தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
விவாதிக்க அழைக்கிறேன்.
+3
வ.வனிதா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவி கவிதா
7 posters
Page 1 of 1
விவாதிக்க அழைக்கிறேன்.
நம்முடைய முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாக இருப்பது நாமே தானா? இல்லை நம்முடைய சூழ்நிலையா?.
விவாதிக்க அழைக்கிறேன்.
விவாதிக்க அழைக்கிறேன்.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: விவாதிக்க அழைக்கிறேன்.
நாமே நம்முடைய முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டயாக இருக்கிறோம்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: விவாதிக்க அழைக்கிறேன்.
எனது கருத்தும் இதுவே தான்
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: விவாதிக்க அழைக்கிறேன்.
சூழ்நிலைகளை உருவாக்குவது நம் கைகளில் தானே இருக்கிறது ? எனவே நாம் தான் தீர்மானிக்கிறோம் ! நம் நிலையை !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: விவாதிக்க அழைக்கிறேன்.
நாம் தான் முட்டுக்கட்டை போடுகிறோம் என்றாலும், சூழ்நிலைக்கு அடிமையாகும் நிகழ்வுகள் அதிகம் தானே. நமக்கே தெரியாமல் அடிமையாகிப் போவதால் அதன் வீரியம் தெரிவதில்லை...
மீள வழி இருப்பினும் சூழ்நிலை நம்மை அடக்கி போடுகிறது.
உங்களின் பதில்?
மீள வழி இருப்பினும் சூழ்நிலை நம்மை அடக்கி போடுகிறது.
உங்களின் பதில்?
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: விவாதிக்க அழைக்கிறேன்.
நமக்கு என்ன வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருந்தால் ஓரளவுக்கு சூழ்நிலையின் தாக்குதலலிருந்து மீளலாம் என நினைக்கிறேன்
meena_selvam- மல்லிகை
- Posts : 95
Points : 163
Join date : 01/01/2011
Re: விவாதிக்க அழைக்கிறேன்.
தவறு செய்யும் அனைவருக்கும் சூழ்நிலை ஒரு பிரகஸ்பதியாகிப் போகிறது கவி ! எனவே தவறுகள் திருத்தப்பட்டால் சூழ்நிலைகள் சுயமரியாதையோடு செயல்படும் என்று நினைக்கிறன் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: விவாதிக்க அழைக்கிறேன்.
meena_selvam wrote:நமக்கு என்ன வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருந்தால் ஓரளவுக்கு சூழ்நிலையின் தாக்குதலலிருந்து மீளலாம் என நினைக்கிறேன்
நிச்சயமாக நாம் மீளலாம்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: விவாதிக்க அழைக்கிறேன்.
meena_selvam wrote:நமக்கு என்ன வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருந்தால் ஓரளவுக்கு சூழ்நிலையின் தாக்குதலலிருந்து மீளலாம் என நினைக்கிறேன்
நிச்சயமாக ஒத்துக்கொள்கிறேன். மறுப்பேதுமில்லை.
தெளிவாகவே இருந்தாலும் சூழ்நிலையின் காரணமாக நமக்கு மிகவும் பிடித்த செயலை நாமே விட்டு விடும் நிலையும் முட்டுக் கட்டை தானே?. இங்கே சூழ்நிலையின் காரணமாகவே அதைக் கைவிடும் நிலை வந்திருகிறது
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: விவாதிக்க அழைக்கிறேன்.
க.வனிதா wrote:தவறு செய்யும் அனைவருக்கும் சூழ்நிலை ஒரு பிரகஸ்பதியாகிப் போகிறது கவி ! எனவே தவறுகள் திருத்தப்பட்டால் சூழ்நிலைகள் சுயமரியாதையோடு செயல்படும் ன்று நினைக்கிறன் !
உண்மையே உண்மையே. அது ஒருபக்கம் இருந்தாலும், முன்னேற்றமே சூழ்நிலையால் கேள்விக் குறியாகும் சூழ்நிலை அதை விட முக்கியமாக நினைக்கிறேன் இங்கே நான்.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: விவாதிக்க அழைக்கிறேன்.
உங்களின் கருத்தை அமோதிக்கிறேன் கவி !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: விவாதிக்க அழைக்கிறேன்.
உண்மைதான் . இதனை நானும் வாழ்வில் கண்டிருக்கிறேன்.
தற்சமயம் நான் நினைப்பது என்னவென்றால், எந்த ஒரு சூழ்நிலையும் நாள் ஒன்றுக்கு நமக்குப் பிடித்த விஷயங்களை பத்து நிமிடமாவது செய்யத் தடை யாகாது.
சொல்லப்போனால் நான் இந்த வலையில் சிக்கிக் கொண்டு, இப்பொழுது எனக்குப் பிடித்தவையை நாளொன்றுக்கு ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரம் செய்து வருகிறேன். கவி எழுத நேரம் எப்படி கிடைக்கிறது என்றும் கேட்கின்றனர். ஆனால் எப்படியோ நேரத்தை வர வைத்து விட்டேன்
இன்னொரு உதாரணம் . அலுவலகத்தில் நாம் ஏன் மிகச் சிறந்தவர்கள் பட்டியலில் முதலில் இல்லை என்று பார்த்தேனானால், சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் . ஆனால்
அதையே அப்படியே எந்த வருத்தமும் இல்லாமல்
எடுத்துக் கொண்டால் அது ஒரு முட்டுக் கட்டை யாகாது.
நாம் அறிவில் முதிர்ந்தவராக நம்மை மாற்றிக் கொள்கிறோம்
தற்சமயம் நான் நினைப்பது என்னவென்றால், எந்த ஒரு சூழ்நிலையும் நாள் ஒன்றுக்கு நமக்குப் பிடித்த விஷயங்களை பத்து நிமிடமாவது செய்யத் தடை யாகாது.
சொல்லப்போனால் நான் இந்த வலையில் சிக்கிக் கொண்டு, இப்பொழுது எனக்குப் பிடித்தவையை நாளொன்றுக்கு ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரம் செய்து வருகிறேன். கவி எழுத நேரம் எப்படி கிடைக்கிறது என்றும் கேட்கின்றனர். ஆனால் எப்படியோ நேரத்தை வர வைத்து விட்டேன்
இன்னொரு உதாரணம் . அலுவலகத்தில் நாம் ஏன் மிகச் சிறந்தவர்கள் பட்டியலில் முதலில் இல்லை என்று பார்த்தேனானால், சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் . ஆனால்
அதையே அப்படியே எந்த வருத்தமும் இல்லாமல்
எடுத்துக் கொண்டால் அது ஒரு முட்டுக் கட்டை யாகாது.
நாம் அறிவில் முதிர்ந்தவராக நம்மை மாற்றிக் கொள்கிறோம்
meena_selvam- மல்லிகை
- Posts : 95
Points : 163
Join date : 01/01/2011
Re: விவாதிக்க அழைக்கிறேன்.
நம்முடைய முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாக இருப்பது நாமே தான்... சூழ்நிலை நம்மை மூழ்கடிக்கும் போது, நாமும் அதற்க்குள்ளே மூழ்கிப்போகிறோம்... வேளியே வர நம் மனம் அனுமதிப்பதில்லை... பின்பு சூழ்நிலையை குறை சொல்கிறோம்... " longdesc="90" /> " longdesc="90" />
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: விவாதிக்க அழைக்கிறேன்.
கவிக்காதலன் wrote:நம்முடைய முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாக இருப்பது நாமே தான்... சூழ்நிலை நம்மை மூழ்கடிக்கும் போது, நாமும் அதற்க்குள்ளே மூழ்கிப்போகிறோம்... வேளியே வர நம் மனம் அனுமதிப்பதில்லை... பின்பு சூழ்நிலையை குறை சொல்கிறோம்... " longdesc="90" /> " longdesc="90" />
தெரியுதில்ல, நாமதான் காரணம் என, தெரிந்துகொண்டும் எதுக்கு தலையை முட்டி மோதுறீங்க?
" longdesc="90" />
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: விவாதிக்க அழைக்கிறேன்.
arony wrote:கவிக்காதலன் wrote:நம்முடைய முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாக இருப்பது நாமே தான்... சூழ்நிலை நம்மை மூழ்கடிக்கும் போது, நாமும் அதற்க்குள்ளே மூழ்கிப்போகிறோம்... வேளியே வர நம் மனம் அனுமதிப்பதில்லை... பின்பு சூழ்நிலையை குறை சொல்கிறோம்... " longdesc="90" /> " longdesc="90" />
தெரியுதில்ல, நாமதான் காரணம் என, தெரிந்துகொண்டும் எதுக்கு தலையை முட்டி மோதுறீங்க?
" longdesc="90" />
புத்திசாலிங்க எல்லம் அப்படி தான்... சாரி உங்களுக்கு மோத முடியாதுல..
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: விவாதிக்க அழைக்கிறேன்.
மோத முடியாட்டில் .. இதுகூடவா எங்களுக்குத் தெரியாது.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: விவாதிக்க அழைக்கிறேன்.
எல்லாத்துக்கும் தூப்பாக்கியே எடுங்க...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: விவாதிக்க அழைக்கிறேன்.
கவிக்காதலன் wrote:நம்முடைய முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாக இருப்பது நாமே தான்... சூழ்நிலை நம்மை மூழ்கடிக்கும் போது, நாமும் அதற்க்குள்ளே மூழ்கிப்போகிறோம்... வேளியே வர நம் மனம் அனுமதிப்பதில்லை... பின்பு சூழ்நிலையை குறை சொல்கிறோம்... " longdesc="90" /> " longdesc="90" />
முற்றும் சரியே. மறுக்கமுடியாத ஒன்று
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: விவாதிக்க அழைக்கிறேன்.
நமக்கான சூழ்நிலையை நாமதாங்க தீர்மானிக்கணும்...
அடுத்தவங்க தீர்மானிச்சா அதுக்கு எதுக்குங்க நம்ம உடன் படும் ..
முட்டுக்கட்டை என்பது எதுவும் இல்லை .... தகர்த்து எரியக்கூடிய மனநிலையை உருவாக்கி கொள்ளவேண்டியது நமது கடமையும் கூட ..
அடுத்தவங்க தீர்மானிச்சா அதுக்கு எதுக்குங்க நம்ம உடன் படும் ..
முட்டுக்கட்டை என்பது எதுவும் இல்லை .... தகர்த்து எரியக்கூடிய மனநிலையை உருவாக்கி கொள்ளவேண்டியது நமது கடமையும் கூட ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: விவாதிக்க அழைக்கிறேன்.
meena_selvam wrote:நமக்குப் பிடித்த விஷயங்களை பத்து நிமிடமாவது செய்யத் தடை யாகாது.
சொல்லப்போனால் நான் இந்த வலையில் சிக்கிக் கொண்டு, இப்பொழுது எனக்குப் பிடித்தவையை நாளொன்றுக்கு ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரம் செய்து வருகிறேன். கவி எழுத நேரம் எப்படி கிடைக்கிறது என்றும் கேட்கின்றனர். ஆனால் எப்படியோ நேரத்தை வர வைத்து விட்டேன்
நன்றி. பகிர்விற்கு. உண்மை தான்
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: விவாதிக்க அழைக்கிறேன்.
அரசன் wrote:நமக்கான சூழ்நிலையை நாமதாங்க தீர்மானிக்கணும்...
அடுத்தவங்க தீர்மானிச்சா அதுக்கு எதுக்குங்க நம்ம உடன் படும் ..
முட்டுக்கட்டை என்பது எதுவும் இல்லை .... தகர்த்து எரியக்கூடிய மனநிலையை உருவாக்கி கொள்ளவேண்டியது நமது கடமையும் கூட ..
உண்மை தான். தகர்த்து எறியும் வரை அது முட்டுக் கட்டை தானே.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: விவாதிக்க அழைக்கிறேன்.
நாம நம்மளை முழுதும் அறிந்த பிறகு தான் முன்னேற்றத்தை பற்றியே யோசிக்கிறோம் ... அதாவது நமது நிலை இந்த சமூகத்தில் எபப்டி இருக்கிறது எந்த அளவுக்கு இந்த சமூக மக்கள் மதிக்கிறார்கள் என்பதை உணரும்போதுதான் முன்னேற்றம் என்ற ஒன்று அவசியமாகிறது... அதற்கான பாதையில் செல்ல முயலுகிறோம்.. இதில் எப்படி நமது முன்னேற்றத்துக்கு நாமே முட்டுக்கட்டை என்று கூற இயலும் ... இதில் எனக்கு சந்தேகம் யாரவது விளக்குங்களேன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: விவாதிக்க அழைக்கிறேன்.
கவி கவிதா wrote:அரசன் wrote:நமக்கான சூழ்நிலையை நாமதாங்க தீர்மானிக்கணும்...
அடுத்தவங்க தீர்மானிச்சா அதுக்கு எதுக்குங்க நம்ம உடன் படும் ..
முட்டுக்கட்டை என்பது எதுவும் இல்லை .... தகர்த்து எரியக்கூடிய மனநிலையை உருவாக்கி கொள்ளவேண்டியது நமது கடமையும் கூட ..
உண்மை தான். தகர்த்து எறியும் வரை அது முட்டுக் கட்டை தானே.
அதற்க்கு எப்படி நாம் பொறுப்பாக முடியும் ..///
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|