தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
உரிமை பெறுதல் என்று
2 posters
Page 1 of 1
உரிமை பெறுதல் என்று
உரிமை பெறுதல் என்று
பாவலர் கருமலைத்தமிழாழன்
தமிழாஉன் முன்னோர்கள் கடல்க டந்து
தம்மறத்தால் விரிவாக்கித் தந்த நாட்டைத்
தமிழாநீ மொழிவாரி மாநி லத்தால்
தடுக்காமல் பிறர்பறிக்க கொடுத்தே மாந்தாய் !
தமிழாஉன் முச்சங்க நூல்க ளெல்லாம்
தாம்பொங்கி எழுந்தகடல் கோள ழிக்கத்
தமிழாநீ இருந்தவற்றைக் காத்தி டாமல்
தலைமூழ்கி ஆற்றினிலே ஓட விட்டாய் !
தமிழாஉன் தமிழ்க்கல்வி தடுத்தே யன்று
தம்மொழியில் ஆரியர்கள் மாற்றி விட்டார்
தமிழாநீ ஆங்கிலத்தின் கால்கள் பற்றித்
தமிழ்க்கல்வி தனைநீயே அழித்தாய் இன்று ~
தமிழாஉன் அறிவுதனைப் புராணம் சொல்லித்
தற்குறியாய் மடமையிலே மழுங்கச் செய்தார்
தமிழாநீ மேல்நாட்டு மோகம் கொண்டு
தன்மானத் தமிழ்ப்பண்பை இழந்தாய் இன்று !
தமிழாஉன் ஒற்றுமையை மூவேந் தர்கள்
தன்னலத்தால் கூறுபோட்டுப் பிரித்தார் அன்று
தமிழாநீ கட்சிசாதி தோற்று வித்துத்
தலைவர்பின் தனித்தனியாய்ப் பிரிந்தாய் இன்று !
தமிழாஉன் சொத்துகளைப் புரோகி தரன்று
தம்வாக்குத் திறத்தாலே தமதாய்க் கொண்டார்
தமிழாநீ அந்நியர்க்கே நிலங்கள் விற்று
தலைகுனிந்தே அவர்கடிமை ஆனாய் இன்று !
தமிழாநீ ஆட்சிதனை அந்நி யர்தம்
தலைசூட்டிக் கைகூப்பி வணங்கி நின்றாய்
தமிழாநீ பதவிகளைப் பிறமா நிலத்தார்
தமக்களித்தே அவரின்பின் தாழ்ந்து நின்றாய் !
தமிழாநீ வீரத்தைத் தன்மா னத்தைத்
தற்குறியாய் ஆரியர்க்கே அடகு வைத்தாய்
தமிழாநீ உனையுணர்ந்தே விழிப்புற் றால்தான்
தலைநிமிர்ந்தே உன்னுரிமை பெறுவாய் இங்கே !
பாவலர் கருமலைத்தமிழாழன்
தமிழாஉன் முன்னோர்கள் கடல்க டந்து
தம்மறத்தால் விரிவாக்கித் தந்த நாட்டைத்
தமிழாநீ மொழிவாரி மாநி லத்தால்
தடுக்காமல் பிறர்பறிக்க கொடுத்தே மாந்தாய் !
தமிழாஉன் முச்சங்க நூல்க ளெல்லாம்
தாம்பொங்கி எழுந்தகடல் கோள ழிக்கத்
தமிழாநீ இருந்தவற்றைக் காத்தி டாமல்
தலைமூழ்கி ஆற்றினிலே ஓட விட்டாய் !
தமிழாஉன் தமிழ்க்கல்வி தடுத்தே யன்று
தம்மொழியில் ஆரியர்கள் மாற்றி விட்டார்
தமிழாநீ ஆங்கிலத்தின் கால்கள் பற்றித்
தமிழ்க்கல்வி தனைநீயே அழித்தாய் இன்று ~
தமிழாஉன் அறிவுதனைப் புராணம் சொல்லித்
தற்குறியாய் மடமையிலே மழுங்கச் செய்தார்
தமிழாநீ மேல்நாட்டு மோகம் கொண்டு
தன்மானத் தமிழ்ப்பண்பை இழந்தாய் இன்று !
தமிழாஉன் ஒற்றுமையை மூவேந் தர்கள்
தன்னலத்தால் கூறுபோட்டுப் பிரித்தார் அன்று
தமிழாநீ கட்சிசாதி தோற்று வித்துத்
தலைவர்பின் தனித்தனியாய்ப் பிரிந்தாய் இன்று !
தமிழாஉன் சொத்துகளைப் புரோகி தரன்று
தம்வாக்குத் திறத்தாலே தமதாய்க் கொண்டார்
தமிழாநீ அந்நியர்க்கே நிலங்கள் விற்று
தலைகுனிந்தே அவர்கடிமை ஆனாய் இன்று !
தமிழாநீ ஆட்சிதனை அந்நி யர்தம்
தலைசூட்டிக் கைகூப்பி வணங்கி நின்றாய்
தமிழாநீ பதவிகளைப் பிறமா நிலத்தார்
தமக்களித்தே அவரின்பின் தாழ்ந்து நின்றாய் !
தமிழாநீ வீரத்தைத் தன்மா னத்தைத்
தற்குறியாய் ஆரியர்க்கே அடகு வைத்தாய்
தமிழாநீ உனையுணர்ந்தே விழிப்புற் றால்தான்
தலைநிமிர்ந்தே உன்னுரிமை பெறுவாய் இங்கே !
karumalaithamizhazhan- ரோஜா
- Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 73
Location : Hosur. Tamil nadu, India
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» திருக்குறள்-புதல்வரைப் பெறுதல்
» சிந்தனை சிகிச்சை-2
» உரிமை
» உரிமை நிலைத்திடும்...
» உரிமை – எஸ்.வைத்தீஸ்வரன்
» சிந்தனை சிகிச்சை-2
» உரிமை
» உரிமை நிலைத்திடும்...
» உரிமை – எஸ்.வைத்தீஸ்வரன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|