தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby அ.இராமநாதன் Yesterday at 5:37 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Mon Jan 13, 2025 12:19 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:35 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:28 pm
» இன்றைய செய்திகள்- ஜனவரி -11
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 3:15 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:51 pm
» குட் பேட் அக்லி -ஏப்ரல் 10-வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» தொடர்ந்து நடிப்பேன் -சாஷி அகர்வால்
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» மதகஜராஜா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்- சுந்தர்.சி
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» டைரக்டர் மாரி செல்வராஜூக்கு ’வீதி விருது விழா’
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» புத்தாண்டே அருள்க!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:48 pm
» அஞ்சனை மைந்தனே…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:47 pm
» நடிகை பார்வதிக்கு வந்த சோதனை!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» மறைக்கப்பட்ட விஞ்ஞானியின் வாழ்க்கை படமாகிறது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» அப்போ முஸ்லீம்,இப்போ கிறிஸ்டியன்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:44 pm
» பருக்கள் அதிகம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:42 pm
» பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:41 pm
» செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய துளையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:40 pm
» புத்தாண்டு வாழ்த்து- போலி ஏபிபி- விழிப்புணர்ச்சி பதிவு
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» இன்றைய செய்திகள்-ஜனவரி 1
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:37 pm
» இன்று வெளியாகிறது தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:35 pm
» இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:33 pm
» கெர்ப்போட்ட ஆரம்பம்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:32 pm
» கீரை- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:30 pm
» சிரித்து வாழ வேண்டும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:29 pm
» பேல்பூரி – கேட்டது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:28 pm
» பேல்பூரி – கண்டது
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:27 pm
» புத்தாண்டில் இறை வழிபாடு…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:26 pm
» துபாயில் வருகிறது குளிரூட்டப்பட்ட நடைபாதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:25 pm
» சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:23 pm
» எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:22 pm
» 2024- பலரின் மனங்களை வென்ற மெலடி பாடல்கள்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:20 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm
» சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கருப்பண்ணசுவாமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:17 pm
» திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை: ஐஸ்வர்யா லட்சுமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» திருமணத்தில் நம்பிக்கை இல்லை- ஸ்ருதி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» பிசாசு -2 மார்ச் மாதம் வெளியாகும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:12 pm
» உடல் எடையை குறைக்க…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:11 pm
» ஓ….இதான் உருட்டா!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:10 pm
» நீ ரொம்ப அழகா இருக்கே ‘சாரி’யிலே!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:09 pm
» புன்னகை செய்….உன்னை வெல்ல யாராலும் முடியாது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:08 pm
» இரவிலே கனவிலே...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:07 pm
» ஒரு இனிய மனது...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:06 pm
மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
Page 1 of 1
மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை:
தமிழக அரசின் இ-சேவை மையத்தின் சேவையைப்
பெறுவதற்கு இனி செல்போன் எண்ணை கொடுக்க வேண்டும்
என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்
கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மேற்பார்வையின் கீழ்,
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், தொடக்க
வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கிராம
வறுமை ஒழிப்பு குழுக்கள் ஆகியவற்றின் மூலமாக தற்பொழுது
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான அரசு
இ-சேவை மையங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு
வருகின்றன.
மக்களுக்கு அரசின் சேவைகளை விரைவாகவும்
வெளிப்படையாகவும் அவர்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே
அளிப்பது இதன் நோக்கம் ஆகும்.
-
இச்சேவை மையங்கள் மூலம், வருமானச் சான்றிதழ்,
வகுப்புச் சான்றிதழ், இருப் பிடச் சான்றிதழ், கணவனால்
கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், முதல் தலை
முறை பட்டதாரிச் சான்றிதழ், முதல்-அமைச்சரின் பெண்
குழந்தை பாதுகாப்புத் திட்டம், மூவலூர் ராமமிர்தம் அம்மையார்
நினைவு திருமண நிதி உதவித் திட்டம்,
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி
உதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை
விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம்,
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண
நிதி உதவித்திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற
பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம் ஆகிய மின் ஆளுமை
அரசு சேவைகள் வழங்கப்படுகிறது.
மேலும், இந்த சேவை மையங்கள் மூலம் தமிழ்நாடு மின்சார
வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணம், சென்னை
பெருநகர மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி
மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வாரியத்திற்கு செலுத்த
வேண்டிய குடிநீர் வரியை செலுத்தவும் வழிவகை செய்யப்
பட்டுள்ளது.
இச்சேவை மையங்கள் வாயிலாக சேவைகளை மக்களுக்கு
விரைவாக வழங்குவதற்கு வசதியாக அரசால் பல்வேறு
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக அனைத்து இ-சேவை மையங்களிலும்
2-5-17 முதல் கைபேசி (செல்போன்) எண் கட்டாயமாக்கப்
படுகின்றது. முதன் முறையாக இ-சேவை மையத்திற்கு
செல்பவர்கள், தங்களது கைபேசி எண்-ஐ கணினி
பொறுப்பாளர்களிடம் கொடுத்து, பதிவு செய்து கொள்ள
வேண்டும்.
பதிவு செய்த பின் தங்களது கைபேசிக்கு தாங்கள் விண்ணப்பித்த
சேவைக்கான விண்ணப்ப எண் மற்றும் சேவைக் கட்டணம்
குறித்த விவரங்கள் குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்
படும்.
விண்ணப்பத்தின் தற்போதைய நிலையினை அறிந்து கொள்ள
155250 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தெரிந்து
கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு தேவைப்படும்
சந்தேகங்கள் மற்றும் விவரங்களை கட்டணமில்லா தொலை
பேசி எண்ணுக்கு (1800 425 1333) தொடர்பு கொண்டு தீர்வு பெற்று
கொள்ளலாம்.
விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு, சான்றிதழ் தயாரானதும்,
பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி
வைக்கப்படும். அந்த குறுஞ்செய்தி மூலமாக, இணையம் வழியாக
மக்கள் தங்களது சான்றிதழ்களைப் பார்வையிட இயலும்.
எனவே, பொதுமக்கள் 2-5-17 முதல் இ-சேவை மையங்களுக்கு
செல்லும் பொழுது தவறாமல் தங்களது கைபேசி எண்-ஐ பதிவு
செய்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
--------------------------------
மாலை மலர்
தமிழக அரசின் இ-சேவை மையத்தின் சேவையைப்
பெறுவதற்கு இனி செல்போன் எண்ணை கொடுக்க வேண்டும்
என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்
கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மேற்பார்வையின் கீழ்,
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், தொடக்க
வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கிராம
வறுமை ஒழிப்பு குழுக்கள் ஆகியவற்றின் மூலமாக தற்பொழுது
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான அரசு
இ-சேவை மையங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு
வருகின்றன.
மக்களுக்கு அரசின் சேவைகளை விரைவாகவும்
வெளிப்படையாகவும் அவர்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே
அளிப்பது இதன் நோக்கம் ஆகும்.
-
இச்சேவை மையங்கள் மூலம், வருமானச் சான்றிதழ்,
வகுப்புச் சான்றிதழ், இருப் பிடச் சான்றிதழ், கணவனால்
கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், முதல் தலை
முறை பட்டதாரிச் சான்றிதழ், முதல்-அமைச்சரின் பெண்
குழந்தை பாதுகாப்புத் திட்டம், மூவலூர் ராமமிர்தம் அம்மையார்
நினைவு திருமண நிதி உதவித் திட்டம்,
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி
உதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை
விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம்,
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண
நிதி உதவித்திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற
பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம் ஆகிய மின் ஆளுமை
அரசு சேவைகள் வழங்கப்படுகிறது.
மேலும், இந்த சேவை மையங்கள் மூலம் தமிழ்நாடு மின்சார
வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணம், சென்னை
பெருநகர மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி
மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வாரியத்திற்கு செலுத்த
வேண்டிய குடிநீர் வரியை செலுத்தவும் வழிவகை செய்யப்
பட்டுள்ளது.
இச்சேவை மையங்கள் வாயிலாக சேவைகளை மக்களுக்கு
விரைவாக வழங்குவதற்கு வசதியாக அரசால் பல்வேறு
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக அனைத்து இ-சேவை மையங்களிலும்
2-5-17 முதல் கைபேசி (செல்போன்) எண் கட்டாயமாக்கப்
படுகின்றது. முதன் முறையாக இ-சேவை மையத்திற்கு
செல்பவர்கள், தங்களது கைபேசி எண்-ஐ கணினி
பொறுப்பாளர்களிடம் கொடுத்து, பதிவு செய்து கொள்ள
வேண்டும்.
பதிவு செய்த பின் தங்களது கைபேசிக்கு தாங்கள் விண்ணப்பித்த
சேவைக்கான விண்ணப்ப எண் மற்றும் சேவைக் கட்டணம்
குறித்த விவரங்கள் குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்
படும்.
விண்ணப்பத்தின் தற்போதைய நிலையினை அறிந்து கொள்ள
155250 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தெரிந்து
கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு தேவைப்படும்
சந்தேகங்கள் மற்றும் விவரங்களை கட்டணமில்லா தொலை
பேசி எண்ணுக்கு (1800 425 1333) தொடர்பு கொண்டு தீர்வு பெற்று
கொள்ளலாம்.
விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு, சான்றிதழ் தயாரானதும்,
பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி
வைக்கப்படும். அந்த குறுஞ்செய்தி மூலமாக, இணையம் வழியாக
மக்கள் தங்களது சான்றிதழ்களைப் பார்வையிட இயலும்.
எனவே, பொதுமக்கள் 2-5-17 முதல் இ-சேவை மையங்களுக்கு
செல்லும் பொழுது தவறாமல் தங்களது கைபேசி எண்-ஐ பதிவு
செய்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
--------------------------------
மாலை மலர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31943
Points : 70349
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» தமிழக அரசு அறிவிப்பு: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - நாளை முதல் அமலுக்கு வருகிறது
» பிரபல ஸ்குவாஷ் வீராங்கணை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசு பணி: தமிழக அரசு அறிவிப்பு
» போலி ரேஷன் கார்டு குறித்து தகவல் அளித்தால் ரூ.250 சன்மானம்: தமிழக அரசு அறிவிப்பு
» 2018ஆம் ஆண்டின் தமிழக அரசின் விடுமுறை தினங்கள் அறிவிப்பு
» தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
» பிரபல ஸ்குவாஷ் வீராங்கணை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசு பணி: தமிழக அரசு அறிவிப்பு
» போலி ரேஷன் கார்டு குறித்து தகவல் அளித்தால் ரூ.250 சன்மானம்: தமிழக அரசு அறிவிப்பு
» 2018ஆம் ஆண்டின் தமிழக அரசின் விடுமுறை தினங்கள் அறிவிப்பு
» தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum