தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாட்டுக்கு 11–வது இடம் -
Page 1 of 1
பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாட்டுக்கு 11–வது இடம் -
புதுடெல்லி,
நமது நாட்டில் பெண்கள் பாதுகாப்பு எப்படி இருக்கிறது?
இந்த கேள்விக்கு கல்வி, சுகாதாரம், வறுமை, பாலியல்
வன்செயலுக்கு எதிரான பாதுகாப்பு ஆகிய 4 அம்சங்களின்
அடிப்படையில் ‘பிளான் இந்தியா’ தொண்டு அமைப்பு
ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி, முடிவுகளை அறிவித்துள்ளது.
அதை மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை
அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன் முக்கிய அம்சங்கள்:–
* பெண்கள் ஒட்டுமொத்த பாதுகாப்பில் நாட்டிலேயே
முதலிடத்தை பிடித்துள்ள மாநிலம், குட்டி மாநிலமான
கோவா. இந்த மாநிலத்துக்கு கிடைத்துள்ள புள்ளிகள் 0.656.
தேசிய சராசரி அளவான 0.5314–ஐ இது மிஞ்சி விட்டது.
* இரண்டாவது இடத்தை நமது அண்டை மாநிலமாக கேரளா
பெற்றிருக்கிறது.
* மூன்றாவது, நான்காவது, ஐந்தாம் இடங்களும் குட்டி
மாநிலங்களான மிசோரம், சிக்கிம், மணிப்பூர்
மாநிலங்களுக்குத்தான்.
* முதல் 10 இடங்களுக்குள் இமாசல பிரதேசம் (6), கர்நாடகம் (7),
பஞ்சாப் (8), மராட்டியம் (9), உத்தரகாண்ட் (10) ஆகிய
மாநிலங்கள் வந்துள்ளன.
* கடைசி இடம், பீகார் மாநிலத்துக்கு கிடைத்துள்ளது.
இந்த மாநிலத்துக்கு கிடைத்துள்ள புள்ளிகள் 0.410
* டெல்லிக்கு 28–வது இடம் கிடைத்து இருக்கிறது.
இந்த மாநிலத்துக்கு 0.436 புள்ளிகள் கிடைத்து இருக்கிறது.
* இந்த பட்டியலில் தமிழ்நாட்டுக்கு 11–வது இடம்தான்
கிடைத்துள்ளது. இதற்கான புள்ளிகள் 0.57324.
இங்கு 15.7 சதவீத பெண்களுக்கு, அவர்கள் சட்டப்பூர்வ
திருமண வயதை (18) அடைவதற்கு முன்னர் பெற்றோர்
திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.
* தமிழ்நாட்டில் பிறந்த ஒரு மணி நேரத்தில் 55.9 சதவீத
குழந்தைகளுக்குத்தான் தாய்ப்பால் ஊட்டப்படுகிறது.
* பாலியல் வன்செயலுக்கு எதிரான பெண்குழந்தைகள்
பாதுகாப்பு என்ற ஒரே அம்சத்தில் தமிழ்நாட்டுக்கு 12–வது
இடமும், பெண் கல்வியில் 22–வது இடமும் கிடைத்துள்ளது.
* பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்செயல்
குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களில் 99.6 சதவீதம் பேர்,
தங்களுக்கு நன்றாக தெரிந்த நபர்தான் அந்த குற்றத்தை
செய்ததாக கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
------------------------------------------
தினத்தந்தி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» பெண்கள் வாழ சிறந்த நாடு: இந்தியாவுக்கு 141வது இடம்
» பெண்கள் வாழ தகுதியான நாடு - கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம்.
» தமிழ்நாட்டுக்கு அதிகம் பொருந்தும் விடயங்கள்!
» நெஞ்சிலே இடம்
» நீங்கா இடம் ....!
» பெண்கள் வாழ தகுதியான நாடு - கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம்.
» தமிழ்நாட்டுக்கு அதிகம் பொருந்தும் விடயங்கள்!
» நெஞ்சிலே இடம்
» நீங்கா இடம் ....!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|