தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாட்டுக்கு 11–வது இடம் -

Go down

பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாட்டுக்கு 11–வது இடம் - Empty பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாட்டுக்கு 11–வது இடம் -

Post by அ.இராமநாதன் Fri Nov 03, 2017 7:59 am


புதுடெல்லி,

நமது நாட்டில் பெண்கள் பாதுகாப்பு எப்படி இருக்கிறது?

இந்த கேள்விக்கு கல்வி, சுகாதாரம், வறுமை, பாலியல் 
வன்செயலுக்கு எதிரான பாதுகாப்பு ஆகிய 4 அம்சங்களின் 
அடிப்படையில் ‘பிளான் இந்தியா’ தொண்டு அமைப்பு 
ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி, முடிவுகளை அறிவித்துள்ளது. 

அதை மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை 
அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன் முக்கிய அம்சங்கள்:–
* பெண்கள் ஒட்டுமொத்த பாதுகாப்பில் நாட்டிலேயே 
முதலிடத்தை பிடித்துள்ள மாநிலம், குட்டி மாநிலமான 
கோவா. இந்த மாநிலத்துக்கு கிடைத்துள்ள புள்ளிகள் 0.656. 
தேசிய சராசரி அளவான 0.5314–ஐ இது மிஞ்சி விட்டது.

* இரண்டாவது இடத்தை நமது அண்டை மாநிலமாக கேரளா 
பெற்றிருக்கிறது.

* மூன்றாவது, நான்காவது, ஐந்தாம் இடங்களும் குட்டி 
மாநிலங்களான மிசோரம், சிக்கிம், மணிப்பூர் 
மாநிலங்களுக்குத்தான்.

* முதல் 10 இடங்களுக்குள் இமாசல பிரதேசம் (6), கர்நாடகம் (7), 
பஞ்சாப் (8), மராட்டியம் (9), உத்தரகாண்ட் (10) ஆகிய 
மாநிலங்கள் வந்துள்ளன.

* கடைசி இடம், பீகார் மாநிலத்துக்கு கிடைத்துள்ளது. 
இந்த மாநிலத்துக்கு கிடைத்துள்ள புள்ளிகள் 0.410

* டெல்லிக்கு 28–வது இடம் கிடைத்து இருக்கிறது. 
இந்த மாநிலத்துக்கு 0.436 புள்ளிகள் கிடைத்து இருக்கிறது.

* இந்த பட்டியலில் தமிழ்நாட்டுக்கு 11–வது இடம்தான் 
கிடைத்துள்ளது. இதற்கான புள்ளிகள் 0.57324. 
இங்கு 15.7 சதவீத பெண்களுக்கு, அவர்கள் சட்டப்பூர்வ 
திருமண வயதை (18) அடைவதற்கு முன்னர் பெற்றோர் 
திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.

* தமிழ்நாட்டில் பிறந்த ஒரு மணி நேரத்தில் 55.9 சதவீத 
குழந்தைகளுக்குத்தான் தாய்ப்பால் ஊட்டப்படுகிறது.

* பாலியல் வன்செயலுக்கு எதிரான பெண்குழந்தைகள் 
பாதுகாப்பு என்ற ஒரே அம்சத்தில் தமிழ்நாட்டுக்கு 12–வது 
இடமும், பெண் கல்வியில் 22–வது இடமும் கிடைத்துள்ளது.

* பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்செயல் 
குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களில் 99.6 சதவீதம் பேர், 
தங்களுக்கு நன்றாக தெரிந்த நபர்தான் அந்த குற்றத்தை 
செய்ததாக கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
------------------------------------------
தினத்தந்தி


அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum