தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
Page 1 of 1
என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
.
அம்மா: இப்போவே சமையல் நல்லா கத்துக்கோ இல்லைன்னா
கல்யாணத்துக்கு அப்புறம் கஷ்டப்படுவே ன்னு தினமும்
சொல்றேன்,என் பேச்சு கேட்டு எப்போதான் சமையல் படிச்சுக்க
போறீயா தெரில....
.
மகள்: Cool down மா, நான் கல்யாணத்துக்கு அப்புறமா சமையல்
கத்துக்கிறேன்
.
அம்மா: கல்யாணம் ஆகி நீ போன பிறகு நான் எப்படி வந்து
உனக்கு சமையல் சொல்லிக்கொடுக்கிறது ??
.
மகள்: கல்யாணத்துக்கு அப்புறமா சமையல் படிக்கிறேன்னு
தான் சொன்னேன்..... உங்க கிட்டன்னு சொல்லவே இல்லையே :
.
அம்மா: புருஷன சமைக்க வைப்பேன் ன்னு மொக்கையா
பதில் சொல்லாம, ..... யார் கிட்ட சமையல் கத்துக்குவேன்னு
சொல்லுடியம்மா
.
மகள்: என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன்
.
அம்மா: அடிப்பாவி........ஏன்????
.
மகள்: நான் இப்போ நல்ல சமையல் தெரிஞ்சுக்கிட்டு போய்
சமைச்சாலும் "அது சரி இல்ல, இது சரி இல்ல" ன்னு தான்
அவர் சொல்ல போறாரு.
So அவரோட அம்மா கிட்டவே சமையல் கத்துக்கிட்டு சமைச்சா .......
அவர் என் சமையல் ல என்ன குறை சொன்னாலும்
"உங்க அம்மா இப்படி தான் சொல்லிக்கொடுத்தாங்கன்னு"
சொல்லி தப்பிச்சுக்குவேன் ,
Also மாமியார் கிட்ட சமையல் கத்துக்கிற நேரத்துல அவங்க
கிட்டவும் இன்னும் நல்லா பழக சந்தர்ப்பம் கிடைக்கும்,
" உங்க மகனுக்கு என்ன என்ன பிடிக்கும்? அதெல்லாம் எனக்கு
சமைக்க சொல்லி தாங்க மா " அப்படின்னு மாமியார் கிட்ட
சொன்னா உருகிட மாட்டாங்களா???
.
அம்மா: ஆ ஆ ....ங்
அம்மா: இப்போவே சமையல் நல்லா கத்துக்கோ இல்லைன்னா
கல்யாணத்துக்கு அப்புறம் கஷ்டப்படுவே ன்னு தினமும்
சொல்றேன்,என் பேச்சு கேட்டு எப்போதான் சமையல் படிச்சுக்க
போறீயா தெரில....
.
மகள்: Cool down மா, நான் கல்யாணத்துக்கு அப்புறமா சமையல்
கத்துக்கிறேன்
.
அம்மா: கல்யாணம் ஆகி நீ போன பிறகு நான் எப்படி வந்து
உனக்கு சமையல் சொல்லிக்கொடுக்கிறது ??
.
மகள்: கல்யாணத்துக்கு அப்புறமா சமையல் படிக்கிறேன்னு
தான் சொன்னேன்..... உங்க கிட்டன்னு சொல்லவே இல்லையே :
.
அம்மா: புருஷன சமைக்க வைப்பேன் ன்னு மொக்கையா
பதில் சொல்லாம, ..... யார் கிட்ட சமையல் கத்துக்குவேன்னு
சொல்லுடியம்மா
.
மகள்: என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன்
.
அம்மா: அடிப்பாவி........ஏன்????
.
மகள்: நான் இப்போ நல்ல சமையல் தெரிஞ்சுக்கிட்டு போய்
சமைச்சாலும் "அது சரி இல்ல, இது சரி இல்ல" ன்னு தான்
அவர் சொல்ல போறாரு.
So அவரோட அம்மா கிட்டவே சமையல் கத்துக்கிட்டு சமைச்சா .......
அவர் என் சமையல் ல என்ன குறை சொன்னாலும்
"உங்க அம்மா இப்படி தான் சொல்லிக்கொடுத்தாங்கன்னு"
சொல்லி தப்பிச்சுக்குவேன் ,
Also மாமியார் கிட்ட சமையல் கத்துக்கிற நேரத்துல அவங்க
கிட்டவும் இன்னும் நல்லா பழக சந்தர்ப்பம் கிடைக்கும்,
" உங்க மகனுக்கு என்ன என்ன பிடிக்கும்? அதெல்லாம் எனக்கு
சமைக்க சொல்லி தாங்க மா " அப்படின்னு மாமியார் கிட்ட
சொன்னா உருகிட மாட்டாங்களா???
.
அம்மா: ஆ ஆ ....ங்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 79
Re: என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
மகள்:
shockஅ குறைங்க , shockஅ குறைங்க மா, .....
இந்தாங்க ஒரு glass தண்ணீ குடிச்சுட்டு dinner cook பண்ணுங்க,
ready ஆனதும் கூப்பிடுங்க சாப்பிட வரேன்......
இப்போ என் room க்கு போறேன்....bye my sweet செல்ல மம்மி
.
அம்மா & மகளின் உரையாடலை கவனித்தும் கவனிக்காத மாதிரி
ஹாலில் Tv பார்த்துக்கொண்டிருந்த அப்பா விடம் வந்தார் அம்மா,
.
அம்மா: என்னங்க உங்க பொண்ணு இப்படி பேசிட்டு போறா.........
ஆனா அவ சொல்ற ஐடியா வும் நல்லாத்தான் இருக்கு.....
.இதெல்லாம் ஏங்க எனக்கு 22 வருஷத்திற்கு முன்னாடி தோணாம
போச்சு
.
அப்பா:
அதுக்கு நீ ஒரு புத்திசாலி தகப்பனுக்கு மகளா பிறந்திருக்கனும்மா![அடிதான் விழும் ஓ](/users/3113/15/39/48/smiles/707875.gif)
.
அம்மா:
கச்சேரி இனிதே ஆரம்பம் ஆகியது !!!
shockஅ குறைங்க , shockஅ குறைங்க மா, .....
இந்தாங்க ஒரு glass தண்ணீ குடிச்சுட்டு dinner cook பண்ணுங்க,
ready ஆனதும் கூப்பிடுங்க சாப்பிட வரேன்......
இப்போ என் room க்கு போறேன்....bye my sweet செல்ல மம்மி
.
அம்மா & மகளின் உரையாடலை கவனித்தும் கவனிக்காத மாதிரி
ஹாலில் Tv பார்த்துக்கொண்டிருந்த அப்பா விடம் வந்தார் அம்மா,
.
அம்மா: என்னங்க உங்க பொண்ணு இப்படி பேசிட்டு போறா.........
ஆனா அவ சொல்ற ஐடியா வும் நல்லாத்தான் இருக்கு.....
.இதெல்லாம் ஏங்க எனக்கு 22 வருஷத்திற்கு முன்னாடி தோணாம
போச்சு
.
அப்பா:
அதுக்கு நீ ஒரு புத்திசாலி தகப்பனுக்கு மகளா பிறந்திருக்கனும்மா
![அடிதான் விழும் ஓ](/users/3113/15/39/48/smiles/707875.gif)
.
அம்மா:
![யோசி](/users/3113/15/39/48/smiles/435417.gif)
![யோசி](/users/3113/15/39/48/smiles/435417.gif)
![யோசி](/users/3113/15/39/48/smiles/435417.gif)
கச்சேரி இனிதே ஆரம்பம் ஆகியது !!!
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 79
![-](https://2img.net/i/empty.gif)
» கிட்ட கிட்ட இருந்தும் தொட்டுக்கொள்ள முடியலையே…!!
» சீரியல் கதைகளை அவன் கிட்ட கேட்டுக்கிட்டிருக்காங்க..! -
» கொய்யால யாரு கிட்ட
» கொய்யால யாரு கிட்ட
» படம் எடுக்க போறேன் !
» சீரியல் கதைகளை அவன் கிட்ட கேட்டுக்கிட்டிருக்காங்க..! -
» கொய்யால யாரு கிட்ட
» கொய்யால யாரு கிட்ட
» படம் எடுக்க போறேன் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|