தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிந்தனை சிகிச்சை-6by ராஜேந்திரன் Today at 6:14 pm
» உதிராப் பூக்கள்! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : நீதியரசர் கற்பக விநாயகம், நியூடெல்லி
by eraeravi Yesterday at 1:35 pm
» பேராசிரியர் இரா. மோகனின் படைப்புலகம் ! (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் ! முனைவர் செ.ரவிசங்கர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 15, 2021 3:49 pm
» மண்ணும் மக்களும்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 06, 2021 9:42 pm
» அகராதி நீ என் அகராதி
by கவிப்புயல் இனியவன் Wed Dec 30, 2020 10:14 am
» ரசித்தவை பகிர்வோம்
by அ.இராமநாதன் Sat Dec 26, 2020 9:50 pm
» நீரில் நிழலாய் மரம்! நூல் ஆசிரியர் : ‘தச்சன்’ இரா. நாகராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Dec 26, 2020 7:47 pm
» கண்காணிப்பு - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 4:09 pm
» குரல் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 4:05 pm
» ஏக்கம் (கவிதை) -
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 4:02 pm
» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:56 pm
» நீ என்ன தேவதை?
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:55 pm
» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:54 pm
» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:53 pm
» தலை கலைக்கும் காற்று - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:52 pm
» முதல் கிழமை - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:48 pm
» அது எது? - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:44 pm
» வீடு திரும்பும் மகளின் பாதை - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:41 pm
» இங்கு குஷ்பு இட்லி கிடையாது...!!
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:34 pm
» கிரிக்கெட் உலகில் 16 ஆண்டுகள் : ரன் அவுட் மூலம் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய மகேந்திர சிங் தோனி
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 7:07 am
» ‘வெப்’ தொடரில் போலீஸ் அதிகாரியாக அமலாபால்
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 6:50 am
» கொரோனா பரவல் எதிரொலி: பிரான்ஸ் - இங்கிலாந்து எல்லையில் அணிவகுத்து நிற்கும் சரக்கு லாரிகள்
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 6:47 am
» பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய கவுரவ விருது வழங்கி கவுரவித்த அதிபர் டிரம்ப்
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 6:43 am
» கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்: தேவாலயங்களில் கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ஆராதனைஇன்று நள்ளிரவு முதல் நடக்கிறது
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 6:40 am
» பெண் தெய்வம், தந்த பெண் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:52 am
» நீ என்ன தேவதை!- கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:51 am
» பெயருக்குத்தான்..! - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:50 am
» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:50 am
» கணை - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:48 am
» ரசித்த கவிதைகள்- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:47 am
» கவிதைகள் - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:38 am
» உன்னை அறிந்தால்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இஆப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Dec 23, 2020 10:54 pm
» இலையுதிர் காலம்!– கவிதை
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 3:14 pm
» உழைக்க நினைப்பவருக்கு நேரம் போதாது...!
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 2:12 pm
» ஆயுதங்கள் நன்மைக்கே...! - ஹைகூ கவிதைகள்
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:28 pm
» நிலைதனில் நிலையாய்! - கவிதை
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:28 pm
» பாப்பா - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:27 pm
» 15 மொழி பேசும் ஒரே தாள்..!
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:26 pm
» படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:25 pm
» நன்றாக இருக்கிறாயா என் கண்ணே ?’’
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:24 pm
» பூப்பறித்தல் – (கவிதை) – புவியரசு
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:22 pm
» இலஞ்சக் கொள்ளை - கவிதை
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:21 pm
» இனி அந்தரங்கமானதல்ல காதல்!
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:20 pm
» இதைவிட மலிவு இல்லை: ஆகக் குறைந்த விலையில் பெஸ்ட் பிரீ பெய்டு ப்ளான்கள்
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:11 pm
» ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள்.
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:05 pm
உழைப்பு வடிவத்தில் வரும் சந்தர்ப்பம்
உழைப்பு வடிவத்தில் வரும் சந்தர்ப்பம்
சின்ன காரியங்களை நன்றாக இப்போது
செய்யுங்கள். நாளடைவில் பெரிய காரியங்கள்
உங்களைத் தேடிவரும்.
எல்லா ஆரம்பங்களும் சிறியவையே
ஆரம்பிப்பதுதான் கடினம்.
-
------------------------------------------------------------------------------
-
வாய்ப்புகளைப் பெரும்பாலோர் தவற
விடுவதற்குக் காரணம் அவை உழைப்பு வடிவத்தில்
வருவதால்.
இதுதான் சந்தர்ப்பம் என்று எதிலும் எழுதி
ஒட்டியிருக்காது.
-
---------------------------------------------------------------------------------------
-
கிடைப்பது உயிர் வாழப்போதும்.
கொடுப்பதில்தான் நிஜ வாழ்க்கை இருக்கிறது.
மற்றறவரை உற்சாகப் படுத்தும்போது நமக்கு
எத்தனை உற்சாகம் ஏற்படுகிறது!
-
------------------------------------------------------------------------------------
-
யாரும் தான்தோன்றியல்ல.
நம்மை ஆக்கியவர்கள் ஆயிரம்பேர்,
ஒவ்வொருவரும் நமக்கு ஒரு நல்ல காரியம்
செய்திருக்கிறார்கள்
உற்சாக வார்த்தை சொல்லியிருக்கிறார்கள்.
குணத்திலும், எண்ணத்திலும், வெற்றியிலும்
உதவியிருக்கிறார்கள்.
-
------------------------------------------------------------------------------------
-
நட்சத்திரமாக சொந்த வெளிச்சம் தேவை,
சொந்தப்பாதை தேவை. இருட்டைக் கண்டு பயப்
படக்கூடாது. இருட்டில்தான் நடசத்திரங்கள்
நன்றாக ஜொலிக்கும்.
-
-----------------------------------------------------------------------------
-
எங்களுக்கு கல்வி வேண்டாம்- எண்ணக்
கட்டுப்பாடு வேண்டாம் வகுப்பில் கேலிவேண்டாம்.
ஆசிரியர்களே பிள்ளைகளை விட்டுவிடுங்கள்,
நீங்கள் எல்லாம் சுவரில் மற்றொரு செங்கல்தான்
-
-----------------------------------------------------------------------------------
-
அப்பா கடல் கடந்துசென்றார்
நினைவுகளை மட்டும் விட்டுச்சென்றார்
ஆல்பத்தில் ஒருபோட்டோ
வேறென்ன விட்டுச்சென்றீர் அப்பா
சுவரில் மற்றொரு செங்கல்லைத் தவிர?
-
-----------------------------------------------------------------------------------
-
எனக்கு ஆயுதம்வேண்டாம்
போதை வேண்டாம்
சுவரெழுத்து தெரிகிறது
வேறு ஏதும் தேவையில்லை
வேறெதுவுமே தேவையில்லை
எல்லாம் சுவரில் செங்கற்கள்தான்
-
-----------------------------------------------------------------------------------------------
செய்யுங்கள். நாளடைவில் பெரிய காரியங்கள்
உங்களைத் தேடிவரும்.
எல்லா ஆரம்பங்களும் சிறியவையே
ஆரம்பிப்பதுதான் கடினம்.
-
------------------------------------------------------------------------------
-
வாய்ப்புகளைப் பெரும்பாலோர் தவற
விடுவதற்குக் காரணம் அவை உழைப்பு வடிவத்தில்
வருவதால்.
இதுதான் சந்தர்ப்பம் என்று எதிலும் எழுதி
ஒட்டியிருக்காது.
-
---------------------------------------------------------------------------------------
-
கிடைப்பது உயிர் வாழப்போதும்.
கொடுப்பதில்தான் நிஜ வாழ்க்கை இருக்கிறது.
மற்றறவரை உற்சாகப் படுத்தும்போது நமக்கு
எத்தனை உற்சாகம் ஏற்படுகிறது!
-
------------------------------------------------------------------------------------
-
யாரும் தான்தோன்றியல்ல.
நம்மை ஆக்கியவர்கள் ஆயிரம்பேர்,
ஒவ்வொருவரும் நமக்கு ஒரு நல்ல காரியம்
செய்திருக்கிறார்கள்
உற்சாக வார்த்தை சொல்லியிருக்கிறார்கள்.
குணத்திலும், எண்ணத்திலும், வெற்றியிலும்
உதவியிருக்கிறார்கள்.
-
------------------------------------------------------------------------------------
-
நட்சத்திரமாக சொந்த வெளிச்சம் தேவை,
சொந்தப்பாதை தேவை. இருட்டைக் கண்டு பயப்
படக்கூடாது. இருட்டில்தான் நடசத்திரங்கள்
நன்றாக ஜொலிக்கும்.
-
-----------------------------------------------------------------------------
-
எங்களுக்கு கல்வி வேண்டாம்- எண்ணக்
கட்டுப்பாடு வேண்டாம் வகுப்பில் கேலிவேண்டாம்.
ஆசிரியர்களே பிள்ளைகளை விட்டுவிடுங்கள்,
நீங்கள் எல்லாம் சுவரில் மற்றொரு செங்கல்தான்
-
-----------------------------------------------------------------------------------
-
அப்பா கடல் கடந்துசென்றார்
நினைவுகளை மட்டும் விட்டுச்சென்றார்
ஆல்பத்தில் ஒருபோட்டோ
வேறென்ன விட்டுச்சென்றீர் அப்பா
சுவரில் மற்றொரு செங்கல்லைத் தவிர?
-
-----------------------------------------------------------------------------------
-
எனக்கு ஆயுதம்வேண்டாம்
போதை வேண்டாம்
சுவரெழுத்து தெரிகிறது
வேறு ஏதும் தேவையில்லை
வேறெதுவுமே தேவையில்லை
எல்லாம் சுவரில் செங்கற்கள்தான்
-
-----------------------------------------------------------------------------------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31262
Points : 68552
Join date : 26/01/2011
Age : 76
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|