தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
இனிக்கும் இன்பகாதல் கவிதை
3 posters
Page 1 of 1
இனிக்கும் இன்பகாதல் கவிதை
இரவில் ,,,,,
நீ தரும் இன்பமும் .....
நினைவுகளும்....
நான் காணும் கனவும்....
என் ஏக்கமுமே......
பகலில்........
வரிகளாக வந்து.....
வார்த்தைகளாய் உருவாகி....
கவிதையாய் படைக்கிறேன்.....!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
நீ தரும் இன்பமும் .....
நினைவுகளும்....
நான் காணும் கனவும்....
என் ஏக்கமுமே......
பகலில்........
வரிகளாக வந்து.....
வார்த்தைகளாய் உருவாகி....
கவிதையாய் படைக்கிறேன்.....!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
ஏய் இதய ராணி .....
அதிசயங்கள் பலவற்றுடன் .....
எனக்காக பிறந்திருக்கிறாய் .....
உனக்கு உன் கண் -கண் ...
எனக்கு என் இதயத்தை ....
சிதறவைத்த கண்ணிவெடி ....!!!
உன்னை நினைத்து நினைத்து
கவிதை எழுதவில்லை .....
உன்னோடு கவிதையால் ......
வாழ்கிறேன் ...............................!!!
மழைதுளியாய் மாறப்போகிறேன்.....
உன் உடல் தோளால் படைத்தாதா .....
மெழுகால் வடிக்கப்பட்டதா ......
பரிசோதித்து பார்க்கவேண்டும் ......!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
அதிசயங்கள் பலவற்றுடன் .....
எனக்காக பிறந்திருக்கிறாய் .....
உனக்கு உன் கண் -கண் ...
எனக்கு என் இதயத்தை ....
சிதறவைத்த கண்ணிவெடி ....!!!
உன்னை நினைத்து நினைத்து
கவிதை எழுதவில்லை .....
உன்னோடு கவிதையால் ......
வாழ்கிறேன் ...............................!!!
மழைதுளியாய் மாறப்போகிறேன்.....
உன் உடல் தோளால் படைத்தாதா .....
மெழுகால் வடிக்கப்பட்டதா ......
பரிசோதித்து பார்க்கவேண்டும் ......!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
உனக்கும் இறைவனுக்கும் .....
என்ன தகராறு .......?
பூவைப்போல் உடலையும் .....
பஞ்சைப்போல் பாதத்தையும் .....
படைத்தவன் .....
சுட்டெரிக்கும் சூரியனையும் ....
வலியை தரும் முள்ளையும்.....
ஏன் படைத்தான் ......?
&
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
என்ன தகராறு .......?
பூவைப்போல் உடலையும் .....
பஞ்சைப்போல் பாதத்தையும் .....
படைத்தவன் .....
சுட்டெரிக்கும் சூரியனையும் ....
வலியை தரும் முள்ளையும்.....
ஏன் படைத்தான் ......?
&
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
காதல்....
என்னை மறந்து ....
உன்னை நினைக்க .....
வைக்கும் என்பது....
சாதாரண விடயம்......!!!
உன்னை
மறக்க மறக்க....
எப்படி மீண்டும்....
மீண்டும் வருகிறாய் .....?
உன்னை ...
ஒதுக்க ஒதுக்க......
ஏன் என்னோடு.....
சேர விரும்புகிறாய் ....?
காதலில் ஏன் எல்லமே.....
தப்பு தப்பாய் சரியாய் ....
நடக்குது...................???
&
கவி நாட்டியரசர்
இனியவன்
யாழ்ப்பாணம்
என்னை மறந்து ....
உன்னை நினைக்க .....
வைக்கும் என்பது....
சாதாரண விடயம்......!!!
உன்னை
மறக்க மறக்க....
எப்படி மீண்டும்....
மீண்டும் வருகிறாய் .....?
உன்னை ...
ஒதுக்க ஒதுக்க......
ஏன் என்னோடு.....
சேர விரும்புகிறாய் ....?
காதலில் ஏன் எல்லமே.....
தப்பு தப்பாய் சரியாய் ....
நடக்குது...................???
&
கவி நாட்டியரசர்
இனியவன்
யாழ்ப்பாணம்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
நீ
பேசிய காலத்தில் .....
இருந்த காதல் இனிமை....
அழகில்லை.....
நீ
காதலை சொல்லமுன்......
பேசாமல் இருந்தாயே....
பேசதயங்கி தயங்கி ....
இருந்தாயே.....
அந்த காதல் அழகு......!!!
இப்போ....
பேசிவிட்டு பேசாமல்......
போகிறாயே அது அழகோ....
அழகு காதலில் மட்டும்....
வலியும் அழகுதான்........!!!
&
கவி நாட்டியரசர்
இனியவன்
யாழ்ப்பாணம்
பேசிய காலத்தில் .....
இருந்த காதல் இனிமை....
அழகில்லை.....
நீ
காதலை சொல்லமுன்......
பேசாமல் இருந்தாயே....
பேசதயங்கி தயங்கி ....
இருந்தாயே.....
அந்த காதல் அழகு......!!!
இப்போ....
பேசிவிட்டு பேசாமல்......
போகிறாயே அது அழகோ....
அழகு காதலில் மட்டும்....
வலியும் அழகுதான்........!!!
&
கவி நாட்டியரசர்
இனியவன்
யாழ்ப்பாணம்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
நீ
தொடும் தூரத்தில் ....
இல்லையென்று.....
கவலை படாதே.......
இதயத்தை தொட்டுபார்......
இருகிறேன்..............!!!
நீ
பேச நான் அருகில்....
இல்லை என்று ....
கவலைபடாதே......
ஒருமுறை கண்ணை ....
மூடி பார் உன்னோடு....
நான் பேசுவேன்........!!!
&
கவி நாட்டியரசர்
இனியவன்
யாழ்ப்பாணம்
தொடும் தூரத்தில் ....
இல்லையென்று.....
கவலை படாதே.......
இதயத்தை தொட்டுபார்......
இருகிறேன்..............!!!
நீ
பேச நான் அருகில்....
இல்லை என்று ....
கவலைபடாதே......
ஒருமுறை கண்ணை ....
மூடி பார் உன்னோடு....
நான் பேசுவேன்........!!!
&
கவி நாட்டியரசர்
இனியவன்
யாழ்ப்பாணம்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
நினைவுகள்
வலியிருக்கும்-உன்
நினைவுகள் என்னவோ....
அப்படியில்லை இதுதான்.....
உண்மை காதலின் ......
அடையாளம்....!!!
வாழ்க்கையில் ....
எல்லாம் இழந்துவிட்டேன்.....
உன் நினைவையும் இழந்தால்......
அனாதையாகி விடுவேன்......
^^^
நினைவுகள்
இல்லாத காதலே தோற்கும்
^^^
கவி நாட்டியரசர்
இனியவன்
வலியிருக்கும்-உன்
நினைவுகள் என்னவோ....
அப்படியில்லை இதுதான்.....
உண்மை காதலின் ......
அடையாளம்....!!!
வாழ்க்கையில் ....
எல்லாம் இழந்துவிட்டேன்.....
உன் நினைவையும் இழந்தால்......
அனாதையாகி விடுவேன்......
^^^
நினைவுகள்
இல்லாத காதலே தோற்கும்
^^^
கவி நாட்டியரசர்
இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
ஆங்கில புத்தாண்டே என்.....
காதல் சொன்ன தினம்.....
அதுவே என் காதலர் தினம்.....!!!
அவள் சொன்ன வார்தையே.....
ஆயிரம் மத்தாப்பூ மலர்ந்த நாள்.....
இன்று பல ஆண்டுகள் ஆயினும்......
அந்த ஆங்கில ஆண்டே காதல் தினம்.....!!!
என்ன வேண்டும் உனகென்றேன் .......
உன்னருகில் நாள் முழுதும் இருக்கும் .......
பாக்கியம் வேண்டுமென்றாள்...........
கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்.......
வெளியூரில் வேலை செய்வதால்.....!!!
^
கவி நாட்டியரசர். கவிப்புயல்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
++++++யாழ்ப்பாணம்+++++++
காதல் சொன்ன தினம்.....
அதுவே என் காதலர் தினம்.....!!!
அவள் சொன்ன வார்தையே.....
ஆயிரம் மத்தாப்பூ மலர்ந்த நாள்.....
இன்று பல ஆண்டுகள் ஆயினும்......
அந்த ஆங்கில ஆண்டே காதல் தினம்.....!!!
என்ன வேண்டும் உனகென்றேன் .......
உன்னருகில் நாள் முழுதும் இருக்கும் .......
பாக்கியம் வேண்டுமென்றாள்...........
கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்.......
வெளியூரில் வேலை செய்வதால்.....!!!
^
கவி நாட்டியரசர். கவிப்புயல்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
++++++யாழ்ப்பாணம்+++++++
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
காதல்
இதய கோவில்.....
அதில், கனவு தீப ஒளி .....
நினைவு அர்ச்சனை.....
முத்தம் பிரசாதம்....
வலிகள்நேர்த்திக்கடன் ....
உன் சிரிப்பு தேர் திருவிழா....
பிரிவு மடை சார்த்தல் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
இதய கோவில்.....
அதில், கனவு தீப ஒளி .....
நினைவு அர்ச்சனை.....
முத்தம் பிரசாதம்....
வலிகள்நேர்த்திக்கடன் ....
உன் சிரிப்பு தேர் திருவிழா....
பிரிவு மடை சார்த்தல் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
வலையில் அகப்பட்டு...........
துடிக்கும் மீனும்.....................
உன் நினைவலையில்..........
துடிக்கும் நானும்...................
ஒன்றுதான்.............................
அது வழியின்றி இறந்தது....
நான் வலியால் இறக்கிறேன் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
துடிக்கும் மீனும்.....................
உன் நினைவலையில்..........
துடிக்கும் நானும்...................
ஒன்றுதான்.............................
அது வழியின்றி இறந்தது....
நான் வலியால் இறக்கிறேன் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
விழியால் எய்த அம்பால்.........
இதயத்தில் துவாரம்.................
அதுவொன்றும் வியப்பில்லை ....
என் இதயம் உன்னிடம்.............
போகவேண்டும் என்று..............
துடிக்கிறது காயத்தை................
மறந்து ....!!!
என் கவிதை அனைத்தும்
உன் சின்ன சின்ன செல்ல
சண்டையால் வருகிறது
நிறுத்தி விடாதே செல்ல
குறும்பு சண்டையை ....!!!
&
கவிப்புயல் இனியவன்
இதயத்தில் துவாரம்.................
அதுவொன்றும் வியப்பில்லை ....
என் இதயம் உன்னிடம்.............
போகவேண்டும் என்று..............
துடிக்கிறது காயத்தை................
மறந்து ....!!!
என் கவிதை அனைத்தும்
உன் சின்ன சின்ன செல்ல
சண்டையால் வருகிறது
நிறுத்தி விடாதே செல்ல
குறும்பு சண்டையை ....!!!
&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
சுவாசிக்கும் மூச்சாய் நீ
பேசும் பேச்சாய் நீ
சிரிக்கும் சிரிப்பாய் நீ
காணும் கனவாய் நீ
விடும் கண்ணீர் நீ
இத்தனையும் நீயாக
அத்தனையும் நானாக
காதலில் எப்படி வேறுபடும் ...?
&
கவிப்புயல் இனியவன்
பேசும் பேச்சாய் நீ
சிரிக்கும் சிரிப்பாய் நீ
காணும் கனவாய் நீ
விடும் கண்ணீர் நீ
இத்தனையும் நீயாக
அத்தனையும் நானாக
காதலில் எப்படி வேறுபடும் ...?
&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
நீ
நட்புக்காக.....
பழகுகிறாயா ...?
காதலுக்கு ....
பழகுகிறாயா ...?
கண்டுபிடிக்க முன்....
படாத பாடு படும்
மனம் ...!!!
பூ பறிக்கப்படுவது......
இரண்டு சந்தர்பத்தில்..
ஒன்று இறைவனுக்கு....
மற்றையது காதலுக்கு...
இரண்டுமே ஏக்கம்....
தந்து வரம்கிடைக்கும் ...!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
நட்புக்காக.....
பழகுகிறாயா ...?
காதலுக்கு ....
பழகுகிறாயா ...?
கண்டுபிடிக்க முன்....
படாத பாடு படும்
மனம் ...!!!
பூ பறிக்கப்படுவது......
இரண்டு சந்தர்பத்தில்..
ஒன்று இறைவனுக்கு....
மற்றையது காதலுக்கு...
இரண்டுமே ஏக்கம்....
தந்து வரம்கிடைக்கும் ...!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
அழகிய கவிதை.. இனிக்குது.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
நீ
அருகில் இருக்கும்.....
நொடிகள் எல்லாம் .....
என்கடிகார முற்கள் ......
நெருஞ்சி முற்கள்.....
என்னை விட்டு பிரிய....
போகிறாய் என்றதும்.....
முள்ளாய் குத்துகிறது.....!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
அருகில் இருக்கும்.....
நொடிகள் எல்லாம் .....
என்கடிகார முற்கள் ......
நெருஞ்சி முற்கள்.....
என்னை விட்டு பிரிய....
போகிறாய் என்றதும்.....
முள்ளாய் குத்துகிறது.....!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
mohamedalthaf- புதிய மொட்டு
- Posts : 5
Points : 5
Join date : 23/01/2017
Age : 31
Location : sri lanka
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
காற்று உருவம் ....
இல்லை -ஆனால்....
உன் மூச்சு உருவம் ...
தெரிகிறது ....!!!
நீ
வரும் முன்னரே ......
உன் மூச்சு காற்று .....
என்னிடம் வருகிறது ....!!!
கடல் தொடும்.....
தொடுவானம் போல்......
நீ இருக்கிறாய் -நான்.......
உன்னை தொடும்
எண்ணத்தில் மன....
கப்பலில் அலைகிறேன் ....!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
இல்லை -ஆனால்....
உன் மூச்சு உருவம் ...
தெரிகிறது ....!!!
நீ
வரும் முன்னரே ......
உன் மூச்சு காற்று .....
என்னிடம் வருகிறது ....!!!
கடல் தொடும்.....
தொடுவானம் போல்......
நீ இருக்கிறாய் -நான்.......
உன்னை தொடும்
எண்ணத்தில் மன....
கப்பலில் அலைகிறேன் ....!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
ஏய் மரங்களே ...
என்னவள் அருகில்...
வரும் போது நீங்கள்......
சுவாசிக்க கூடாது.....
அவள் வெளி சுவாசம் கூட....
எனக்கு தான் சொந்தம் ,,,,!!!
ஏய் பூக்களே....
உங்களுக்கு பூக்கத்தான்....
தெரியுமோ ...?
சிரிக்கத்தெரியாதோ ...?
என்னவள் உங்கள்
முன் சிரிக்கும் போது
சிரித்து பழகுங்கள் ......!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
என்னவள் அருகில்...
வரும் போது நீங்கள்......
சுவாசிக்க கூடாது.....
அவள் வெளி சுவாசம் கூட....
எனக்கு தான் சொந்தம் ,,,,!!!
ஏய் பூக்களே....
உங்களுக்கு பூக்கத்தான்....
தெரியுமோ ...?
சிரிக்கத்தெரியாதோ ...?
என்னவள் உங்கள்
முன் சிரிக்கும் போது
சிரித்து பழகுங்கள் ......!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
கவிதை எழுதும்போது....
மனதில் ஒரு முடிவு....
எடுப்பேன் -இந்த கவிதையில்...
உன்னை பற்றி எழுதவே....
கூடாது என்று -எப்படியும்....
கடைசி வரியில்.......
வந்துவிடுகிறாய் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
மனதில் ஒரு முடிவு....
எடுப்பேன் -இந்த கவிதையில்...
உன்னை பற்றி எழுதவே....
கூடாது என்று -எப்படியும்....
கடைசி வரியில்.......
வந்துவிடுகிறாய் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Similar topics
» இனிக்கும் மலர்கள்..!..
» ஒருமுறை இனிக்கும்
» அடிக்கரும்பு இனிக்கும்..!
» கண்கள் இனிக்கும் ...!
» இனிக்கும் பெயர்
» ஒருமுறை இனிக்கும்
» அடிக்கரும்பு இனிக்கும்..!
» கண்கள் இனிக்கும் ...!
» இனிக்கும் பெயர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|