தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இலக்கிய இமயம் ஜெயகாந்தன்! கவிஞர் இரா .இரவி !

2 posters

Go down

இலக்கிய இமயம் ஜெயகாந்தன்! கவிஞர் இரா .இரவி ! Empty இலக்கிய இமயம் ஜெயகாந்தன்! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sat Apr 11, 2015 12:04 am

இலக்கிய இமயம் ஜெயகாந்தன்!
[size=13]கவிஞர் இரா .இரவி !
[/size]

கடலூரில் பிறந்த இவர் கதைக்கடல்
சென்னையில் சிறந்த இவர் இலக்கியக்கடல்

தந்தை தண்டபாணி இராணுவ அதிகாரி என்ற போதும்
தன் மனதில் பட்டதை செய்து வளர்ந்தவர் !

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போலவே
பல தொழில்கள் செய்து வாழ்வை கற்றவர் !

முருகேசன் என்பது இயற்பெயராக இருந்த போதும்
ஜெயகாந்தன் ஜெ.கே. என்றே அறியப்பட்டவர் !

அய்ந்தாவது மட்டுமே படித்து இருந்த போதும்
அளப்பரிய ஆற்றல் எழுத்தில் கைவரப்பட்டவர் !

கல்விக்கும் கருத்துக்கும் தொடர்பில்லை என்பதை
கதைகளின் மூலம் நிரூபித்துக் காட்டியவர் !

முற்போக்குச் சிந்தனைகளை கதைகளில் வடித்து
முத்திரைக் கதைகளின் மூலம் தனிமுத்திரை பதித்தவர் !

ஞானபீடம் என்ற உயர்ந்த விருது பெற்றவர் !
ஞானபீடம் விருதுக்கே பெருமை பெற்றுத் தந்தவர் !

கொள்கைகளை மாற்றிக் கொண்டே போதும்
குணங்களை மாற்றிக் கொள்ளாத பண்பாளர் !

நாவல்கள் திரைப்படங்கள் ஆன போதும்
நானே பெரியவன் என்று என்றும் சொல்லாதவர் !

மனதில் பட்டதை மறைக்காமல் உரைத்தவர்
மனது புண்படும் என்ற கவலை கொள்ளாதவர் !

எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும்
எதிர்கருத்து இருந்தால் பேசிடத் தயங்காதவர் !

கோடிக்கணக்கான வாசகர்களைப் பெற்றிட்ட
கதையரசன் பேச்சில் கதை விடாத மாமனிதன்!

மகாகவி பாரதியாரை மிகவும் நேசித்தவர்
மட்டற்ற எழுத்தால் மகுடம் சூடியவர் !

மக்கள் மனங்களை எழுத்தால் கவர்ந்தவர்
மக்கள் மனங்களைப் படம்பிடித்துக் காட்டியவர் !

பணக்காரன் ஏழை பாகுபாடு பார்க்காதவர் !
பாராட்டும் ரசிகரை ரசிக்கும் நல்லவர் !

எழுதுகோலின் வலிமையை உலகிற்கு உணர்த்தியவர் !
எழுத்தால் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் !

எழுத்தாளருக்கு உரிய கம்பீரத்தை அவர்
என்றுமே கட்டிக் காத்து வந்தவர் !

மறக்க முடியாத மாண்புமிக்க கதைகளை
மக்களுக்கு வழங்கி மனங்களில் வாழ்பவர் !

இறுதி வரும் வரை எழுதி விட்டாலும்
எழுதிய யாவும் இறுதிக்குப் பின்னும் நிலைக்கும் !

தமிழை  அறிஞர்களைப் பழித்தப் போது முரண்பட்டேன் !

தமிழ் வளர அவர் ஒரு காரணமானதால் உடன்பட்டேன் ! 
கெட்டப்பழக்கங்களில் சில பழகாமல் இருந்திருந்தால்
கொஞ்சம் கூடுதலாகவே வாழ்ந்து இருப்பார் !

உடலால் உலகை விட்டு மறைந்திட்ட போதும்
உன்னதமான பாத்திரப் படைப்புகளால் வாழ்கிறார் என்றும் !

ஈடு செய்ய முடியாத இழப்பு உண்மை
இணையற்ற எழுத்தாளர் அவர் உண்மை !

எழுத்துக்களால் வாழும் ஆளுமைக்கு அழிவில்லை !
இலக்கிய இமயம் என்றால் மிகையில்லை !
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2638
Points : 6350
Join date : 18/06/2010

Back to top Go down

இலக்கிய இமயம் ஜெயகாந்தன்! கவிஞர் இரா .இரவி ! Empty Re: இலக்கிய இமயம் ஜெயகாந்தன்! கவிஞர் இரா .இரவி !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 24, 2015 2:45 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» இலக்கிய இமயம் மு .வரதராசனார் கவிஞர் இரா .இரவி
» எழுந்து வாடா இமயம் நீயே ! கவிஞர் இரா .இரவி !
» வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் .
» அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» இலக்கிய இணையர் படைப்புலகம் நூல் மதிப்புரை காவல் உதவி ஆணையர் முனைவர் கவிஞர் ஆ மணிவண்ணன் -------------------------- நூலாசிரியர். : ஹைக்கூ திலகம் கவிஞர் இரா.இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum