்
மாறுகிறது மனசு ....!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 03
பச்சை தாவணியுடன் வயல்
பக்கம் வராதே .....!!!
நீ
வரும் வரம்பு பாதையும் ..
செடி கொடி அசைந்து வரும்
இடமாகி விட்டதடி ...
சின்ன சின்னனாய் இருந்த
சிறு வெளியும் சுத்தமாய்
மறைந்து விட்டதடி ....!!!
உன்னையும் பயிரையும்
வேறுபடுத்தி பார்க்க முடியாமல் ..
தட்டு தடுமாறுகிறது மனசு
பச்சை தாவணியில் பார்க்கும்
போதெல்லாம் பச்சோந்தியாய்
மாறுகிறது மனசு ....!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 03
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வயல் காற்று கிராமிய காதல்
தலையில் புல்லு கட்டையும்
இதயத்தில் என்னையும்
சுமர்ந்து வரும் என் கிராமிய
கண்ணழகியே ....!!!
இரட்டை சுமையை உன்னால் ..
எப்படி சுமார்க்க முடிகிறது...
உன்னை நினைக்கும் சுமையே ...
என்னால் தாங்க முடியவில்லை ...
சுமைகளை தாங்குவதில் -நீ
ஒரு சுமைதாங்கிதான் ...!!!
புல் நுனிகள் உன் முகத்தை
மறைத்திருந்தாலும் ..
அருகில் வரும் வேளையில்
புல் நுனிகள் விலகிவந்து
உன்னை பார்க்க உதவுகிறது
புற்களுக்கே புரியுதடி -நம் காதல்
எப்போது நீ சொல்வாய்
நம் காதலை ...?
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 04
இதயத்தில் என்னையும்
சுமர்ந்து வரும் என் கிராமிய
கண்ணழகியே ....!!!
இரட்டை சுமையை உன்னால் ..
எப்படி சுமார்க்க முடிகிறது...
உன்னை நினைக்கும் சுமையே ...
என்னால் தாங்க முடியவில்லை ...
சுமைகளை தாங்குவதில் -நீ
ஒரு சுமைதாங்கிதான் ...!!!
புல் நுனிகள் உன் முகத்தை
மறைத்திருந்தாலும் ..
அருகில் வரும் வேளையில்
புல் நுனிகள் விலகிவந்து
உன்னை பார்க்க உதவுகிறது
புற்களுக்கே புரியுதடி -நம் காதல்
எப்போது நீ சொல்வாய்
நம் காதலை ...?
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 04
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வயல் காற்று கிராமிய காதல்
அதிகாலையில் துயில்
எழடா துயில் எழடா
அம்மாவின் அர்ச்சனை
தினம் தினம் முடியவே
இல்லை என்னால் ....!!!
நீ அதிகாலையில்
வயல் வரதொடங்கினாய் ...!!
இதயத்தில் அலாரம் அடிக்கிறது
தினம் தினம் உன்னை
வருகைக்காய் .....!!!
நீ வயல் வெளியில் காலை
வரும் நேரம் எனக்கு சூரிய உதயம்
நீ வயலை விட்டு மாலையில்
வீடு திரும்பும் வேளையே
எனக்கு சூரிய அஸ்தமனம் ...!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 05
எழடா துயில் எழடா
அம்மாவின் அர்ச்சனை
தினம் தினம் முடியவே
இல்லை என்னால் ....!!!
நீ அதிகாலையில்
வயல் வரதொடங்கினாய் ...!!
இதயத்தில் அலாரம் அடிக்கிறது
தினம் தினம் உன்னை
வருகைக்காய் .....!!!
நீ வயல் வெளியில் காலை
வரும் நேரம் எனக்கு சூரிய உதயம்
நீ வயலை விட்டு மாலையில்
வீடு திரும்பும் வேளையே
எனக்கு சூரிய அஸ்தமனம் ...!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 05
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வயல் காற்று கிராமிய காதல்
அனைத்தும் அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வயல் காற்று கிராமிய காதல்
நிலத்தை
உழவு இயந்திரம் ஆழமாக
உழுகிறதோ இல்லையோ
என்னவளே உன் பார்வை
இதயத்தை ஆழமாக
உழுது விட்டது .....!!!
ஏக்கமும் தாக்கமும்
நிறைந்த என் இதயத்தை
எப்போது பண்படுத்த
போகிறாய் அன்பே ....!!!
உழுத நிலத்தில் பயிர்
வளர்வது உறுதி ..
உன் இதயத்தில் என் காதல்
வளர்வதும் உறுதி ....!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 06
உழவு இயந்திரம் ஆழமாக
உழுகிறதோ இல்லையோ
என்னவளே உன் பார்வை
இதயத்தை ஆழமாக
உழுது விட்டது .....!!!
ஏக்கமும் தாக்கமும்
நிறைந்த என் இதயத்தை
எப்போது பண்படுத்த
போகிறாய் அன்பே ....!!!
உழுத நிலத்தில் பயிர்
வளர்வது உறுதி ..
உன் இதயத்தில் என் காதல்
வளர்வதும் உறுதி ....!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 06
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வயல் காற்று கிராமிய காதல்
பயிர்
வளர உரம் போடுகிறார்கள்
உயிரே
என் காதல் வளர நீ எப்போ
உரம் போடுவாய் ...?
சேதமடையும் பயிரை
கிருமிநாசினி பாதுகாக்கும்
என் இதயம் உன்னால் சேதம்
அடைகிறது உயிரே
எதை கொண்டு பாதுகாப்பாய் ...?
பசுமையான பயிர்கள்
ஒன்றை ஒன்று உரசுதடி
உன் நினைவுகளும் என்னோடு
ஒன்றை ஒன்று உரசும் போது
என் இதயத்திலும் பசுமை
புரட்சி தானடி ....!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 07
வளர உரம் போடுகிறார்கள்
உயிரே
என் காதல் வளர நீ எப்போ
உரம் போடுவாய் ...?
சேதமடையும் பயிரை
கிருமிநாசினி பாதுகாக்கும்
என் இதயம் உன்னால் சேதம்
அடைகிறது உயிரே
எதை கொண்டு பாதுகாப்பாய் ...?
பசுமையான பயிர்கள்
ஒன்றை ஒன்று உரசுதடி
உன் நினைவுகளும் என்னோடு
ஒன்றை ஒன்று உரசும் போது
என் இதயத்திலும் பசுமை
புரட்சி தானடி ....!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 07
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வயல் காற்று கிராமிய காதல்
"நிலத்தை
உழவு இயந்திரம் ஆழமாக
உழுகிறதோ இல்லையோ
என்னவளே உன் பார்வை
இதயத்தை ஆழமாக
உழுது விட்டது .....!!!" [url=[You must be registered and logged in to see this image.]][You must be registered and logged in to see this image.][/url]
உழவு இயந்திரம் ஆழமாக
உழுகிறதோ இல்லையோ
என்னவளே உன் பார்வை
இதயத்தை ஆழமாக
உழுது விட்டது .....!!!" [url=[You must be registered and logged in to see this image.]][You must be registered and logged in to see this image.][/url]
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» காதல் காற்று!!!!!!!!!!!
» வயல் வெளி
» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' - இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
» தமிழ் கிராமிய சலங்கை ஒலி! நூல் ஆசிரியர் : நாட்டியாச்சாரியா முனைவர் சைலஜா மகாதேவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» காற்று!!!!!!!!!!!!!!!!!
» வயல் வெளி
» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' - இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
» தமிழ் கிராமிய சலங்கை ஒலி! நூல் ஆசிரியர் : நாட்டியாச்சாரியா முனைவர் சைலஜா மகாதேவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» காற்று!!!!!!!!!!!!!!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|