தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
உன்னை யாராச்சும் தரக்குறைவா பேசினா என்ன செய்வே?”
Page 1 of 1
உன்னை யாராச்சும் தரக்குறைவா பேசினா என்ன செய்வே?”
* “”அவர் பாத்திரக் கடை வச்சிருக்கிறாரா?”
“”அட… எப்படிக் கண்டுபிடிச்சே? ”
“” “உலோகம்’ பிறந்தது எனக்காகன்னு பாடுறாரே”
அமுதா அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.
-
---------------------------------------------
* அவன்: உன் மனைவி ஊருக்குப் புறப்பட்டு வர்றேன்னு
சொன்னதும் பயங்கரமா சிரிச்சியே, அவ்வளவு சந்தோஷமா?
-
இவன்: வந்த பிறகு சிரிக்க முடியாதே?
-
ஜி.சுந்தரராஜன்,
திருத்தங்கல்.
-
------------------------------------------------
* “”மணி ஆர்டர் கூப்பனில் என்ன எழுதியிருக்குதுன்னு படி”
-
“”வாங்கின கடனை ஒழுங்கா வந்து அடைக்கவும்.
வந்து போகச் செலவுக்கு அம்பது ரூபாய் அனுப்பி உள்ளேன்.”
-
-----------------------------------------------------------------
-
* “”உன்னை யாராச்சும் தரக்குறைவா பேசினா என்ன செய்வே?”
-
“”அப்படியெல்லாம் பேசக் கூடாதுடா நாயேன்னு நல்லபடியா
புத்தி சொல்வேன்”
-
ஏ.நாகராஜன், பம்மல்.
00000000000000000000000000000000000000000000000**
* “”எங்க மேனேஜர் வரும் போது,மரம் மாதிரி நின்னுக்கிட்ருந்தது தப்பா போச்சு”
“”ஏன்?”
“”கூப்பிட்டு அறு, அறுன்னு அறுத்து தள்ளிட்டார்.”
-
---------------------------------------------------
-
* காதலன்: ஓடிப்போயிடலாமா டார்லிங்?
காதலி: ஏன் இப்படி பயந்து சாகறீங்க? நடந்தே போகலாம்.
-
----------------------------------------------------
-
* ஒருவன்: என் மனைவிக்கு என் மேலே பிரியம் அதிகம்.
இன்னொருவன்: எப்படி?
ஒருவன்: துவைக்க ஈஸியா இருக்கிற புடவைதான் வாங்குவா…!
எஸ்.எல்லோரா,
நாட்டரசன்கோட்டை.
-
------------------------------------------------------
-
* சேவகர்கள் இருவர்
“” புலவரை எதுக்கு மன்னர் சிறையில் தள்ளிவிட்டார்?”
“”மன்னரைப் புகழ்ந்து பாடியவர் அப்படியே மகாராணியை
வர்ணித்தும் பாடிவிட்டாராம்”
-
-------------------------------------------------------
அ.பேச்சியப்பன்,
இராஜபாளையம்.
“”அட… எப்படிக் கண்டுபிடிச்சே? ”
“” “உலோகம்’ பிறந்தது எனக்காகன்னு பாடுறாரே”
அமுதா அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.
-
---------------------------------------------
* அவன்: உன் மனைவி ஊருக்குப் புறப்பட்டு வர்றேன்னு
சொன்னதும் பயங்கரமா சிரிச்சியே, அவ்வளவு சந்தோஷமா?
-
இவன்: வந்த பிறகு சிரிக்க முடியாதே?
-
ஜி.சுந்தரராஜன்,
திருத்தங்கல்.
-
------------------------------------------------
* “”மணி ஆர்டர் கூப்பனில் என்ன எழுதியிருக்குதுன்னு படி”
-
“”வாங்கின கடனை ஒழுங்கா வந்து அடைக்கவும்.
வந்து போகச் செலவுக்கு அம்பது ரூபாய் அனுப்பி உள்ளேன்.”
-
-----------------------------------------------------------------
-
* “”உன்னை யாராச்சும் தரக்குறைவா பேசினா என்ன செய்வே?”
-
“”அப்படியெல்லாம் பேசக் கூடாதுடா நாயேன்னு நல்லபடியா
புத்தி சொல்வேன்”
-
ஏ.நாகராஜன், பம்மல்.
00000000000000000000000000000000000000000000000**
* “”எங்க மேனேஜர் வரும் போது,மரம் மாதிரி நின்னுக்கிட்ருந்தது தப்பா போச்சு”
“”ஏன்?”
“”கூப்பிட்டு அறு, அறுன்னு அறுத்து தள்ளிட்டார்.”
-
---------------------------------------------------
-
* காதலன்: ஓடிப்போயிடலாமா டார்லிங்?
காதலி: ஏன் இப்படி பயந்து சாகறீங்க? நடந்தே போகலாம்.
-
----------------------------------------------------
-
* ஒருவன்: என் மனைவிக்கு என் மேலே பிரியம் அதிகம்.
இன்னொருவன்: எப்படி?
ஒருவன்: துவைக்க ஈஸியா இருக்கிற புடவைதான் வாங்குவா…!
எஸ்.எல்லோரா,
நாட்டரசன்கோட்டை.
-
------------------------------------------------------
-
* சேவகர்கள் இருவர்
“” புலவரை எதுக்கு மன்னர் சிறையில் தள்ளிவிட்டார்?”
“”மன்னரைப் புகழ்ந்து பாடியவர் அப்படியே மகாராணியை
வர்ணித்தும் பாடிவிட்டாராம்”
-
-------------------------------------------------------
அ.பேச்சியப்பன்,
இராஜபாளையம்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» எதிர்த்துப் பேசினா அடி !!!
» இனி அதிகமா பேசினா,இப்படிதான் தண்டனை.
» ஐம்பத்தைந்து நிமிசம் உங்க பொண்ணு தான் பேசினா
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
» திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? பகுதி 1
» இனி அதிகமா பேசினா,இப்படிதான் தண்டனை.
» ஐம்பத்தைந்து நிமிசம் உங்க பொண்ணு தான் பேசினா
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
» திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? பகுதி 1
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|