தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Today at 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
அந்த காலம் தான் நன்றாக இருந்தது....!
Page 1 of 1
அந்த காலம் தான் நன்றாக இருந்தது....!
அந்த காலம் தான்
நன்றாக இருந்தது....!
******************
ஒரு முறை ரேடியோவில் கேட்டாலே
சினிமாபாட்டு மனப்பாடம் ஆச்சு
*********************
பேருந்துக்குள் கொண்டுவந்து
மாலைமுரசு விற்பார்கள் .,
*********************
மிதி வண்டி வைத்திருந்தோம்.,
***********************
எம் ஜி ஆர் உயிரோடு
இருந்தார்.
**********************
ரஜினி, கமல் படம் ரிலிஸ்.
KB படங்கள் என்றால்
ஒரு மாதம்அலசுவோம்
***************
எந்த நிறுத்தத்தில் ஏறினாலும்
உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்.
************************
கல்யாண வீடுகளில்
பாய் போட்டு சாப்பாடு
*****************
கபில் தேவின்
கிரிக்கெட். FANTASTIC
5 நாள் MATCH
************************
குமுதம், விகடன்
நேர்மையாக இருந்தது.
*******************
எல்லா வீடுகளிலும், ரேடியோவிலும்,
கேசட்டிலும் பாடல் கேட்பது
சுகமானது
************************
வீடுகளின் முன் பெண்கள்
காலையில் கோலமிட்டார்கள்,
மாலைப் பொழுதுகளில் வீட்டின் முன்
அரட்டை அடிப்பார்கள்
*********************
சினிமாவுக்கு செல்ல 2 நாளைக்கு
முன்பே திட்டமிடுவோம்
**************************
தீபாவளி பண்டிகையை கொண்டாட
ஒரு மாதத்துக்கு முன்பே தயாராவோம்
*****************
புது SCHOOL UNIFORM தான்
சிலருக்கு DEEPAWALI DRESS
***************
டான்ஸில் ஆபரேஷன்தான்
பெரிய ஆபரேஷன்
நிறைய பேர்
பண்ணி கொண்டார்கள்
*******************
வானொலி நாடகங்களை
ரசித்து கேட்டோம்.,
**********************
/எல்லோரும் அரசு பள்ளிகளில்
படித்தோம்.,
*******************
சாலையில் எப்போதாவது
வண்டி வரும்.,
*******************
மழை நின்று
நிதானமாக பொழியும்
*****************
தமிழ் ஆசிரியர்கள்
தன்நிகரற்று விளங்கினர்.,
***********************
வேலைக்கு போகாதவன்
எந்த குடும்பத்திற்க்கும்
பாரமாயில்லை.,
***********************
எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.,
*********************
வெஸ்ட் இன்டீசை
வெல்லவே முடியாது.,
***********************
சந்தைக்கு போக
பத்து ரூபாய் போதும்.,
*******************
அம்மா பக்கத்தில் உறங்கினோம்
***********************
கொளுத்தும் வெயிலில்
செருப்பு இல்லாமல் நடந்தோம்
********************
முடி வெட்ட
இரண்டு ரூபாய்தான்.,
Shaving 50 பைசா
-------------------
பருவ பெண்கள் பாவாடை
தாவணி உடுத்தினர்………
,சிலிண்டர் மூடுதுணி போல்
யாரும் நைட்டி அணிய வில்லை.,
******************
சுவாசிக்க காற்று இருந்தது.,
குடிதண்ணீரை யாரும்
விலைக்கு வாங்க வில்லை.,
********************
தெருவில் சிறுமிகள்
பல்லாங்குழி ஆடுவார்கள்.
அவர்களை கலாய்த்துகொண்டே
நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம்.,
*******************
டாக்டர் வீட்டுக்கே வருவார்
********************
காதலிப்பது த்ரில்லிங்கா இருந்தது
*****************
சினிமா பாட்டு புத்தகம் கிடைக்கும்
*****************
மயில் இறகுகள்
குட்டி போட்டன...புத்தகத்தில்.,
******************
ஐந்து ரூபாய் தொலைத்ததற்க்கு
அப்பாவிடம் அடி வாங்கி்னோம்..,
*****************
மூன்றாம் வகுப்பிலிருந்து
மட்டுமே,ஆங்கிலம்.,
**************
ஐந்தாம் வகுப்பு வரை
அரைக்கால் டவுசர்.,
****************
மொத்தத்தில் மரியாதை இருந்தது..
*******************
தொலைந்து போனவை
நம் நாட்கள் மட்டுமல்ல.,
நம் சுகங்களும்தான்..,
***********************
படித்ததில் மனதை உருக வைத்தது....
நன்றாக இருந்தது....!
******************
ஒரு முறை ரேடியோவில் கேட்டாலே
சினிமாபாட்டு மனப்பாடம் ஆச்சு
*********************
பேருந்துக்குள் கொண்டுவந்து
மாலைமுரசு விற்பார்கள் .,
*********************
மிதி வண்டி வைத்திருந்தோம்.,
***********************
எம் ஜி ஆர் உயிரோடு
இருந்தார்.
**********************
ரஜினி, கமல் படம் ரிலிஸ்.
KB படங்கள் என்றால்
ஒரு மாதம்அலசுவோம்
***************
எந்த நிறுத்தத்தில் ஏறினாலும்
உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்.
************************
கல்யாண வீடுகளில்
பாய் போட்டு சாப்பாடு
*****************
கபில் தேவின்
கிரிக்கெட். FANTASTIC
5 நாள் MATCH
************************
குமுதம், விகடன்
நேர்மையாக இருந்தது.
*******************
எல்லா வீடுகளிலும், ரேடியோவிலும்,
கேசட்டிலும் பாடல் கேட்பது
சுகமானது
************************
வீடுகளின் முன் பெண்கள்
காலையில் கோலமிட்டார்கள்,
மாலைப் பொழுதுகளில் வீட்டின் முன்
அரட்டை அடிப்பார்கள்
*********************
சினிமாவுக்கு செல்ல 2 நாளைக்கு
முன்பே திட்டமிடுவோம்
**************************
தீபாவளி பண்டிகையை கொண்டாட
ஒரு மாதத்துக்கு முன்பே தயாராவோம்
*****************
புது SCHOOL UNIFORM தான்
சிலருக்கு DEEPAWALI DRESS
***************
டான்ஸில் ஆபரேஷன்தான்
பெரிய ஆபரேஷன்
நிறைய பேர்
பண்ணி கொண்டார்கள்
*******************
வானொலி நாடகங்களை
ரசித்து கேட்டோம்.,
**********************
/எல்லோரும் அரசு பள்ளிகளில்
படித்தோம்.,
*******************
சாலையில் எப்போதாவது
வண்டி வரும்.,
*******************
மழை நின்று
நிதானமாக பொழியும்
*****************
தமிழ் ஆசிரியர்கள்
தன்நிகரற்று விளங்கினர்.,
***********************
வேலைக்கு போகாதவன்
எந்த குடும்பத்திற்க்கும்
பாரமாயில்லை.,
***********************
எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.,
*********************
வெஸ்ட் இன்டீசை
வெல்லவே முடியாது.,
***********************
சந்தைக்கு போக
பத்து ரூபாய் போதும்.,
*******************
அம்மா பக்கத்தில் உறங்கினோம்
***********************
கொளுத்தும் வெயிலில்
செருப்பு இல்லாமல் நடந்தோம்
********************
முடி வெட்ட
இரண்டு ரூபாய்தான்.,
Shaving 50 பைசா
-------------------
பருவ பெண்கள் பாவாடை
தாவணி உடுத்தினர்………
,சிலிண்டர் மூடுதுணி போல்
யாரும் நைட்டி அணிய வில்லை.,
******************
சுவாசிக்க காற்று இருந்தது.,
குடிதண்ணீரை யாரும்
விலைக்கு வாங்க வில்லை.,
********************
தெருவில் சிறுமிகள்
பல்லாங்குழி ஆடுவார்கள்.
அவர்களை கலாய்த்துகொண்டே
நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம்.,
*******************
டாக்டர் வீட்டுக்கே வருவார்
********************
காதலிப்பது த்ரில்லிங்கா இருந்தது
*****************
சினிமா பாட்டு புத்தகம் கிடைக்கும்
*****************
மயில் இறகுகள்
குட்டி போட்டன...புத்தகத்தில்.,
******************
ஐந்து ரூபாய் தொலைத்ததற்க்கு
அப்பாவிடம் அடி வாங்கி்னோம்..,
*****************
மூன்றாம் வகுப்பிலிருந்து
மட்டுமே,ஆங்கிலம்.,
**************
ஐந்தாம் வகுப்பு வரை
அரைக்கால் டவுசர்.,
****************
மொத்தத்தில் மரியாதை இருந்தது..
*******************
தொலைந்து போனவை
நம் நாட்கள் மட்டுமல்ல.,
நம் சுகங்களும்தான்..,
***********************
படித்ததில் மனதை உருக வைத்தது....
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» அந்தக் காலம்.. இந்தக் காலம்
» ஆயிரம் தான் இருந்தாலும், ஆயிரத்து ஒன்னு தான் பெரிசு
» அந்த மகேஷ் தாஸ் தான் பீர்பால்.
» அந்த மடையன் தான் உங்களிடம் போகச் சொன்னார்!
» காலம் இனிய பருவத்து காலம்
» ஆயிரம் தான் இருந்தாலும், ஆயிரத்து ஒன்னு தான் பெரிசு
» அந்த மகேஷ் தாஸ் தான் பீர்பால்.
» அந்த மடையன் தான் உங்களிடம் போகச் சொன்னார்!
» காலம் இனிய பருவத்து காலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|