தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Today at 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
Page 1 of 1
கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
என்னவள் எனக்கு தந்த ....
அத்தனை நினைவு பொருட்களும் .....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!!
என்னையும் அவளையும் ....
ஓவியமாய் வரைந்ததை ....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!!
என் காதலை திருப்பி தா ....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....
வலிகள் நெருஞ்சி முள்போல் ....
குத்துகின்றன அவளுக்காக ....
காதலையும் கொடுத்துவிட்டேன் ....!!!
அவளுக்காக எழுதிய அத்தனை .....
கவிதைகளையும், கிழித்து விட்டேன்....
வரிகளை தான் மறக்க முடியவில்லை.......!
நினைவில் என்றும் வைத்திருப்பேன் ....
ஆயுள் வரை கவிதைக்காக ....
ஆயுள் வரை காதலிப்பதற்காக ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
அத்தனை நினைவு பொருட்களும் .....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!!
என்னையும் அவளையும் ....
ஓவியமாய் வரைந்ததை ....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!!
என் காதலை திருப்பி தா ....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....
வலிகள் நெருஞ்சி முள்போல் ....
குத்துகின்றன அவளுக்காக ....
காதலையும் கொடுத்துவிட்டேன் ....!!!
அவளுக்காக எழுதிய அத்தனை .....
கவிதைகளையும், கிழித்து விட்டேன்....
வரிகளை தான் மறக்க முடியவில்லை.......!
நினைவில் என்றும் வைத்திருப்பேன் ....
ஆயுள் வரை கவிதைக்காக ....
ஆயுள் வரை காதலிப்பதற்காக ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
என்
கவிதையை கிழிப்பதும் ...
இதயத்தை கிழிப்பதும் ...
ஒன்றுதான் அன்பே ....!!!
உனக்கு ....
என் கவிதைகள் ....
ரசிப்பதற்காக இருக்கும் ...
எனக்கோ ஒவ்வொரு வரியும் ....
உன்னோடு வாழ்ந்து கொண்டும் ....
உனக்காக இறந்துகொண்டும் ....
இருக்கும் வாழ்க்கை வரிகள் ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
கவிதையை கிழிப்பதும் ...
இதயத்தை கிழிப்பதும் ...
ஒன்றுதான் அன்பே ....!!!
உனக்கு ....
என் கவிதைகள் ....
ரசிப்பதற்காக இருக்கும் ...
எனக்கோ ஒவ்வொரு வரியும் ....
உன்னோடு வாழ்ந்து கொண்டும் ....
உனக்காக இறந்துகொண்டும் ....
இருக்கும் வாழ்க்கை வரிகள் ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
நினைவுகளை ....
வியர்வையாகும் - நீ
கனவுகளை கண்ணீர் ....
ஆக்குகிறாய் ....!!!
நான் விண் சென்றபின் ....
நீ மண்ணில் வாழ்வதும் ....
நீ விண் சென்றபின் .....
நான் மண்ணில் வாழ்வதும் ...
என்றுமே நிகழ போவதில்லை ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
வியர்வையாகும் - நீ
கனவுகளை கண்ணீர் ....
ஆக்குகிறாய் ....!!!
நான் விண் சென்றபின் ....
நீ மண்ணில் வாழ்வதும் ....
நீ விண் சென்றபின் .....
நான் மண்ணில் வாழ்வதும் ...
என்றுமே நிகழ போவதில்லை ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
அன்று நீ சொன்ன ....
ஒரே ஒரு ....
வார்த்தைதான் ....
நான் இன்றுவரை ....
மூச்சோடு இருக்க ...
காரணம் ....!!!
இன்று
நீ சொல்ல இருக்கும்
ஒரே ஒரு ....
வார்த்தைதான் ....
என் மூச்சு நிற்கவும் ...
காரணம் மறந்துவிடாதே ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
ஒரே ஒரு ....
வார்த்தைதான் ....
நான் இன்றுவரை ....
மூச்சோடு இருக்க ...
காரணம் ....!!!
இன்று
நீ சொல்ல இருக்கும்
ஒரே ஒரு ....
வார்த்தைதான் ....
என் மூச்சு நிற்கவும் ...
காரணம் மறந்துவிடாதே ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
உன் வரவுக்காய் .....
நீ வரும் தெருவில் ...
கால் வலிக்க ......
காத்திருக்கிறேன் ....
கண்டும் காணாமல் ....
போகிறாய் ....!!!
போகட்டும் விடு....
என்கிறது இதயம் ....!
கண்கள் தன்னை ....
அழுகின்றன ......
அதற்கு நம்பிக்கை ....
நம்பிக்கை ஊட்டுகிறது ....
இதயம்....!
கலங்காதே சிந்திப்பாள் ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
நீ வரும் தெருவில் ...
கால் வலிக்க ......
காத்திருக்கிறேன் ....
கண்டும் காணாமல் ....
போகிறாய் ....!!!
போகட்டும் விடு....
என்கிறது இதயம் ....!
கண்கள் தன்னை ....
அழுகின்றன ......
அதற்கு நம்பிக்கை ....
நம்பிக்கை ஊட்டுகிறது ....
இதயம்....!
கலங்காதே சிந்திப்பாள் ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
உன்னைப்போல் ....
பிறக்கவேண்டும் ...
இதயத்தை கல்லாக ...
மாற்றி வைக்கும் ....
உன்னத பிறப்பாக ....
பிறக்கவேண்டும் ...!!!
அடிமேல் அடியடித்தால் ...
கருங்கல்லும் குழியும் ....
நீ என்ன விதிவிலக்கா ...?
நீயும் மாறுவாய் ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
பிறக்கவேண்டும் ...
இதயத்தை கல்லாக ...
மாற்றி வைக்கும் ....
உன்னத பிறப்பாக ....
பிறக்கவேண்டும் ...!!!
அடிமேல் அடியடித்தால் ...
கருங்கல்லும் குழியும் ....
நீ என்ன விதிவிலக்கா ...?
நீயும் மாறுவாய் ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
கல்லூரியின் கடைசிநாள் ....
உன் பயணப்பொதியை....
தூக்க உன் தம்பி துணையாய்
வருகிறான் ....!!!
உன் அருகே உனக்கு ...
பாதுகாப்பாய் அழைத்து ...
செல்ல உன் அம்மா .....!!!
பஸ் ஏறும் இடத்தில் ...
வழியனுப்பி வைக்க ....
உன் உறவினர் .....!!!
உன்னை அனுப்பிவிட்டு ....
நான் மட்டும் அனாதையாக ...
தனிமையில் இருக்கிறேன் ...!!!
உன் பயணப்பொதியை....
தூக்க உன் தம்பி துணையாய்
வருகிறான் ....!!!
உன் அருகே உனக்கு ...
பாதுகாப்பாய் அழைத்து ...
செல்ல உன் அம்மா .....!!!
பஸ் ஏறும் இடத்தில் ...
வழியனுப்பி வைக்க ....
உன் உறவினர் .....!!!
உன்னை அனுப்பிவிட்டு ....
நான் மட்டும் அனாதையாக ...
தனிமையில் இருக்கிறேன் ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
கேட்டுக்கொண்டிருக்காதே...
வாய் திறந்து பதில் சொல் ..
காதலிக்கிறேன் என்று சொல் ...!!!
பதிலை சொல்லிவிட்டு ...
இருக்காதே - காதலித்துக்கொள் ...!!!
காதலித்துக்கொண்டு இருக்காதே ...
பிரியமாட்டேன்என்று சொல் ..!!!
பிரியமாட்டேன் என்று மட்டும் ...
சொல்லாதே ...!!!
இணைந்து வாழ்வோம்
என்று சொல் ...!!!
இணைந்து வாழ்வோம்
என்று மட்டும் ...
சொல்லாதே ..!!!
இணைந்தே மரிப்போம்
என்றும் சொல் ..!!!
வாய் திறந்து பதில் சொல் ..
காதலிக்கிறேன் என்று சொல் ...!!!
பதிலை சொல்லிவிட்டு ...
இருக்காதே - காதலித்துக்கொள் ...!!!
காதலித்துக்கொண்டு இருக்காதே ...
பிரியமாட்டேன்என்று சொல் ..!!!
பிரியமாட்டேன் என்று மட்டும் ...
சொல்லாதே ...!!!
இணைந்து வாழ்வோம்
என்று சொல் ...!!!
இணைந்து வாழ்வோம்
என்று மட்டும் ...
சொல்லாதே ..!!!
இணைந்தே மரிப்போம்
என்றும் சொல் ..!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
என்னையும் கிள்ளி எறிந்தாய்
அழகாக பூத்த மரத்தில் ....
இரக்கமற்று பூவை பறித்து ...
காதல் சொன்னபோது ....
சற்றே சிந்திருக்க வேண்டும் ....!!!
இன்பத்தை தந்து
துன்பத்தை தருவாய் ....
என்னையும் கிள்ளி எறிவாய்...!!!
இப்போதுதான் புரிந்தேன் ...
நம் இன்பத்துக்காக பிறர் ...
இன்பத்தை பறிக்ககூடாது .....!!!
அழகாக பூத்த மரத்தில் ....
இரக்கமற்று பூவை பறித்து ...
காதல் சொன்னபோது ....
சற்றே சிந்திருக்க வேண்டும் ....!!!
இன்பத்தை தந்து
துன்பத்தை தருவாய் ....
என்னையும் கிள்ளி எறிவாய்...!!!
இப்போதுதான் புரிந்தேன் ...
நம் இன்பத்துக்காக பிறர் ...
இன்பத்தை பறிக்ககூடாது .....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
காலம் பிரித்து விட்டது
------------
இத்தனை இரக்கமுள்ள ...
என்னவள் இரக்கமற்று ...
இருக்கிறாள் -அவளில் ..
காதலும் நிறைந்திருக்கிறது ...
காலம் தான் பிரித்திருக்கிறது ...!!!
காதலுக்கு
முக்கியம் கொடுத்தால் ....
போதாது காதலியின் ...
காரணத்துக்கும் முக்கியம் ....
கொடுக்கிறேன் ....
காதலியை இழந்து விட்டேன் ....
காதலை இழக்க மாட்டேன் ...!!!
------------
இத்தனை இரக்கமுள்ள ...
என்னவள் இரக்கமற்று ...
இருக்கிறாள் -அவளில் ..
காதலும் நிறைந்திருக்கிறது ...
காலம் தான் பிரித்திருக்கிறது ...!!!
காதலுக்கு
முக்கியம் கொடுத்தால் ....
போதாது காதலியின் ...
காரணத்துக்கும் முக்கியம் ....
கொடுக்கிறேன் ....
காதலியை இழந்து விட்டேன் ....
காதலை இழக்க மாட்டேன் ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
நானிருதென்ன பயன்
-------------
நான் வெறும் ....
சுவாச தொகுதிதான் ..
நீ காற்றாக இல்லையெனின் ....
நானிருந்தென்ன பயன் ....?
நான் வெறும் ....
கண் தொகுதிதான் ....
நீ பார்வையாக இல்லையெனின் ...
நானிருந்தென்ன பயன் .....?
நான் வெறும் ....
மூளை தொகுதி தான் ....
நீ நினைவாக இல்லையெனின் ...
நானிருந்தென்ன பயன் ....?
-------------
நான் வெறும் ....
சுவாச தொகுதிதான் ..
நீ காற்றாக இல்லையெனின் ....
நானிருந்தென்ன பயன் ....?
நான் வெறும் ....
கண் தொகுதிதான் ....
நீ பார்வையாக இல்லையெனின் ...
நானிருந்தென்ன பயன் .....?
நான் வெறும் ....
மூளை தொகுதி தான் ....
நீ நினைவாக இல்லையெனின் ...
நானிருந்தென்ன பயன் ....?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
தனித்திருந்தேன்
உன் நினைவுகளோடு ...
விழித்திருந்தேன் .....
உன் கனவுகளோடு ..
காத்திருக்கிறேன் ....
உன் வலிகளோடு .....
புரிந்திருக்கிறேன் .....
காதல் புரியாத புதிர் .....!!!
உன் நினைவுகளோடு ...
விழித்திருந்தேன் .....
உன் கனவுகளோடு ..
காத்திருக்கிறேன் ....
உன் வலிகளோடு .....
புரிந்திருக்கிறேன் .....
காதல் புரியாத புதிர் .....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
மூச்சு விடாதே
இதயத்துக்குள் இருந்து ....
மூச்சு விடுகிறாய் உயிரே ....
இதயம் வலிக்கிறது ....!!
@
மூன்று வரி கவிதை
கே இனியவன்
இதயத்துக்குள் இருந்து ....
மூச்சு விடுகிறாய் உயிரே ....
இதயம் வலிக்கிறது ....!!
@
மூன்று வரி கவிதை
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
இதயம் முழுதும் நீ
கனவுகள் முழுவதும் நீ
கலைத்ததும் நீ
மூன்று வரி கவிதை
கே இனியவன்
கனவுகள் முழுவதும் நீ
கலைத்ததும் நீ
மூன்று வரி கவிதை
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
காதல் வேண்டாம்....
காதல் வேண்டாம் ....
நீ இல்லாவிட்டால் ....
காதல் வேண்டாம் ....!!!
நீ வேண்டும் நீயேவேண்டும் ...
உன்னில் காதல் இல்லையெனில் ....
நீ வேண்டாம் காதலும் வேண்டாம் ...!!!
என்னை சுற்றி இருந்த ..
இருளை நீக்கியவள் -நீ
அணையப்போகிறேன்....
அன்று அடம்பிடிக்கிறாய்...
நானோ கவிதை என்ற...
சுவரால் பாதுகாக்கிறேன்...
நீ வாயால் ஊதி..
அணைக்கப்போகிறேன்...
என்கிறாய் -நான் என்ன ...
செய்யமுடியும் ...???
காதல் வேண்டாம் ....
நீ இல்லாவிட்டால் ....
காதல் வேண்டாம் ....!!!
நீ வேண்டும் நீயேவேண்டும் ...
உன்னில் காதல் இல்லையெனில் ....
நீ வேண்டாம் காதலும் வேண்டாம் ...!!!
என்னை சுற்றி இருந்த ..
இருளை நீக்கியவள் -நீ
அணையப்போகிறேன்....
அன்று அடம்பிடிக்கிறாய்...
நானோ கவிதை என்ற...
சுவரால் பாதுகாக்கிறேன்...
நீ வாயால் ஊதி..
அணைக்கப்போகிறேன்...
என்கிறாய் -நான் என்ன ...
செய்யமுடியும் ...???
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
நீ கவலை படாதே ....
எனக்கு கவலை வாழ்கை ....
உனக்கும் சேர்த்து
கவலைப்படுகிறேன்....
இன்பத்துக்கு மட்டுமல்ல ....
காதல் .....!!!
நம் இருவரின் காதல் ....
முகத்தால் வந்திருந்தால்....
முகத்தை சுழித்துவிட்டு ....
போயிருப்பேன் -அகத்தால்....
வந்து தொலைந்து ....
விட்டதே ....!!!
&
.............காதல் சோக கவிதை.................
..............கவி நாட்டியரசர்..................
.........கவிப்புயல் இனியவன்...............
...............யாழ்ப்பாணம்......................
எனக்கு கவலை வாழ்கை ....
உனக்கும் சேர்த்து
கவலைப்படுகிறேன்....
இன்பத்துக்கு மட்டுமல்ல ....
காதல் .....!!!
நம் இருவரின் காதல் ....
முகத்தால் வந்திருந்தால்....
முகத்தை சுழித்துவிட்டு ....
போயிருப்பேன் -அகத்தால்....
வந்து தொலைந்து ....
விட்டதே ....!!!
&
.............காதல் சோக கவிதை.................
..............கவி நாட்டியரசர்..................
.........கவிப்புயல் இனியவன்...............
...............யாழ்ப்பாணம்......................
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Similar topics
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
» கவிப்புயல் இனியவன் ஹைக்கூகள்
» கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
» கவிப்புயல் இனியவன் ஹைக்கூகள்
» கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|