தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 2:46 pm
» ஈரோட்டில் மினி வேடந்தாங்கல்.. வெறும் ரூ.25 தான் டிக்கெட்..
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 2:31 pm
» ஆன்மீக தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:10 am
» சமையல் குறிப்புகள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:09 am
» இயற்கையை ரசிப்போம்..!
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:07 am
» மருத்துவ குறிப்புகள் & பாட்டி வைத்தியம்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:05 am
» சிரிக்கலாம் சில நிமிடம்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:01 am
» நடிகர் டோவினோ தாமஸ்…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:51 am
» மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:49 am
» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:46 am
» செல்போன் வெடித்து இளம்பெண் பலி..(சார்ஜ் போட்டபடி பேசியதால்)
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:56 am
» என் வாழ்வில் கிடைத்த முதல் சந்தோஷம்…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:54 am
» காதல் கவிதை வரிகள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:53 am
» இங்கு எளிதாய் கிடைப்பது…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:52 am
» ஒரு முத்தம் கொடேன்!
by அ.இராமநாதன் Wed Sep 20, 2023 6:40 pm
» ‘மண்வாசனை’ படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:19 pm
» கந்தன் காலடியை வணங்கினால்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:18 pm
» சிதம்பரம் ஸ்ரீ முக்குறுணி விநாயகர்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:17 pm
» முட்டை வாசம் பிடிக்காதவர்களுக்கு...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:57 pm
» கண் திருஷ்டி நீங்க...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:55 pm
» கடிகாரம் மாட்ட சிறந்த இடம்...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:53 pm
» வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவை...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:52 pm
» மகா புத்திசாலி...!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:50 pm
» குளிக்கும் போது...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:48 pm
» அகல் விளக்கு
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:46 pm
» சிறந்த வரிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:45 pm
» வாழ்க்கைக் கணக்கு.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:44 pm
» மனைவிக்கு தெரிஞ்சா திட்டுவாள்…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:43 pm
» இன்னக்கி நல்ல நாள்டி’… !
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:42 pm
» டாஸ்மாக்ல கூட்டம் அளவுக்கு அதிகமா இருக்கே…!!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm
» விசித்திரப் பறவைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm
» புத்தர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:38 pm
» எனக்கு முன்னாள் காதலர் வேண்டும்!- கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:34 pm
» அமுதிலும் இனிதான 1957 காதல் பாடல்கள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:32 pm
» ஸ்ரீராமர் பட்டாபிஷேக தரிசனம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:30 pm
» நாளும் உந்தன் அரசாட்சி
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:29 pm
» கார்டியாக் அரஸ்ட்டுக்கும் – ஹார்ட் அட்டாக்குக்கும் என்ன வித்தியாசம்..
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:25 pm
» இதயம் காப்போம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:23 pm
» மதுரை முக்குறுணி விநாயகர்.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:21 pm
» அது ‘பெரிய மனுஷி’…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:20 pm
» மனிதம் – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:19 pm
» பிரிவோம் சந்திப்போம்!! – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:17 pm
» சமையல் துளிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:16 pm
» கூறியது நடந்துவிட்டது… உற்சாகத்தில் எஸ்.ஜே.சூர்யா!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:15 pm
» மரணம் பற்றிய நம்பிக்கைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:14 pm
வெளிச்ச விதைகள் நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை; கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன்
2 posters
Page 1 of 1
வெளிச்ச விதைகள் நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை; கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன்
வெளிச்ச விதைகள்
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் மதிப்புரை; [size=20]கவிமாமணி [/size]
[size=20]சி . வீரபாண்டியத் தென்னவன்[/size]
தலைவர் மாமதுரைக் கவிஞர் பேரவை !
வெளியீடு ; வானதி பதிப்பகம்.
பக்கம் .190 விலை ரூபாய் 120
23. தினதயாளு தெரு
தியாகராயர் நகர்
சென்னை 600 017.
பேச 044- 24342810 / 24310769
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
மதிப்புறு முனைவர் ஐக்கூத்திலகம் கவிஞர் இரா. இரவி அவர்களின் வெளிச்ச விதைகள், எடுப்போடும், துடிப்போடும், இனியதொரு கணிப்போடும், தமிழேந்தி விளையாடும் தகுதியுடன், சிலம்பாடும் முழக்கத்தின் முகம்காட்டி, முறுக்கேற்றும் அகம்காட்டி, ஒன்பது தலைப்புகளில் உயர்தர வைரங்களாக ஒளி வீசுகிறது.
உயிரும் உடலும் தந்த வள்ளல்
உயிர் வளர்த்த உன்னதச் செம்மல் !
தன்மானத் தமிழ்ப்பாலைத் தாயிடத்தில் பெற்ற மகனாய், உன்னத உறவுத் தலைப்பில், பாலோடு பாசமும் தந்திட்ட பாரியைத், தன்தூக்கம் தொலைத்து சேயினை இமை போல் காத்த எதிர்பார்ப்பில்லா அன்பு நிலையை கண்ணுங்கருத்துமாய் கவனித்து படைத்த இடம் முத்துமணிச் சித்திரமாய் முல்லைமலர் இரத்தினமாய்த் தூயதமிழ் வாயமுதம் தோயவரும் கவியமுதாய்க் காட்சி தருகிறது.
தமிழா தமிழா தூங்கி வழிந்தது போதும்
எழுந்து நில் எழுச்சி கொள் தமிழ் காத்திடுவோம் !
எனத் தமிழ், தமிழன், தமிழ்நாடு எனும் தலைப்பினில் பாடுகின்ற போழ்து சாட்டையடி பூட்டிவரும் செந்தமிழைக் காட்டுகின்றார். சூட்டுக்கோல் வார்த்தைகளைச் சூரியக்கதிர் ஆக்குகிறார். சுரவெடியின் சீற்றத்தைச் சங்கநாத வேகத்தை பிரம்பெடுக்கும் பாய்ச்சலினை எழுத்துகளில் காட்டுகிறார். சுமூகப் பதிவுகளில் கண்சிவந்து காணப்படும் கவிஞர் இரா. இரவி மண்ணகத்தின் மாசுநிலைத் தூசுகளை மனச்சாட்சி அற்ற செயல்களைப் பாட்டரங்கத்தோட்டாவாய் மாறிநின்று சுடுகின்றார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வழியில் செல்கின்றவராய்.
கருப்பு ஆடுகளை உடன் களையெடுப்போம்
கண்ணியமானவர்களுக்கு
கரம் கொடுப்போம் !
என ஆழிப்பேரலையாய் ஆரவாரம் செய்கின்றார். இயற்கையின் சித்தரிப்பு தன்னம்பிக்கை முனை காதல் உலகு நாட்டு நடப்பு சான்றோர் அலைவரிசை உதிரிப்பூக்கள் யாவிலும் மதிப்புறு முனைவர் ஐக்கூத்திலகம் கவிஞர் இரா. இரவி அவர்களின் கவிதை கேட்பவரை வியக்க வைக்கும் கேள்விக்கு விடைவழங்கும் பாட்டாக இருக்கிறது .
படியேறி நடக்கிறது. பூட்டுகளை உடைத்திங்கே போலிகள் முகமூடியை கிழித்தெறிகிற விதம் அருமை! நல்லபடி நடந்தபடி நறுந்தமிழாய் இருந்தபடி வெல்லுகிற கொடியேந்தி வெடித்துவரும் சுடரேந்திச் செல்லுகிற விதம் அருமை சிந்தனையைத் தூண்டுவதே அதன் பெருமை மாமதுரைக் கவிஞர் பேரவையின் மாணிக்கமே வீரபாண்டியத் தென்னவன் என் வாழ்த்துகள்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2616
Points : 6284
Join date : 18/06/2010
mohamedalthaf- புதிய மொட்டு
- Posts : 5
Points : 5
Join date : 23/01/2017
Age : 30
Location : sri lanka

» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் முனைவர் ஆ .மணிவண்ணன் ( உதவி ஆணையர் காவல்துறை )
» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் !
» “வெளிச்ச விதைகள்” நூல் ஆசிரியர் கவிஞர் இரா . இரவி நூல் மதிப்புரை கவிஞர். சி. விநாயகா மூர்த்தி,
» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : முனைவர் ச. சந்திரா
» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிஞர் கே.ஜி. ராஜேந்திரபாபு
» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் !
» “வெளிச்ச விதைகள்” நூல் ஆசிரியர் கவிஞர் இரா . இரவி நூல் மதிப்புரை கவிஞர். சி. விநாயகா மூர்த்தி,
» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : முனைவர் ச. சந்திரா
» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிஞர் கே.ஜி. ராஜேந்திரபாபு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|