தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Today at 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
என் பயணத்தின் நடுவே
5 posters
Page 1 of 1
என் பயணத்தின் நடுவே
நண்பர்கள், தோழிகளோடு ஒரு நாள் சுற்றுலா சென்றிருந்தேன். சட்டென முடிவானதால், அங்கே போகலாம், இங்கே செல்லலாம் என்று இறுதியில், ஒரு நாள் மட்டும் தானே? தூரமாக எங்கும் செல்ல முடியாது என்று அருகிலிருக்கும் இடம் ஒன்று தேர்வானது.
பயணத்திற்கு "முன் கூடிய ஏற்பாடுகள் தொடர்ந்தது" . புதிய பாடல்கள் தேர்வு செய்து வைத்திருந்தோம், என்ன உடை உடுத்தலாம் என்று ஒரு விவாதமே நடந்தது.
முடிவில் பயண நாள் வந்தது. அன்று மட்டும் அனைவரும் மிக மிக உற்சாகமோடு இருந்தோம். பயணம் இனிதே, நினைத்ததை விட சந்தோசமாக தொடங்கியது. அனைவர் மனதிலும் மகிழ்ச்சியை மட்டுமே காண முடிந்தது எனக்கு மிக மிக சந்தோசமாக இருந்தது.
செல்லும் போதே ஆடல், பாடல் மிகவும் அனுபவித்தோம் அனைவரும். போகும் போதே இப்படி என்றால் வரும் போது இன்னும் கொண்டாட்டம் தான் என்று நினைத்திருந்தோம்.
ஆனால் திட்டமிடல் செய்தது கொஞ்சம் மாறிப் போனதினால் குறிப்பிட்ட இடங்களுக்கு காலம் தாழ்த்திச் சென்றதினால், அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.
அனைவருக்கும் அது ஏமாற்றம் தான். அதுவுமில்லாமல் அந்த இடம் தண்ணீர் விளையாட்டுகள் நிரம்பிய இடம்.
அதன் பின் சட்டென அனைவரின் உற்சாகத்தை யாருக்கு விற்று விட்டார்களோ தெரியவில்லை, ஏதோ பேருந்துப் பயணத்தில் சண்டை போட்ட கணவன் மனைவி போல் அனைவரும் ஆகி இருந்தார்கள். உடனே திட்டமிடல் சரியில்லை என்று ஒரு சிலர் குரல், நான் அப்பொழுதே சொன்னேனே பயணம் வேண்டாமென்று என்று இன்னொரு குரல். சோர்ந்து போய் அமர்ந்து விட்டார்கள். எனக்கும் சிறிது ஏமாற்றம் தான் ஆனால் உடனே மாற்றிக் கொண்டு விட்டேன். பயணம் எனக்கு இனிமையாகவே நடந்து முடிந்தது.
திட்டமிடலில் குளறுபடி தான், ஒத்துக் கொள்கிறேன் பயணத்தை இன்னும் சிறப்பாக கொண்டாடி இருக்கலாம் தானே?. எதிர்பார்த்துக் கனவு கண்ட ஏமாற்றத்தின் பிரதிபலிப்புகள் இவை. எதிர்பார்ப்பின் விலை அது.
என் அனுபவத்தில், வாழ்வில் பலமுறை ஏற்படும் தடங்கல் இந்த எதிர்பார்ப்பு. உதவி செய்ய விரும்பி முழு விருப்பத்தோடு உதவி செய்த பின், அவர்களோடு இருக்கும் உணர்வோ, பேச்சோ எந்தப் பரிமாற்றமோ கொஞ்சம் எதிர்பார்போடு இருக்கும் போது, ஏன் தான் உதவினோமோ என்றிருக்கும். அதிலிருந்து என்னை விடுத்துக்கொள்ள கொஞ்சம் காலம் ஆகும். இது வேதனையான ஒன்று எனக்கு.
உதவும் போது முழு விருப்பத்தில் இயங்கும் மனது கடவுளாகத் தெரியும் எனக்கு, அதே மனது எதிர்பார்க்கும் போது வெட்கிப் போகிறது. முழுதும் புரிந்துகொண்டு பார்த்து அணுகினால் மட்டுமே முடியும்
பயணத்திற்கு "முன் கூடிய ஏற்பாடுகள் தொடர்ந்தது" . புதிய பாடல்கள் தேர்வு செய்து வைத்திருந்தோம், என்ன உடை உடுத்தலாம் என்று ஒரு விவாதமே நடந்தது.
முடிவில் பயண நாள் வந்தது. அன்று மட்டும் அனைவரும் மிக மிக உற்சாகமோடு இருந்தோம். பயணம் இனிதே, நினைத்ததை விட சந்தோசமாக தொடங்கியது. அனைவர் மனதிலும் மகிழ்ச்சியை மட்டுமே காண முடிந்தது எனக்கு மிக மிக சந்தோசமாக இருந்தது.
செல்லும் போதே ஆடல், பாடல் மிகவும் அனுபவித்தோம் அனைவரும். போகும் போதே இப்படி என்றால் வரும் போது இன்னும் கொண்டாட்டம் தான் என்று நினைத்திருந்தோம்.
ஆனால் திட்டமிடல் செய்தது கொஞ்சம் மாறிப் போனதினால் குறிப்பிட்ட இடங்களுக்கு காலம் தாழ்த்திச் சென்றதினால், அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.
அனைவருக்கும் அது ஏமாற்றம் தான். அதுவுமில்லாமல் அந்த இடம் தண்ணீர் விளையாட்டுகள் நிரம்பிய இடம்.
அதன் பின் சட்டென அனைவரின் உற்சாகத்தை யாருக்கு விற்று விட்டார்களோ தெரியவில்லை, ஏதோ பேருந்துப் பயணத்தில் சண்டை போட்ட கணவன் மனைவி போல் அனைவரும் ஆகி இருந்தார்கள். உடனே திட்டமிடல் சரியில்லை என்று ஒரு சிலர் குரல், நான் அப்பொழுதே சொன்னேனே பயணம் வேண்டாமென்று என்று இன்னொரு குரல். சோர்ந்து போய் அமர்ந்து விட்டார்கள். எனக்கும் சிறிது ஏமாற்றம் தான் ஆனால் உடனே மாற்றிக் கொண்டு விட்டேன். பயணம் எனக்கு இனிமையாகவே நடந்து முடிந்தது.
திட்டமிடலில் குளறுபடி தான், ஒத்துக் கொள்கிறேன் பயணத்தை இன்னும் சிறப்பாக கொண்டாடி இருக்கலாம் தானே?. எதிர்பார்த்துக் கனவு கண்ட ஏமாற்றத்தின் பிரதிபலிப்புகள் இவை. எதிர்பார்ப்பின் விலை அது.
என் அனுபவத்தில், வாழ்வில் பலமுறை ஏற்படும் தடங்கல் இந்த எதிர்பார்ப்பு. உதவி செய்ய விரும்பி முழு விருப்பத்தோடு உதவி செய்த பின், அவர்களோடு இருக்கும் உணர்வோ, பேச்சோ எந்தப் பரிமாற்றமோ கொஞ்சம் எதிர்பார்போடு இருக்கும் போது, ஏன் தான் உதவினோமோ என்றிருக்கும். அதிலிருந்து என்னை விடுத்துக்கொள்ள கொஞ்சம் காலம் ஆகும். இது வேதனையான ஒன்று எனக்கு.
உதவும் போது முழு விருப்பத்தில் இயங்கும் மனது கடவுளாகத் தெரியும் எனக்கு, அதே மனது எதிர்பார்க்கும் போது வெட்கிப் போகிறது. முழுதும் புரிந்துகொண்டு பார்த்து அணுகினால் மட்டுமே முடியும்
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: என் பயணத்தின் நடுவே
கவிதா திட்டமிட்டு பயணிக்கத விளைவு எனக்கும் நிகழ்ந்திருக்கிறது ! அனால் மனம் மாறாமல் இன்னும் கூட கவலையை உண்டுபண்ணும் ! நீங்கள் எப்படித்தான் மனதை மாற்றி பேசினீர்களோ தெரியவில்லை
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: என் பயணத்தின் நடுவே
இல்லை தோழி, வேறு வழி? வருத்தமாக இருந்தது உண்மையே ஆனால் ஏமாற்றம் இல்லை அப்பொழுது
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: என் பயணத்தின் நடுவே
இந்த மாதிரி திடீர் பயணங்களில் செல்லும் இடத்துக்கு முக்கியத்துவம் தரக்கூடாது; பயண நேரத்தையே சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட இடத்துக்குத்தான் செல்லவேண்டும், அங்கே தான் களிக்கவேண்டும் என்கிறபோது திட்டமிடல் மிக அவசியம். உங்கள் பயணத்தை பொறுத்தவரை பாதி (போகும்போது) என்ஜாய் பண்ணிவிட்டீர்கள். மீதியை எதிர்பார்த்து ஏமாந்ததினால் இழந்துவிட்டீர்கள்.
குறிப்பிட்ட இடத்துக்குத்தான் செல்லவேண்டும், அங்கே தான் களிக்கவேண்டும் என்கிறபோது திட்டமிடல் மிக அவசியம். உங்கள் பயணத்தை பொறுத்தவரை பாதி (போகும்போது) என்ஜாய் பண்ணிவிட்டீர்கள். மீதியை எதிர்பார்த்து ஏமாந்ததினால் இழந்துவிட்டீர்கள்.
tthendral- புதிய மொட்டு
- Posts : 27
Points : 36
Join date : 23/11/2010
Location : பெங்களூரு
Re: என் பயணத்தின் நடுவே
நல்ல அனுபவம்
abi- ரோஜா
- Posts : 179
Points : 190
Join date : 20/11/2010
Age : 37
Location : madurai
Re: என் பயணத்தின் நடுவே
உங்கள் பயண அனுபவம் எனக்கும் ஒரு பாடமாக அமைந்து விட்டது...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: என் பயணத்தின் நடுவே
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உங்கள் பயண அனுபவம் எனக்கும் ஒரு பாடமாக அமைந்து விட்டது...
உண்மை தான் எனக்கும் அது ஒரு பாடமே
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Similar topics
» பயணத்தின் போது கேட்டு ரசிக்க...
» காற்றின் நடுவே...
» கடல் நடுவே ஒரு உலகம்
» கடல் நடுவே உள்ளே அழகிய காட்சிகள்
» காற்றின் நடுவே...
» கடல் நடுவே ஒரு உலகம்
» கடல் நடுவே உள்ளே அழகிய காட்சிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|