தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் அடித்தளம் வழியாக மின்சாரம் : ஒரு பார்வை

2 posters

Go down

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் அடித்தளம் வழியாக மின்சாரம் : ஒரு பார்வை Empty தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் அடித்தளம் வழியாக மின்சாரம் : ஒரு பார்வை

Post by 3tamil78 Wed Dec 29, 2010 8:54 pm

$450-million (Rs.3000 – 4000 crore) Mega Undersea Power Transmission link between India and Sri Lanka

"Business Standard" - ல் இன்று (29-12-2011) வந்த செய்தி

[You must be registered and logged in to see this link.]

285 Kilometer India-Srilanka Power link which includes submarine cables over 50 km

HVDC overhead lines from Madurai to the Indian coast (near Rameshwaram) (139 km), a 400 KV HVDC cable from the Indian coast to the Sri Lankan coast (39 km), a 400 KV HVDC overhead line from the Sri Lankan coast to Anuradhapura/Puttalam (125km) via Talaimannar

Jointly implemented by Power Grid Corporation of India Ltd (PGCIL) and Ceylon Electricity Board (CEB)

Estimated cost of this venture will be Rs 3,000-4,000 crore Transmit about 1,000 Mw Implemented by 2014

“We are going to sign the MoU (Memorandum of Understanding) with the Sri Lankan side for the project in December. After this, it will take us six months to start work on the development of the project. We will complete the project within three years,” Power Grid Chairman and Managing Director S K Chaturvedi said.

Although India suffers from a power shortage and both governments are attaching top priority to the two projects, Tamil Nadu’s influence over the central government has delayed the projects.

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நாம் சந்திக்கப்போகும் பாதிப்புகள்

கடந்த சில வருடங்களாக தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே மின் பற்றாக்குறை இருக்கிறது. இந்நிலையில் இலங்கைக்கு மின்விநியோகம் செய்வதால் இந்தியா இருளில் தள்ளப்படும்

இந்தியாவில் 17சதவிகித மின் பற்றாக்குறை என்பது நிரந்தரமான பிரச்னையாக இருக்கிறது. இந்தியாவில் 30 சதவிகித மக்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் இருக்கும்போதே இந்தப் பற்றாக்குறை இருக்கிறது. அப்படியிருக்கையில், இலங்கைக்கு ஏன் மின்சாரம் வழங்க வேண்டும்?

பாம்பன் முதல் தூத்துக்குடி மாவட்டத்தின் மணப்பாடு வரை 160 கி.மீ. பரப்பளவில் பரந்து விரிந்துள்ள மன்னார் வளைகுடா கடல்பகுதியில் 3600 வகையான அரிய கடல்வாழ் உயிரினங்களும், அரிய பவளப் பாறைகளும், அவற்றின் மூலமாக உருவான 21 குட்டித் தீவுகளும் உள்ளன. 1986-ம் ஆண்டு இப்பகுதியை ?தேசிய கடல்வாழ் உயிரினப் பூங்கா? என அறிவித்த தமிழக அரசு, பல்வேறு பன்னாட்டு நிதி அமைப்புகளிடம் கடன் வாங்கி இதனைப் பராமரிக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் இவையெல்லாம் என்னவாகும்?

மண்டபம் - தலைமன்னாருக்கு இடைப்பட்ட 40 கி.மீ. தூர கடல் பகுதியில் மின்சாரம் கொண்டு செல்வதற்காக கடல் பகுதியில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப் பணியால் உயிரினங்களின் வாழ்வியல் சூழல் பாதிப்பிற்குள்ளாகும். அங்குள்ள அரிய வகைத் தாவரங்களும், அரிய வகை உயிரினங்களும் அழிந்து விடும். சேதுசமுத்திரக் கால்வாய் அமைப்பதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுமோ, அது அத்தனையும் இந்த மின்சாரத் திட்டத்திற்கும் பொருந்தும்.

மின் பகிர்மானத்தின்போது சிறிது கவனக்குறைவு நேர்ந்தாலும் அதன் விளைவுகள் அப்பகுதியிலுள்ள மீனவர்களை கடுமையாக பாதிக்கும். அப்பகுதியில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படலாம். மீனவர்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.
தமிழகத்தின் மின் பற்றாக்குறை மூன்றாண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. இன்றைக்கு தமிழகத்துக்கு ஒரு ஆண்டுக்கு எழுபத்து ஏழாயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் கிடைப்பதோ, எழுபதாயிரம் மில்லியன் யூனிட்டிற்கும் குறைவு. மின் பற்றாக்குறையால் பல தொழில்கள் அழிந்துபோகும்.

தொழிற்சாலைகளும், விவசாயம் மற்றும் பல தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்புகளை சந்திக்கும் இதன் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் ஆபாயம் உள்ளது. இந்தியா முழுவதுமே கடுமையான மின்வெட்டு உள்ள நிலையில் இலங்கைக்கு மின்சாரம் வழங்குவது எந்த வகையில் நியாயம்?

கேள்வி

சேதுசமுத்திர திட்டத்தால் இராமர் பாலம் பாதிக்கப்படும் என்று சொன்னவர்கள் ராமேசுவரத்திலிருந்து தலைமன்னார் (இராமர் பாலம்) ஊடக கடலின் அடித்தளத்தில் செல்லும் மின்சாரத்தால் இராமர் பாலம் பாதிக்காதா? இதற்கு மட்டும் மத்திய அரசாங்கம் எப்படி அனுமதி கொடுத்தது.

சல்லிக்கட்டு விளையாடுவதையே காட்டுமிராண்டித்தனம் என்று சொன்ன செயராம் ரமேசு-ன் அமைச்சகம் இத்திட்டத்தால் கடல்சார் உயிரினமும், கடற்பாசிகளும் அழியும் என்று அவருக்கு தெரியாமல் போனதேன்?

இத்திட்டத்தை நிறைவேற்ற காத்திருக்கும் "கிரிட்பவர் (Power Grid Corporation of India Ltd.) " நிறுவனத்தின் தலைவர் எஸ். கே. சதுர்வேதி அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம்.

Power Grid Corporation of India Ltd.
Add: Plot No. 2, "Saudamini"
Sector-29, Gurgaon - 122 001
Tel: 0124 - 2571800
Fax: 0124 - 2571990
[You must be registered and logged in to see this link.]

S K Chaturvedi, Chairman & MD

[You must be registered and logged in to see this link.]

R N Nayak, Director (Operations)

[You must be registered and logged in to see this link.]

=====

பின்னூட்டம் (Comments) பதிவு செய்யவும்

[You must be registered and logged in to see this link.]

=====

முத்தமிழ்வேந்தன்
சென்னை
avatar
3tamil78
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 50
Points : 150
Join date : 07/10/2010

Back to top Go down

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் அடித்தளம் வழியாக மின்சாரம் : ஒரு பார்வை Empty Re: தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் அடித்தளம் வழியாக மின்சாரம் : ஒரு பார்வை

Post by கவிக்காதலன் Wed Dec 29, 2010 9:04 pm

ஏற்கனவே, தமிழ்நாடு கற்காலத்தில தான் இருக்கு...

தல இத ஏன் கவிதைகள் பகுதில போட்டிருக்கீங்க? உங்கள் பதிவுகளை சரியான தலைப்பின் கீழ் போடுங்க தல...
தமிழ்தோட்டம் நிர்வாகம் இது போன்ற பதிவுகளை, சரியான தலைப்பின் கீழ் மாற்றவும்(MOVE)..
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum