தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
பாக்யராஜ் கண்டெடுத்த பாடலாசிரியர்
Page 1 of 1
பாக்யராஜ் கண்டெடுத்த பாடலாசிரியர்
தஞ்சை மாவட்டம் குருவிக்கரம்பை என்கிற குக்கிராமத்தில் பிறந்தவர் சண்முகம்.
இளம் வயதிலேயே இவருக்கு கவிதை எழுதும் ஆற்றல் கைக்கு வந்தது.
பாரதிதாசன் மீது அளவு கடந்த பற்றுக் கொண்டிருந்த சண்முகம், அவரது
மாணவர்களுள் ஒருவராக இருந்து கவிப்புலமையை மேம்படுத்தினார்.
--
[You must be registered and logged in to see this image.]
1968 ஆம் ஆண்டு நடந்த உலகத்தமிழ் மாநாட்டு கவிதைப் போட்டியில் பங்கேற்று,
‘புகாரில் ஒருநாள்’ என்ற கவிதைக்கு முதல்பரிசு பெற்று, தமிழறிஞர்களின் கவனத்தை
ஈர்த்தார்.
ஆரம்பத்தில் மரபுக்கவிதை, பின்னர் புதுக்கவிதை என பயணம் மாறிய கவிஞர்களுள்
இவரும் ஒருவர். இவரது படைப்புகளில் ‘நினைவுச் சின்னம்’, ‘பாட்டுப் பறவை’,
‘ஒரு குயிலின் குரல்’, ‘செந்நெல் வயல்கள்’, ‘குருவிக்கரம்பை சண்முகம் கவிதைகள்’,
‘பூத்த வெள்ளி’, ‘கவிதை அரங்கேறும் நேரம்’, ‘விரல் விளக்குகள்’ ஆகியவை பரிசுகளையும்
பலரது பாராட்டுகளையும் அள்ளி வந்தன.
--
இளம் வயதிலேயே இவருக்கு கவிதை எழுதும் ஆற்றல் கைக்கு வந்தது.
பாரதிதாசன் மீது அளவு கடந்த பற்றுக் கொண்டிருந்த சண்முகம், அவரது
மாணவர்களுள் ஒருவராக இருந்து கவிப்புலமையை மேம்படுத்தினார்.
--
[You must be registered and logged in to see this image.]
1968 ஆம் ஆண்டு நடந்த உலகத்தமிழ் மாநாட்டு கவிதைப் போட்டியில் பங்கேற்று,
‘புகாரில் ஒருநாள்’ என்ற கவிதைக்கு முதல்பரிசு பெற்று, தமிழறிஞர்களின் கவனத்தை
ஈர்த்தார்.
ஆரம்பத்தில் மரபுக்கவிதை, பின்னர் புதுக்கவிதை என பயணம் மாறிய கவிஞர்களுள்
இவரும் ஒருவர். இவரது படைப்புகளில் ‘நினைவுச் சின்னம்’, ‘பாட்டுப் பறவை’,
‘ஒரு குயிலின் குரல்’, ‘செந்நெல் வயல்கள்’, ‘குருவிக்கரம்பை சண்முகம் கவிதைகள்’,
‘பூத்த வெள்ளி’, ‘கவிதை அரங்கேறும் நேரம்’, ‘விரல் விளக்குகள்’ ஆகியவை பரிசுகளையும்
பலரது பாராட்டுகளையும் அள்ளி வந்தன.
--
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Re: பாக்யராஜ் கண்டெடுத்த பாடலாசிரியர்
[You must be registered and logged in to see this image.]
முதுகலைத் தமிழ், முதுகலைத் தமிழ் இலக்கியம், முனைவர் பட்டம் என கல்வித்தகுதி
கொண்ட சண்முகம், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப்
பணியாற்றியவர்.
இத்தாலி நாட்டுப்புற இயல் அறிஞர்களுடன் இணைந்து,
“Tamilnadu Folk Dance and Folk Music” என்ற தலைப்பில் இவர் எழுதிய ஆய்வு
நூல் அகிலம் முழுக்க உள்ள தமிழறிஞர்களால் பாராட்டுப் பெற்றது. தமிழக அரசின்
‘பாரதிதாசன் விருது’ மற்றும் ‘கலைவித்தகர் விருது’ ஆகியவை இவரது இலக்கியப்
பணியின் சிறப்புக்கு சிறப்புச் சேர்த்தன.
குருவிக்கரம்பை சண்முகம் சினிமா உலகில் வலம் வருவதற்கு இடமளித்தது
1981ல் கோவையில் நடந்த கவியரங்கம். அந்த கவியரங்கத்துக்கு இயக்குநர்
கே. பாக்யராஜ் தலைமையேற்றிருந்தார். கவிஞரின் கவிதையாடல் பாக்யராஜைக்
கவர்ந்து விட்டது. சண்முகத்தின் தமிழ்ப் புலமையைப் பெரிதும் பாராட்டிய இயக்குநர்,
சென்னைக்கு வந்தால், தன்னை சந்திக்கும்படி கேட்டுக் கொண்டார்.
ஒரு ஜூலை மாதத்து முதல் தேதியில் கே. பாக்யராஜை, அவரது வீட்டில் சந்தித்தார்
சண்முகம்.“நீங்கள் ஏன் திரைப்படங்களில் பாட்டு எழுத முயற்சி செய்யவில்லை?” என்று
கேட்டார் பாக்யராஜ். “சில ஆண்டுகளுக்கு முன்னர் என்னைப் பாட்டெழுத வைத்து,
ஒருவர் பதிவு செய்தார். அந்தப்படம் வெளிவரவே இல்லை. அதிலிருந்து எனக்கு
சினிமாப் பாடல் எழுதுவதில் ஆர்வம் இல்லை” என்றார் குருவிக்கரம்பை சண்முகம்.
“எனது படத்தில் பாட்டெழுத சம்மதமா?” என்ற கேள்விக்கு, உடனடியாக சம்மதம்
சொன்ன சண்முகம், ஆர்மோனியம் கற்றுக் கொள்வதற்கு அவகாசம் கேட்டு, முறையாகப்
பயிற்சி பெற்ற பிறகு, இயக்குநரைச் சந்தித்தார்.
“பாடல் எல்லோருக்கும் புரிய வேண்டும். எல்லோரையும் கவரவேண்டும். உங்கள் கவிதையை
எளிமைப் படுத்துங்கள். நல்ல பாடலாகிவிடும்” என்று அறிவுரை சொல்லியிருக்கிறார்
பாக்யராஜ்.
முதுகலைத் தமிழ், முதுகலைத் தமிழ் இலக்கியம், முனைவர் பட்டம் என கல்வித்தகுதி
கொண்ட சண்முகம், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப்
பணியாற்றியவர்.
இத்தாலி நாட்டுப்புற இயல் அறிஞர்களுடன் இணைந்து,
“Tamilnadu Folk Dance and Folk Music” என்ற தலைப்பில் இவர் எழுதிய ஆய்வு
நூல் அகிலம் முழுக்க உள்ள தமிழறிஞர்களால் பாராட்டுப் பெற்றது. தமிழக அரசின்
‘பாரதிதாசன் விருது’ மற்றும் ‘கலைவித்தகர் விருது’ ஆகியவை இவரது இலக்கியப்
பணியின் சிறப்புக்கு சிறப்புச் சேர்த்தன.
குருவிக்கரம்பை சண்முகம் சினிமா உலகில் வலம் வருவதற்கு இடமளித்தது
1981ல் கோவையில் நடந்த கவியரங்கம். அந்த கவியரங்கத்துக்கு இயக்குநர்
கே. பாக்யராஜ் தலைமையேற்றிருந்தார். கவிஞரின் கவிதையாடல் பாக்யராஜைக்
கவர்ந்து விட்டது. சண்முகத்தின் தமிழ்ப் புலமையைப் பெரிதும் பாராட்டிய இயக்குநர்,
சென்னைக்கு வந்தால், தன்னை சந்திக்கும்படி கேட்டுக் கொண்டார்.
ஒரு ஜூலை மாதத்து முதல் தேதியில் கே. பாக்யராஜை, அவரது வீட்டில் சந்தித்தார்
சண்முகம்.“நீங்கள் ஏன் திரைப்படங்களில் பாட்டு எழுத முயற்சி செய்யவில்லை?” என்று
கேட்டார் பாக்யராஜ். “சில ஆண்டுகளுக்கு முன்னர் என்னைப் பாட்டெழுத வைத்து,
ஒருவர் பதிவு செய்தார். அந்தப்படம் வெளிவரவே இல்லை. அதிலிருந்து எனக்கு
சினிமாப் பாடல் எழுதுவதில் ஆர்வம் இல்லை” என்றார் குருவிக்கரம்பை சண்முகம்.
“எனது படத்தில் பாட்டெழுத சம்மதமா?” என்ற கேள்விக்கு, உடனடியாக சம்மதம்
சொன்ன சண்முகம், ஆர்மோனியம் கற்றுக் கொள்வதற்கு அவகாசம் கேட்டு, முறையாகப்
பயிற்சி பெற்ற பிறகு, இயக்குநரைச் சந்தித்தார்.
“பாடல் எல்லோருக்கும் புரிய வேண்டும். எல்லோரையும் கவரவேண்டும். உங்கள் கவிதையை
எளிமைப் படுத்துங்கள். நல்ல பாடலாகிவிடும்” என்று அறிவுரை சொல்லியிருக்கிறார்
பாக்யராஜ்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Re: பாக்யராஜ் கண்டெடுத்த பாடலாசிரியர்
‘அந்த 7 நாட்கள்’ படத்துக்காக ஒரு டூயட் ட்யூன் கவிஞரிடம் கொடுக்கப்பட்டது.
தனது கவிதைத் தொகுப்பின் தலைப்பான ‘கவிதை அரங்கேறும் நேரம்’ என்று
வார்த்தைகளை அடுக்கி, ‘மலர்க்கணைகள் பரிமாறும் தேகம்......’ என ஒரு மணி
நேரத்துக்குள் எழுதி முடித்தார்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கட்டிப்பிடித்துப் பாராட்டி, கவிஞரைப்
பெருமைப்படுத்தினார். எழுதிய முதல் பாடலே மிகப்பெரும் புகழைப் பெற்றதில்
மெய்சிலிர்த்துப் போனார் சண்முகம்.
போகுமிடங்களில் எல்லாம் ‘அந்தப் பாட்டை எழுதியது நீங்கள் தானே?’ என்று கேட்டு,
ரசிகர்கள் உற்சாகப்படுத்தினார்கள். ஜெயச்சந்திரன் - ஜானகி குரலில் ஒலித்த அந்தப்
பாடல் உலகத்தமிழ் திரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
அடுத்து, பாக்யராஜ் - பூர்ணிமா நடிப்பில் வந்த ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில்,
சங்கர் - கணேஷ் இசையமைப்பில் ‘ஓ நெஞ்சே நீ தான் பாடும் கீதங்கள்......’ என்ற
பாடலை எழுதினார் சண்முகம். எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரலில் அவலச்சுவை
நிறைந்த அந்தப்பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.
‘கன்னிராசி’ படத்தில் இளையராஜா இசையில் இவர் எழுதி, மலேசியா வாசுதேவனும்
வாணி ஜெயராமும் பாடிய ‘சுகராகமே சுகபோகமே......’ பாடலுக்கும் சிறப்பான
வரவேற்புகிடைத்தது.இளையராஜா இசையில் ‘ஆண்பாவம்’ படத்தில் சண்முகம் எழுதிய
‘குயிலே குயிலே பூங்குயிலே......’ பாடல் மலேசியா வாசுதேவன் - சித்ரா குரல்களில்
சினிமா ரசிகர்களின் காதுகளைக் கவர்ந்தது.
தனது கவிதைத் தொகுப்பின் தலைப்பான ‘கவிதை அரங்கேறும் நேரம்’ என்று
வார்த்தைகளை அடுக்கி, ‘மலர்க்கணைகள் பரிமாறும் தேகம்......’ என ஒரு மணி
நேரத்துக்குள் எழுதி முடித்தார்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கட்டிப்பிடித்துப் பாராட்டி, கவிஞரைப்
பெருமைப்படுத்தினார். எழுதிய முதல் பாடலே மிகப்பெரும் புகழைப் பெற்றதில்
மெய்சிலிர்த்துப் போனார் சண்முகம்.
போகுமிடங்களில் எல்லாம் ‘அந்தப் பாட்டை எழுதியது நீங்கள் தானே?’ என்று கேட்டு,
ரசிகர்கள் உற்சாகப்படுத்தினார்கள். ஜெயச்சந்திரன் - ஜானகி குரலில் ஒலித்த அந்தப்
பாடல் உலகத்தமிழ் திரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
அடுத்து, பாக்யராஜ் - பூர்ணிமா நடிப்பில் வந்த ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில்,
சங்கர் - கணேஷ் இசையமைப்பில் ‘ஓ நெஞ்சே நீ தான் பாடும் கீதங்கள்......’ என்ற
பாடலை எழுதினார் சண்முகம். எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரலில் அவலச்சுவை
நிறைந்த அந்தப்பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.
‘கன்னிராசி’ படத்தில் இளையராஜா இசையில் இவர் எழுதி, மலேசியா வாசுதேவனும்
வாணி ஜெயராமும் பாடிய ‘சுகராகமே சுகபோகமே......’ பாடலுக்கும் சிறப்பான
வரவேற்புகிடைத்தது.இளையராஜா இசையில் ‘ஆண்பாவம்’ படத்தில் சண்முகம் எழுதிய
‘குயிலே குயிலே பூங்குயிலே......’ பாடல் மலேசியா வாசுதேவன் - சித்ரா குரல்களில்
சினிமா ரசிகர்களின் காதுகளைக் கவர்ந்தது.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Re: பாக்யராஜ் கண்டெடுத்த பாடலாசிரியர்
ராமராஜன் நடித்த ‘ஹலோ யார் பேசறது’ படத்தில் ‘ஹலோ ஆசை தீபமே.....’ என்ற
பாடலை சண்முகம் எழுதினார். அந்தப் பாடல் தீபன் சக்ரவர்த்தி - ஜானகி குரல்களில்
ஒலி்த்தது.‘நிலவே மலரே’ படத்தில் ‘மாலை பொன்னான மாலை......’,
‘தூரம் அதிகமில்லை’ படத்தில் ‘நான் பாடுனா நெஞ்சம்தான் வாழ்த்துமா.....’,
‘இனியவளே வா’ படத்தில் ‘மங்கம்மா கண்ணில் மின்னல் துள்ளுதே.....’,
‘மறக்கமாட்டேன்’ படத்தில் ‘தேவனே எந்தன் தேவனே......’, ‘அன்புள்ள ரஜினிகாந்த்’
படத்தில் ‘என்ன வேணும் ஏது வேணும் கேட்டுக்கோ....’, ‘சின்ன வீடு’ படத்தில்
‘மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்......’ என சண்முகத்தின் பாட்டுச்சாலைப் பயணம்
தொடர்ந்தது.
கண்ணதாசனுக்கும் மு.மேத்தாவுக்கும் வந்த சொந்தப்படத் தயாரிப்பு ஆசை
சண்முகத்துக்கும் வந்தது. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை என பொறுப்பேற்று
‘மாப்பிள்ளை மனசு பூப்போல’ என்ற படத்தைத் தயாரித்தார். பாண்டியராஜன் - யுவராணி
நடித்த அந்தப்படம், கவிஞருக்கு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்திக் கடனாளியாக்கிவிட்டது.
அந்தக் கவலையிலேயே உடல்நலம் குன்றிப்போய் அமரர் ஆனார் குருவிக்கரம்பை சண்முகம்
.கவிஞரின் மாணவர் - பாடலாசிரியர் மற்றும் பள்ளிக்கூட ஆசிரியரான மாணிக்கம் சண்முகம்,
குருவிக்கரம்பை சண்முகத்தின் படைப்புகள் மற்றும் வாழ்வியலை விரிவான புத்தகமாக எழுதி வருகிறார்.
-
நெல்லை பாரதி
வண்ணத்திரை
-
பாடலை சண்முகம் எழுதினார். அந்தப் பாடல் தீபன் சக்ரவர்த்தி - ஜானகி குரல்களில்
ஒலி்த்தது.‘நிலவே மலரே’ படத்தில் ‘மாலை பொன்னான மாலை......’,
‘தூரம் அதிகமில்லை’ படத்தில் ‘நான் பாடுனா நெஞ்சம்தான் வாழ்த்துமா.....’,
‘இனியவளே வா’ படத்தில் ‘மங்கம்மா கண்ணில் மின்னல் துள்ளுதே.....’,
‘மறக்கமாட்டேன்’ படத்தில் ‘தேவனே எந்தன் தேவனே......’, ‘அன்புள்ள ரஜினிகாந்த்’
படத்தில் ‘என்ன வேணும் ஏது வேணும் கேட்டுக்கோ....’, ‘சின்ன வீடு’ படத்தில்
‘மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்......’ என சண்முகத்தின் பாட்டுச்சாலைப் பயணம்
தொடர்ந்தது.
கண்ணதாசனுக்கும் மு.மேத்தாவுக்கும் வந்த சொந்தப்படத் தயாரிப்பு ஆசை
சண்முகத்துக்கும் வந்தது. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை என பொறுப்பேற்று
‘மாப்பிள்ளை மனசு பூப்போல’ என்ற படத்தைத் தயாரித்தார். பாண்டியராஜன் - யுவராணி
நடித்த அந்தப்படம், கவிஞருக்கு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்திக் கடனாளியாக்கிவிட்டது.
அந்தக் கவலையிலேயே உடல்நலம் குன்றிப்போய் அமரர் ஆனார் குருவிக்கரம்பை சண்முகம்
.கவிஞரின் மாணவர் - பாடலாசிரியர் மற்றும் பள்ளிக்கூட ஆசிரியரான மாணிக்கம் சண்முகம்,
குருவிக்கரம்பை சண்முகத்தின் படைப்புகள் மற்றும் வாழ்வியலை விரிவான புத்தகமாக எழுதி வருகிறார்.
-
நெல்லை பாரதி
வண்ணத்திரை
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» திரைப்பட பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து
» பாக்யராஜ் படத்தில் அரசியல் நய்யாண்டி!
» நடிகரானது பற்றி பாக்யராஜ் ருசிகர பேச்சு
» பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சாதணை
» சினிமா பாடலாசிரியர் நா.முத்துக்குமார் காலமானார்
» பாக்யராஜ் படத்தில் அரசியல் நய்யாண்டி!
» நடிகரானது பற்றி பாக்யராஜ் ருசிகர பேச்சு
» பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சாதணை
» சினிமா பாடலாசிரியர் நா.முத்துக்குமார் காலமானார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|