தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
Page 1 of 1
வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
[ltr][size=21]வெளிச்ச விதைகள் !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா,
மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
190 பக்கம் . விலை ரூபாய் 120.
23. தினதயாளு தெரு
தியாகராயர் நகர்
சென்னை 600 017.
பேச 044- 24342810 / 24310769
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
[/ltr][/size]
குடவோலை முறையில் தேர்தல் கண்ட தமிழன்!
குவலயம் சிரிக்கும் தேர்தல் காண்கிறான் இன்று!
எதார்த்தமும் சாடல்களாகக் கவிதைத் சவுக்காய்!
‘வானமே எல்லை’ என்ற தலைப்பினை நெடுங்கவிதையில்,
தெரியும் நடக்கும் முடியும் என்றே முயன்றிடு!
தன்னம்பிக்கை மூன்றாவது கையாகட்டும்!
எனச் சொல்வது எத்தனை ஊக்கம்?
[/ltr][/size]
மூன்று பக்கமும் கடலில் சூழ்ந்தது இந்தியா!
முழுவதுமே உன்னால் சூழப்பட்டவன் நான்!
[/ltr][/size]
‘தமிழ் மீது இருந்த பற்றில் சிறுபகுதியைத்
தன் உடல் மீது வைத்து இருக்கலாம் முத்துக்குமார்!
என்று சொல்வது எல்லோருக்குமான எச்சரிக்கை மணி!
[/ltr][/size]
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/kavignar-eraravi
https://www.facebook.com/rravi.ravi
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
[/ltr][/size]
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா,
மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
190 பக்கம் . விலை ரூபாய் 120.
23. தினதயாளு தெரு
தியாகராயர் நகர்
சென்னை 600 017.
பேச 044- 24342810 / 24310769
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
[/ltr][/size]
‘ஆண்டுக்கு ஒரு நூல்!’ என்று கவிஞர் இரவி ஏதும் உறுதிமொழி வைத்திருப்பார் போலும். இந்த ஆண்டு வெளியீடு வானதி மூலமாக வெளிச்ச விதைகள்! இந்த விதைகளுக்குள் ஒளிந்துள்ள தளிர்களும், பூக்களும், கனிகளும் ஒன்பது பகுதிகள்.
உறவுகளின் மாண்பு என்ற பகுதியில், எட்டி உதைக்கையில் எண்னி மகிழ்ந்த தானும், தன்னலமற்ற தாய், மகத்தான மகள், இளவரசி, பெண்ஒளி, நடந்து செல்லும் தூரத்தில் பள்ளி எனத் தென்றலின் சுகம்!
மொழிவழிச் சமூகம், மொழிவழி நாடு பற்றி எழுத்து நில்லவும் எழுச்சி கொள்ளவும், கவிதையில் குரல் கொடுக்கும் கவிஞர் ‘மதம் பரப்ப வந்தவரும் தமிழ் பரப்பிய வரலாறு உண்டு’ என்பது கவிஞர் இரவியின் கவிதைப் பிரகடனம் மட்டுமல்ல! காலத்தின் ஆவணம்!
சமூகப் பதிவுகள் என்ற தலைப்பில் கிளைகளாகவும் சில கவிதைகள்! காற்றும் நீரும் எல்கையற்று விரியும் வெளியில் தமிழக மீனவர்கள் பலியாக, கடிதங்களால் நிவாரணம் தேடும் முதல்வர்களுக்கு ஓட்டுப் போடும் சருகான தமிழ் விளக்கங்கள்!.
[size][ltr]குடவோலை முறையில் தேர்தல் கண்ட தமிழன்!
குவலயம் சிரிக்கும் தேர்தல் காண்கிறான் இன்று!
எதார்த்தமும் சாடல்களாகக் கவிதைத் சவுக்காய்!
‘வானமே எல்லை’ என்ற தலைப்பினை நெடுங்கவிதையில்,
தெரியும் நடக்கும் முடியும் என்றே முயன்றிடு!
தன்னம்பிக்கை மூன்றாவது கையாகட்டும்!
எனச் சொல்வது எத்தனை ஊக்கம்?
[/ltr][/size]
பாடம் படிக்கவும் கல்லூரி செல்லாத இரவியின் ‘ஹைக்கூ கவிதைகள்’ கல்லூரிப் பாடமானது விதைகளில் கனிந்த கனிக்கொத்துக்கள் அல்லவா?
வாழ்வின் இனிமைக்கு ‘இணை’ இனிக்க வேண்டும் என்பதனை,
[size][ltr]மூன்று பக்கமும் கடலில் சூழ்ந்தது இந்தியா!
முழுவதுமே உன்னால் சூழப்பட்டவன் நான்!
[/ltr][/size]
என்ற வரிகள் கவிஞரின் வாக்குமூலம் மட்டுமன்று, உண்மையின் சாட்சியம்!
உதிர்ந்த பூக்களுக்குக் கவிஞர் இரவியின் காணிக்கையாகும் கவிதைகள் என்றும் வாடாமலர் தான்!
அப்துல் கலாம் மீது இந்திய இளைஞர்கள் அத்தனை பேரும் கொண்டிருக்கும் அன்பை, இரவி மொத்தக் குடிமகன்களில் உள்ளம் வாழ்பவர்!’ என்கிறார்.
உடல் மீது அக்கறை என்பது வளரும் ஆளுமைகளின் வாய்ப்புக்கும் வளர்ச்சிக்கும் எத்தனை அவசியம் என்பதனை,
[size][ltr]‘தமிழ் மீது இருந்த பற்றில் சிறுபகுதியைத்
தன் உடல் மீது வைத்து இருக்கலாம் முத்துக்குமார்!
என்று சொல்வது எல்லோருக்குமான எச்சரிக்கை மணி!
[/ltr][/size]
சித்திரையும், தையும் கவிஞருக்குப் புதிய உலகம் காண உதவும் புதுச் சிந்தனைகளுக்கு வாய்ப்பளிக்கும் முறைமை, படைப்பின் நோக்கத்தைச் சொல்லி விடுகிறது.
கண் தானம், மரம் வெட்டுவது, பெண் சிசு கொலை, நீதி-நிதி முரண், இலஞ்ச-ஊழல் ஒழிப்பு என கவிதைப் பொருளில் கண்காட்டும் சமூக அக்கறை...பொறுப்பு!
எல்லாவற்றிலும் உச்சமாய் எனக்குப் பிடித்த கவிதை – ‘காகிதக் கப்பல்’!. பதினோரு பத்தியிலும் வாசிக்கும் இதயங்கள் நேசித்த தருணங்கள்!
மழை விட்ட பின்னுமான பயணம், முக்கிய ஆவணத்தாளில் விட்ட காகிதக் கப்பலுக்காக வாங்கிய அடி, தேங்கிய நீரில் கப்பல் விட்டு மழைக்கு ஏங்கிய தருணங்கள், காலம் கடந்தும் குழந்தையாய்ப் பயணிக்கும் வாழ்வு!
இரவியின் கவிதை ஓட்டம், தமிழுக்கும் இலக்கியத்திற்கும் வரவு! ஓடட்டும் கவி ஓட்டம்! தமிழோட்டமாய் வெற்றி பெறட்டும்! வாழ்த்துக்கள்!
[size][ltr]நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/kavignar-eraravi
https://www.facebook.com/rravi.ravi
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
[/ltr][/size]
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Similar topics
» இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் விமர்சனம் : யாழ் சு. சந்திரா, பேராசிரியர், ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி, மதுரை
» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : முனைவர் ச. சந்திரா
» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் முனைவர் ஆ .மணிவண்ணன் ( உதவி ஆணையர் காவல்துறை )
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘ குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் !
» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் விமர்சனம் : யாழ் சு. சந்திரா, பேராசிரியர், ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி, மதுரை
» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : முனைவர் ச. சந்திரா
» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் முனைவர் ஆ .மணிவண்ணன் ( உதவி ஆணையர் காவல்துறை )
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘ குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|