தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
விளக்கேந்திய சீமாட்டி' என்று அழைக்கப் பட்ட ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்! -
2 posters
Page 1 of 1
விளக்கேந்திய சீமாட்டி' என்று அழைக்கப் பட்ட ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்! -
-
அன்பு!
"அன்பு செலுத்துங்கள், காலம் குறைவாக இருக்கிறது'
என்று தேவாலயச் சுவரில் இருந்த வாசகம் அவளைச்
சிந்திக்க வைத்தது. அவளைத் திருமணம் முடிக்க
உயர்குலத்தைச் சேர்ந்த ஒரு மணமகன் வந்தார்.
-
ஆனால், ""என் மனதில் ஒரு கேள்வி பிறந்திருக்கிறது.
அதற்கு விடை கிடைத்த பின்னரே திருமணம்!'' என்று
மறுத்துவிட்டாள்.
-
ஒரு மருத்துவமனைக்குச் சென்ற அவள், அங்கு
நோயாளிகளின் பரிதாப நிலை கண்டு அதிர்ச்சி
அடைந்தாள்.
-
"அன்பு செலுத்து' என்ற வாசகத்தின் அர்த்தம்
உணர்ந்தாள். உடனே மறு யோசனையின்றி
நோயாளிகளைத் தொட்டுத் தூக்கி, அவர்களின்
காயங்களைத் துடைத்துச் சுத்தம் செய்தாள்.
-
இதைக் கேள்விப்பட்ட அவளது பெற்றோர் கடும்
கோபம் கொண்டனர்.
-
""உனக்கும் அந்த நோய் தொற்றிவிடும். ஏன் இப்படி,
நமது குடும்ப மானம் போகும்படி நடந்து கொள்கிறாய்?
உனக்குத் திருமணம் ஏற்பாடாகி வருகிறது... திருமணம்
செய்து கொள்'' என்று வற்புறுத்தினர்.
-
ஆனால், ""ஆதரவற்று நிற்கும் நோயாளிகளுக்கு
அன்பு செலுத்தி அவர்கள் மனத்தில் இடம்பிடிக்கப்
போகிறேன். என்னை விட்டுவிடுங்கள். அன்பு
செலுத்தக் காலம் குறைவாகவே உள்ளது...'' என்று
சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு ஓடினாள்.
அவர்தான் "விளக்கேந்திய சீமாட்டி' என்று அழைக்கப்
பட்ட ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்!
-
----------------------------------
-கோ.பக்கிரிசாமி, திருத்துறைப்பூண்டி.- சிறுவர் மணி 15-09-12
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Re: விளக்கேந்திய சீமாட்டி' என்று அழைக்கப் பட்ட ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்! -
மருத்துவத் துறையில் செவிலியர்களின் பங்கு மகத்தானது. செவிலியர் என்ற துறைக்கு மிகப்பெரிய புகழை தேடித் தந்தவர்தான் பிளாரன்ஸ் நைட்டிங்கேல். 1820 மே 12ம் நாள் இத்தாலியிலுள்ள பிளாரன்சில் பிறந்தார்.
-
1853-56 கால கட்டங்களில் நடைபெற்ற கிரிமியன் போரில் காயமடைந்தவர்களுக்கான சிகிச்சைகளுக்கிடையில் தான் உலகமே நைட்டிங்கேலை திரும்பிப் பார்த்தது.
-
இவர் சிறந்த புள்ளியில் வல்லுநரும் கூட, செவிலியர் பணிக்கே பெருமை சேர்த்த நைட்டிங்கேல் அம்மையார் பிறந்த தினமான மே 12ம் நாள் உலக செவிலியர் தினமாக (International Nurses Day) கொண்டாடப்படுகிறது.
-
--தினமணி
-
1853-56 கால கட்டங்களில் நடைபெற்ற கிரிமியன் போரில் காயமடைந்தவர்களுக்கான சிகிச்சைகளுக்கிடையில் தான் உலகமே நைட்டிங்கேலை திரும்பிப் பார்த்தது.
-
இவர் சிறந்த புள்ளியில் வல்லுநரும் கூட, செவிலியர் பணிக்கே பெருமை சேர்த்த நைட்டிங்கேல் அம்மையார் பிறந்த தினமான மே 12ம் நாள் உலக செவிலியர் தினமாக (International Nurses Day) கொண்டாடப்படுகிறது.
-
--தினமணி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» என் செல்ல சீமாட்டி
» தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி!
» பட்ட மரம்
» பட்ட மரங்களாய்...(கலைநிலா )
» பட்ட காலிலேயே படும்....
» தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி!
» பட்ட மரம்
» பட்ட மரங்களாய்...(கலைநிலா )
» பட்ட காலிலேயே படும்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|