தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பெண் முதலில் பார்க்கிறாள், பிறகு சிரிக்கிறாள்,...

2 posters

Go down

பெண் முதலில் பார்க்கிறாள், பிறகு சிரிக்கிறாள்,... Empty பெண் முதலில் பார்க்கிறாள், பிறகு சிரிக்கிறாள்,...

Post by அ.இராமநாதன் Fri Oct 07, 2016 1:03 pm

மக்கள் அனைவருக்கும் கல்வி அளிக்காமல்
மக்கள் அனைவருக்கும் வாக்குரிமை அளிப்பது
சாபக்கேடாய் அமையும்.
-
ஹெர்மன் எல். லேலேண்ட்.
 -
-----------------------------------------------------
-
 
முதுகுக்குப் பின்னால் ஓரே ஓரு காரியம் மட்டும்
செய்யலாம். அது அடுத்தவரின் முதுகை தட்டிக்
கொடுப்பதுதான்.
-
யாரோ.
-
----------------------------------------------------------
-
 எவனால் சிரிக்க முடிகிறதோ அவனால் கட்டாயம்
ஏழையாக இருக்க முடியாது.
-
ஹிட்சாக்.
-
--------------------------------------------------
-
 நீங்கள் முன்னுக்கு வர பணம் தேவையில்லை.
மற்றவரின் பணத்தை பயன் படுத்தியே முன்னுக்கு
வரலாம். அதற்கு தேவை நேர்மை, துணிவு, கடின
உழைப்பு உங்களிடம் இருக்க வேண்டும்.
-
-----------------------------------------------------
 
-
நம்மிடம் உள்ள பணம் நம் செருப்பைப் போல
இருக்க வேண்டும். செருப்பு சின்னதாக இருந்தால்
அது நம் காலைக் கடிக்கும். பெரியதாக இருந்தால்
நாம் இடறி விடுவோம்.
-
கோல்டன்.
-
-------------------------------------------------------
-
வேலை செய்ய வேண்டியது நம் தலையெழுத்து
என்று வேலை செய்பவன் அடிமை. வேலை
செய்வதுதான் சுகம் என்று வேலை செய்கின்றவன்
கலைஞன். தேவை இல்லாத வேலைகளை இழுத்து
போட்டுக் கொண்டு செய்கின்றவன் முட்டாள்.
-
ஆண்ட்ரூ.
-
------------------------------------------------------
-
 உனக்கு பெருமை வேண்டுமானாலும், உற்சாகம்
வேண்டுமானலும் பிற மனிதனுக்கு தொண்டு
செய்வதில் போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள்.
-
தந்தை பெரியார்.
-
-----------------------------------------------------------
-
 கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை குழந்தைகளின்
கல்விக்கு செலுத்துங்கள்.
-
டாக்டர் அம்பேத்கார்.
-
--------------------------------------
-
 
நல்லவர்களுக்கு தனிமை என்பது கிடையாது.
அவர்களைச் சுற்றி எப்போதும் பத்து பேர் கூடி
விடுவார்கள்.
-
சுந்தர ராமர்.
-
-------------------------------------
 -
ஓருவனின் மனம் தூய்மையாக இல்லையெனில்
பணமோ, பலமோ அவனுக்குப் பலன் தராது.
-
-அரிஸ்டாட்டில்.
-
-------------------------------------
-
நீங்கள் செய்யும் எந்த குற்றத்திற்காகவும் சந்தர்ப்பம்,
சூழ்நிலை ஆகியவற்றை காரணம் காட்டாதீர்கள்.
-
-பெர்னாட்ஷா.
-
---------------------------------------
 
 
சோம்பேறி இரண்டு முட்களுமில்லாத கடிகாரம்
அது நின்றாலும் ஓடினாலும் உபயோகமில்லை.
-
-கௌப்பர்.
-
---------------------
 
ஓருவன் எப்போதும் வீரனாக வாழ முடியாது.
ஆனால் என்றென்றைக்கும் மனிதனாக வாழ முடியும்.
யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயலாதே,
இயலுமானால் அவனுக்கு அதைவிட மேலான
ஓன்றைக் கொடு.
-
-விவேகானந்தர்.
-
------------------------------------------
-
 நொண்டிச்சாக்கை கற்பித்துக் கூறுவதில்
கெட்டிக்காரனாக இருப்பவன், ஓன்றிலும்
கெட்டிக்காரனாக இருக்கமாட்டான்.
-
-ப்ராங்கின்.
-
--------------------------------------
-
அன்பில் நம்பிக்கை வை. அது துயரில் கொண்டு
போய் விட்டாலும் பரவாயில்லை. இதயக்
கதவுகளை மட்டும் மூடி விடாதே.
-
-தாகூர்.
-
-------------------------------------
-
சகோதரர்களாக இருங்கள். ஆனால் கணக்கு
வைத்துக் கொள்ளுங்கள்.
-
-கண்ணதாசன்.
-
------------------------------------
 -
மனிதனிடம் வீரமில்லாத ஓழுக்கமோ,
ஓழுக்கமில்லாத வீரமோ இருந்தால் அவன்
கோழையாகவோ முரடனாகவோ ஆகிவிடுவான்.
-
-பிளாட்டோ.
-
-------------------------------------
-
 
தவறான பாதையில் எவ்வளவு தூரம்
சென்றிருந்தாலும் பரவாயில்லை. உடனே திரும்பி
விடுங்கள்.
-
-யாரோ.
-
--------------------------------------
 
நன்றாக ஆளப்படக்கூடிய நாட்டில் வறுமை
என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.
மோஷமாக ஆளப்படக்கூடிய நாட்டில் செல்வம்
என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.
-கன்பூஷியல்.
 
பெண் முதலில் பார்க்கிறாள், பிறகு சிரிக்கிறாள்,
பிறகு பேசுகிறாள். இந்த மூன்றையும் தாண்டி,
அவளது இதயம் நாலாவது வேலையொன்றை
செய்து கொண்டிருக்கிறது. அது என்னவென்று
தெரிந்தவர் இரண்டு பேர்.. அவளும் ஆண்டவனும்.
 -
-கவிஞர் கண்ணதாசன்.
-
--------------------------------------

எண்ணங்கள் இருக்கிறதே இவை துன்பத்தை
விட துயரமானவை.
-
-ஹைஸாடிக்.
-
---------------------------------------
--
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

பெண் முதலில் பார்க்கிறாள், பிறகு சிரிக்கிறாள்,... Empty Re: பெண் முதலில் பார்க்கிறாள், பிறகு சிரிக்கிறாள்,...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 07, 2016 3:51 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum