தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
2 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.]
உயிர் நட்பு அரண்போல் காக்கும் ....!
சொத்துகளில் ...
தலையாய சொத்து ....
நாம் தேடிப்பெறும்
உயர் நட்பே ....!
இதைக்காட்டிலும் ....
வேறு எந்த சொத்தும் ...
சொத்தே அல்ல ...!!!
அருமையான நட்பு ...
அரண்போல் காக்கும் ....!
எவரும் நெருங்க முடியாது ...
அசைக்கவும் முடியாது ..
அசையாத சொத்து நட்பு ...!!!
+
குறள் 781
+
நட்பு
+
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 01
[You must be registered and logged in to see this image.]
உயிர் நட்பு அரண்போல் காக்கும் ....!
சொத்துகளில் ...
தலையாய சொத்து ....
நாம் தேடிப்பெறும்
உயர் நட்பே ....!
இதைக்காட்டிலும் ....
வேறு எந்த சொத்தும் ...
சொத்தே அல்ல ...!!!
அருமையான நட்பு ...
அரண்போல் காக்கும் ....!
எவரும் நெருங்க முடியாது ...
அசைக்கவும் முடியாது ..
அசையாத சொத்து நட்பு ...!!!
+
குறள் 781
+
நட்பு
+
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 01
Last edited by கவிப்புயல் இனியவன் on Thu Jul 02, 2015 9:28 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
நடிப்பு நட்பு வேண்டாம் ...
உயிராய் உருகுவதுபோல்
உனக்கே வாழ்வதுபோல்
நடிப்பு நட்பு வேண்டாம் ...
அது தீ நட்பு .....!!!
உள்ளத்தில் இருந்து ...
தோன்றாத நடப்பும்
உதட்டில் தோன்றும்
நட்பும் வேண்டாம் ....
தீய வளர்வதை -நீ
வெட்டி விடுவதே .....
நன்றோ நன்று ....!!!
+
குறள் 811
+
தீ நட்பு,
+
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -31
உயிராய் உருகுவதுபோல்
உனக்கே வாழ்வதுபோல்
நடிப்பு நட்பு வேண்டாம் ...
அது தீ நட்பு .....!!!
உள்ளத்தில் இருந்து ...
தோன்றாத நடப்பும்
உதட்டில் தோன்றும்
நட்பும் வேண்டாம் ....
தீய வளர்வதை -நீ
வெட்டி விடுவதே .....
நன்றோ நன்று ....!!!
+
குறள் 811
+
தீ நட்பு,
+
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -31
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
விலக்கும் நட்பும் வேண்டாம் ....!!!
பயன் இருந்தால் பழகும்
நட்பும் வேண்டாம் ....
பயனில்லாவிட்டால் ....
விலக்கும் நட்பும் வேண்டாம் ....!!!
துன்பத்தில் சரிபாதியும் ....
இன்பத்தில் சரிபாதியும் .....
இணையாத நட்பு ....
இருதென்ன பயன் ....?
+
குறள் 812
+
தீ நட்பு,
+
உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -32
பயன் இருந்தால் பழகும்
நட்பும் வேண்டாம் ....
பயனில்லாவிட்டால் ....
விலக்கும் நட்பும் வேண்டாம் ....!!!
துன்பத்தில் சரிபாதியும் ....
இன்பத்தில் சரிபாதியும் .....
இணையாத நட்பு ....
இருதென்ன பயன் ....?
+
குறள் 812
+
தீ நட்பு,
+
உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -32
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
பயனோடு பழகும் நட்பு ....
பயனோடு பழகும் நட்பு ....
திருடர்களோடு பழகுவதும் ....
ஒன்றே ....!!!
பயனோடு பழகும் ....
நட்பானது ....
விலைமாதருக்கு சமனே ...
பயனொடு பழகுவதை ....
பயனற்றதாக்குனதே அறிவு ....!!!
+
குறள் 813
+
தீ நட்பு,
+
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -33
பயனோடு பழகும் நட்பு ....
திருடர்களோடு பழகுவதும் ....
ஒன்றே ....!!!
பயனோடு பழகும் ....
நட்பானது ....
விலைமாதருக்கு சமனே ...
பயனொடு பழகுவதை ....
பயனற்றதாக்குனதே அறிவு ....!!!
+
குறள் 813
+
தீ நட்பு,
+
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -33
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
பேராபத்து நட்பால் வரும் ....
பேராபத்து நட்பால் வரும் ....
இவன் நட்பால் கெடுதல் ...
வரும் என்றால் ஏன் தொடர்கிறாய் ...?
தீய நட்பை ....!!!
போர்க்களத்தில் கலை வாரும்
என்ற குதிரைமீது -யார் ,,,?
போர் செய்வார்கள் ....?
விலக்கிவிடு அந்த குதிரையை ...!!!
+
குறள் 814
+
தீ நட்பு,
+
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -34
பேராபத்து நட்பால் வரும் ....
இவன் நட்பால் கெடுதல் ...
வரும் என்றால் ஏன் தொடர்கிறாய் ...?
தீய நட்பை ....!!!
போர்க்களத்தில் கலை வாரும்
என்ற குதிரைமீது -யார் ,,,?
போர் செய்வார்கள் ....?
விலக்கிவிடு அந்த குதிரையை ...!!!
+
குறள் 814
+
தீ நட்பு,
+
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -34
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
நட்பே வேண்டாம் கேடு நட்பு ....!!!
ஓடி ஓடி உதவி செய்தாலும் ....
எதிர்பாராத உதவி செய்தாலும் ....
யாருமே இதுவரை செய்யாத
உதவி செய்தாலும் வேண்டாம்
தீய நட்பு ....!!!
பாதுகாப்பு இல்லாத நட்பு ....
பயனற்ற நட்பாகும் ...
எதற்கு இந்த நட்பு -நட்பே ....
வேண்டாம் இந்த கேடு நட்பு ....!!!
+
குறள் 815
+
தீ நட்பு,
+
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -35
ஓடி ஓடி உதவி செய்தாலும் ....
எதிர்பாராத உதவி செய்தாலும் ....
யாருமே இதுவரை செய்யாத
உதவி செய்தாலும் வேண்டாம்
தீய நட்பு ....!!!
பாதுகாப்பு இல்லாத நட்பு ....
பயனற்ற நட்பாகும் ...
எதற்கு இந்த நட்பு -நட்பே ....
வேண்டாம் இந்த கேடு நட்பு ....!!!
+
குறள் 815
+
தீ நட்பு,
+
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -35
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
உயிருக்கு உயிராய் பழகினாலும் ...
அறிவற்றவனின் நட்பு .....
உயிருக்கு உயிராய் பழகினாலும் ...
உயிரைதருவேன் என கூறினாலும் ....
தீய நட்பு தீயதே -தொடராதீர் ....!!!
அறிவற்றவனின்
நட்பை காட்டிலும் .....
அறிவுள்ளவனின் பகை .....
பலமடங்கு உத்தமம் .......!!!
+
குறள் 816
+
தீ நட்பு,
+
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -36
அறிவற்றவனின் நட்பு .....
உயிருக்கு உயிராய் பழகினாலும் ...
உயிரைதருவேன் என கூறினாலும் ....
தீய நட்பு தீயதே -தொடராதீர் ....!!!
அறிவற்றவனின்
நட்பை காட்டிலும் .....
அறிவுள்ளவனின் பகை .....
பலமடங்கு உத்தமம் .......!!!
+
குறள் 816
+
தீ நட்பு,
+
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -36
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
பகை கொண்ட நட்பு மேல் ....!!!
சிரித்து சிரித்து பழகும் ....
கெட்ட நட்பை காட்டிலும் ....
வெறுத்து வெறுத்து பேசும் ....
பகை கொண்ட நட்பு மேல் ....!!!
கெட்ட நட்பால் ....
சில நன்மைகள் கிடைப்பதை ....
காட்டிலும் - பகை நட்பால் ....
ஆயிரம் தீமைகள் வருவது ....
எவ்வளவோ மேல் .....!!!
+
குறள் 817
+
தீ நட்பு,
+
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -37
சிரித்து சிரித்து பழகும் ....
கெட்ட நட்பை காட்டிலும் ....
வெறுத்து வெறுத்து பேசும் ....
பகை கொண்ட நட்பு மேல் ....!!!
கெட்ட நட்பால் ....
சில நன்மைகள் கிடைப்பதை ....
காட்டிலும் - பகை நட்பால் ....
ஆயிரம் தீமைகள் வருவது ....
எவ்வளவோ மேல் .....!!!
+
குறள் 817
+
தீ நட்பு,
+
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -37
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
நடிப்போடு பழகும் நட்பைவிடு
செய்ய கூடிய உதவியை ....
செய்ய முடியாததுபோல் ....
பாசாங்கு காட்டும் நட்பை ....
தொடராதே....!!!
நடிப்போடு பழகும் நட்பை ....
மெல்ல மெல்ல விலக்குவதே ....
அறிவுடைய ஒருவனின் ......
அற்புதமான செயலாகும் ....!!!
+
குறள் 818
+
தீ நட்பு,
+
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -38
செய்ய கூடிய உதவியை ....
செய்ய முடியாததுபோல் ....
பாசாங்கு காட்டும் நட்பை ....
தொடராதே....!!!
நடிப்போடு பழகும் நட்பை ....
மெல்ல மெல்ல விலக்குவதே ....
அறிவுடைய ஒருவனின் ......
அற்புதமான செயலாகும் ....!!!
+
குறள் 818
+
தீ நட்பு,
+
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -38
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
கனவிலும் துன்பம் தரும் ....!!!
சொல்வதொன்று ....
செய்வதொன்று ....
உள்ளொன்று ....
புறமொன்று .....
கொண்ட நப்பு ......!!!
இரு தலை பண்பை .....
கொண்ட நட்புகள் ....
நிஜத்தில் மட்டுமல்ல ....
கனவிலும் துன்பம் தரும் ....!!!
+
குறள் 819
+
தீ நட்பு,
+
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -39
சொல்வதொன்று ....
செய்வதொன்று ....
உள்ளொன்று ....
புறமொன்று .....
கொண்ட நப்பு ......!!!
இரு தலை பண்பை .....
கொண்ட நட்புகள் ....
நிஜத்தில் மட்டுமல்ல ....
கனவிலும் துன்பம் தரும் ....!!!
+
குறள் 819
+
தீ நட்பு,
+
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -39
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
உன்னை இழிவுபடுத்தும் நட்பு
உன்னோடு தனிமையில் ....
உயிராய் பழகுவதுபோல் .....
உயிரை கொடுத்து பழகிய ....
நப்பு ......!!!
கூட்டத்தின் நடுவே ....
உன்னை இழிவுபடுத்தும் ....
சொல்லையும் செயலையும் ....
செய்யுமாயின் -வேண்டாம் ...
அந்த நட்பு .....!!!
+
குறள் 820
+
தீ நட்பு,
+
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 40
உன்னோடு தனிமையில் ....
உயிராய் பழகுவதுபோல் .....
உயிரை கொடுத்து பழகிய ....
நப்பு ......!!!
கூட்டத்தின் நடுவே ....
உன்னை இழிவுபடுத்தும் ....
சொல்லையும் செயலையும் ....
செய்யுமாயின் -வேண்டாம் ...
அந்த நட்பு .....!!!
+
குறள் 820
+
தீ நட்பு,
+
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 40
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
மனதால் நேசிக்காத நட்பு
மனதால் நேசிக்காத நட்பு ....
நேசிப்பதுபோல் நடிக்கும் நட்பு ....
காரியத்துக்காய் பழகும் நட்பு ....
ஆருயிர் போல் பழகினாலும் ....
அது கூடா நட்பே ....!!!
உள் ஒன்று வைத்து ....
புறமொன்று பழகும் நட்பை ....
வளர்ப்பதை விட ஆரம்பத்தில் ...
வெட்டி எரிவதே சிறப்பு ....!!!
+
குறள் 821
+
கூடாநட்பு
+
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 41
மனதால் நேசிக்காத நட்பு ....
நேசிப்பதுபோல் நடிக்கும் நட்பு ....
காரியத்துக்காய் பழகும் நட்பு ....
ஆருயிர் போல் பழகினாலும் ....
அது கூடா நட்பே ....!!!
உள் ஒன்று வைத்து ....
புறமொன்று பழகும் நட்பை ....
வளர்ப்பதை விட ஆரம்பத்தில் ...
வெட்டி எரிவதே சிறப்பு ....!!!
+
குறள் 821
+
கூடாநட்பு
+
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 41
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
மனமில்லாமல் பழகும் நட்பு ....
---
வேண்டும் ஆனால் வேண்டாம் ...
அன்பு இருக்கும் , இருக்காது
சந்தேகத்துடன் பழகும் நட்பு .....
சங்கடத்தில் முடியும் .....!!!
மனமில்லாமல் பழகும் நட்பு ....
மனமில்லாமல் பழகும் ....
பாலியல் இன்பத்துக்கு நிகர் ....
இரண்டுமே வேண்டாம் மனமே ....!!!
+
குறள் 822
+
கூடாநட்பு
+
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 42
---
வேண்டும் ஆனால் வேண்டாம் ...
அன்பு இருக்கும் , இருக்காது
சந்தேகத்துடன் பழகும் நட்பு .....
சங்கடத்தில் முடியும் .....!!!
மனமில்லாமல் பழகும் நட்பு ....
மனமில்லாமல் பழகும் ....
பாலியல் இன்பத்துக்கு நிகர் ....
இரண்டுமே வேண்டாம் மனமே ....!!!
+
குறள் 822
+
கூடாநட்பு
+
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 42
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
நல் நட்பாக மாறிவிடாது ....!!!
---
மனதால் பொருந்தாத நட்பு ....
அமிர்தம்போல் பழகினாலும் ....
உடைந்த மட்பாண்டாமே.....!!!
மனதுக்கு பொருந்தாத நட்பு ....
ஆயிரம் ஆயிரம் நூல்களை ...
வாசித்து அறிவை பெற்றாலும் ....
நல் நட்பாக மாறிவிடாது ....!!!
+
குறள் 823
+
கூடாநட்பு
+
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 43
---
மனதால் பொருந்தாத நட்பு ....
அமிர்தம்போல் பழகினாலும் ....
உடைந்த மட்பாண்டாமே.....!!!
மனதுக்கு பொருந்தாத நட்பு ....
ஆயிரம் ஆயிரம் நூல்களை ...
வாசித்து அறிவை பெற்றாலும் ....
நல் நட்பாக மாறிவிடாது ....!!!
+
குறள் 823
+
கூடாநட்பு
+
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 43
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
சென்றவுடன் வெறுக்கும் நட்பு ....
---
காணும்போது சிரித்தும் ....
காணாதபோது வெறுத்தும் ....
பழகும் நட்பை தொடராதே ....!!!
கண்டவுடன் பழகும் நட்பு ...
சென்றவுடன் வெறுக்கும் நட்பு ....
நெஞ்சு முழுதும் நஞ்சை கொண்டு ....
பழகும் நட்பு - பகைவனுக்கு நிகர் ...!!!
+
குறள் 824
+
கூடாநட்பு
+
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 44
---
காணும்போது சிரித்தும் ....
காணாதபோது வெறுத்தும் ....
பழகும் நட்பை தொடராதே ....!!!
கண்டவுடன் பழகும் நட்பு ...
சென்றவுடன் வெறுக்கும் நட்பு ....
நெஞ்சு முழுதும் நஞ்சை கொண்டு ....
பழகும் நட்பு - பகைவனுக்கு நிகர் ...!!!
+
குறள் 824
+
கூடாநட்பு
+
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 44
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
நம்பிக்கை இல்லாத நட்பே ....!!!
---
மனத்தால் நேசிக்காத நட்பு ....
மனம் நிறைந்த வார்த்தை ....
வாயார உரைத்தாலும் ....
உண்மை நட்பு அல்ல ....!!!
ஆயிரம் ஆயிரம் ....
வார்த்தைகளை உதிர்த்தாலும் ....
உயிரைப்போல நடித்தாலும் ...
மனத்தால் இணையாத நட்பு ....
நம்பிக்கை இல்லாத நட்பே ....!!!
+
குறள் 825
+
கூடாநட்பு
+
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 45
---
மனத்தால் நேசிக்காத நட்பு ....
மனம் நிறைந்த வார்த்தை ....
வாயார உரைத்தாலும் ....
உண்மை நட்பு அல்ல ....!!!
ஆயிரம் ஆயிரம் ....
வார்த்தைகளை உதிர்த்தாலும் ....
உயிரைப்போல நடித்தாலும் ...
மனத்தால் இணையாத நட்பு ....
நம்பிக்கை இல்லாத நட்பே ....!!!
+
குறள் 825
+
கூடாநட்பு
+
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 45
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
நல்லவர்போல் நடித்தாலும் ....
காக்கை
அன்னநடை நடந்தாலும் ....
காக்கை காக்கைதான் ...
அதுபோல் கெட்டவர்கள்....
நல்லவர்போல் நடித்தாலும் ....
கெட்டவரே......!!!
அறிந்தேன் ....
நீ பேசிய வார்த்தையில் ....
எவ்வளவோ நல்லவன் போல் .....
நடித்தாலும் உன் முகமூடி ....
கிழிந்ததை கண்டேன் நட்பே ....!!!
+
குறள் 826
+
கூடாநட்பு
+
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 46
காக்கை
அன்னநடை நடந்தாலும் ....
காக்கை காக்கைதான் ...
அதுபோல் கெட்டவர்கள்....
நல்லவர்போல் நடித்தாலும் ....
கெட்டவரே......!!!
அறிந்தேன் ....
நீ பேசிய வார்த்தையில் ....
எவ்வளவோ நல்லவன் போல் .....
நடித்தாலும் உன் முகமூடி ....
கிழிந்ததை கண்டேன் நட்பே ....!!!
+
குறள் 826
+
கூடாநட்பு
+
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 46
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
வேஷங்கள் அடுத்தநொடி அழிந்துவிடும் .....!!!
வேஷம்
போட்டு ராஜாவானாலும் ...
ஓட்டாண்டி ஓட்டாண்டிதான் ....
வேஷங்கள் அடுத்தநொடி .......
அழிந்துவிடும் .....!!!
வில்
வளைவது அம்பை ....
எய்வதற்கே -அழகாயினும்...
வில் ஆபத்தானதே .....
கெட்டவர்கள் நல்லவார்த்தை ....
பேசினாலும் கேட்டவரே ....!!!
+
குறள் 827
+
கூடாநட்பு
+
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 47
வேஷம்
போட்டு ராஜாவானாலும் ...
ஓட்டாண்டி ஓட்டாண்டிதான் ....
வேஷங்கள் அடுத்தநொடி .......
அழிந்துவிடும் .....!!!
வில்
வளைவது அம்பை ....
எய்வதற்கே -அழகாயினும்...
வில் ஆபத்தானதே .....
கெட்டவர்கள் நல்லவார்த்தை ....
பேசினாலும் கேட்டவரே ....!!!
+
குறள் 827
+
கூடாநட்பு
+
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 47
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
பகைவரின் நட்பு கொலைகருவி
பகைவன் ....
கையெடுத்து கும்பிட்டாலும் ....
கைக்குள் துப்பாக்கி ...
மறைந்திருக்கும் ......!!!
பகைவரின் ...
கண்ணீருக்குளும் ...
ஒரு கொலைக்கருவி ...
நிச்சயம் மறைந்திருக்கும் ....
பகைவரின் நட்பு கொலை...
கருவிக்கு ஒப்பானதே .....!!!
+
குறள் 828
+
கூடாநட்பு
+
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 48
பகைவன் ....
கையெடுத்து கும்பிட்டாலும் ....
கைக்குள் துப்பாக்கி ...
மறைந்திருக்கும் ......!!!
பகைவரின் ...
கண்ணீருக்குளும் ...
ஒரு கொலைக்கருவி ...
நிச்சயம் மறைந்திருக்கும் ....
பகைவரின் நட்பு கொலை...
கருவிக்கு ஒப்பானதே .....!!!
+
குறள் 828
+
கூடாநட்பு
+
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 48
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
பசுத்தோல் போர்த்த புலிபோல் ....
பசுத்தோல் போர்த்த புலிபோல் ....
வெளியில் மென்மையும் ...
உள்ளே கொடுமையும் ....
கொண்ட நட்பு வேண்டாம் ....!!!
முகம் சிரிப்பை காட்டி பேசும் ....
அகம் சாக்கடைக்குள் இருக்கும் ....
நாமும் அதுபோல் இருதலையாய் ....
பழகுவது போலி நட்பு .....!!!
+
குறள் 829
+
கூடாநட்பு
+
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 49
பசுத்தோல் போர்த்த புலிபோல் ....
வெளியில் மென்மையும் ...
உள்ளே கொடுமையும் ....
கொண்ட நட்பு வேண்டாம் ....!!!
முகம் சிரிப்பை காட்டி பேசும் ....
அகம் சாக்கடைக்குள் இருக்கும் ....
நாமும் அதுபோல் இருதலையாய் ....
பழகுவது போலி நட்பு .....!!!
+
குறள் 829
+
கூடாநட்பு
+
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 49
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
முகத்தால் பழகி அகத்தால் வெறு....
நெல்லோடு இணைந்து ....
புல்லும் சமமாக வளரும் ....
நெல் எது ,,,? புல் எது ...?
கண்டறிவது கடினம் .....!!!
தீயவரோடு நட்பு .....
வைத்தால் நானும் ......
ஓடும் புளியம் பழம் போல் ,,,,
பழகிடனும் முகத்தால்....
பழகி அகத்தால் வெறுப்பதே ....
அறிவான நட்பு ....!!!
+
குறள் 830
+
கூடாநட்பு
+
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 50
நெல்லோடு இணைந்து ....
புல்லும் சமமாக வளரும் ....
நெல் எது ,,,? புல் எது ...?
கண்டறிவது கடினம் .....!!!
தீயவரோடு நட்பு .....
வைத்தால் நானும் ......
ஓடும் புளியம் பழம் போல் ,,,,
பழகிடனும் முகத்தால்....
பழகி அகத்தால் வெறுப்பதே ....
அறிவான நட்பு ....!!!
+
குறள் 830
+
கூடாநட்பு
+
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 50
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
மன்னித்துவிடாதே ....!!!
நண்பா ....
அறியாமையை அறிந்து கொள் ....
அறியாமல் தவறு செய்தால் ....
மன்னிக்கலாம் .....
அறிந்தே தவறுசெய்தால் ....
மன்னித்துவிடாதே ....!!!
தீமை என்று தெரிந்தும் ,,,,
நட்பு என்று சொல்லிகொண்டு .....
வரபோகும் நன்மையை ....
அறியாமல் விடுவதே ....
அறியாமையாகும் .....!!!
+
குறள் 831
+
பேதைமை
+
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 51
நண்பா ....
அறியாமையை அறிந்து கொள் ....
அறியாமல் தவறு செய்தால் ....
மன்னிக்கலாம் .....
அறிந்தே தவறுசெய்தால் ....
மன்னித்துவிடாதே ....!!!
தீமை என்று தெரிந்தும் ,,,,
நட்பு என்று சொல்லிகொண்டு .....
வரபோகும் நன்மையை ....
அறியாமல் விடுவதே ....
அறியாமையாகும் .....!!!
+
குறள் 831
+
பேதைமை
+
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 51
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
அறுத்துவிட வேண்டும் ....!!!
அறியாமையில் பெரும் ....
அறியாமை அறிந்துகொள் ....
நண்பா .....!!!
அனுகூலம் இல்லையென்று ....
அறிவுக்கு எட்டியபோதும் ....
தொடர்ந்து அதன்மேல் பற்று ....
வைத்துகொண்டு தொடர்வதாகும் ....
அனுகூலம் இல்லாதவற்றை ....
அறுத்துவிட வேண்டும் ....!!!
+
குறள் 832
+
பேதைமை
+
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 52
அறியாமையில் பெரும் ....
அறியாமை அறிந்துகொள் ....
நண்பா .....!!!
அனுகூலம் இல்லையென்று ....
அறிவுக்கு எட்டியபோதும் ....
தொடர்ந்து அதன்மேல் பற்று ....
வைத்துகொண்டு தொடர்வதாகும் ....
அனுகூலம் இல்லாதவற்றை ....
அறுத்துவிட வேண்டும் ....!!!
+
குறள் 832
+
பேதைமை
+
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 52
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
தலை குனிந்து வெட்கப்படு
--
தீமை ஏற்பட்டால் தலை
குனிந்து வெட்கப்படு .....
ரசிக்க வேண்டியவற்றை ....
ரசித்து வாழ்,,,,,,
அன்பு வைக்கவேண்டின் ...
அன்புவை .....!!!
செய்ய
வேண்டிய அனைத்தையும் .....
செய்யாதிருப்பது அறியாமையின் .....
உச்சகட்டம் ....!
அறிவற்றவனின் செயலாகும் ,,,,,!!!
+
குறள் 833
+
பேதைமை
+
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 53
--
தீமை ஏற்பட்டால் தலை
குனிந்து வெட்கப்படு .....
ரசிக்க வேண்டியவற்றை ....
ரசித்து வாழ்,,,,,,
அன்பு வைக்கவேண்டின் ...
அன்புவை .....!!!
செய்ய
வேண்டிய அனைத்தையும் .....
செய்யாதிருப்பது அறியாமையின் .....
உச்சகட்டம் ....!
அறிவற்றவனின் செயலாகும் ,,,,,!!!
+
குறள் 833
+
பேதைமை
+
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 53
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
» திருக்குறளும் காதல் கவிதையும்
» திருக்குறளும் இயற்கை நலவாழ்வும்...
» காதல் கவிதையும் தத்துவமும்
» இரண்டு கண்களும் ஒரு கவிதையும்
» திருக்குறளும் காதல் கவிதையும்
» திருக்குறளும் இயற்கை நலவாழ்வும்...
» காதல் கவிதையும் தத்துவமும்
» இரண்டு கண்களும் ஒரு கவிதையும்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|