தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
'எனக்குப் பிடித்த 5 பெண்கள்'- வரலட்சுமி சரத்குமார்
Page 1 of 1
'எனக்குப் பிடித்த 5 பெண்கள்'- வரலட்சுமி சரத்குமார்
[You must be registered and logged in to see this image.]
இன்று (மார்ச் 8) உலகம் முழுவதும் மகளிர் தினம்
கொண்டாடப்பட்டு வருகிறது. மகளில் நலனுக்காக
‘சேவ் சக்தி’ என்ற அமைப்பை நடத்திவரும் நடிகை
வரலட்சுமி சரத்குமாரிடம், ‘உங்களுக்குப் பிடித்த
5 பெண்கள் யார்?’ எனக் கேட்டேன். ஷூட்டிங்
பிரேக்கில் அவர் பட்டியலிட்ட பெண்கள் இதோ…
சாயாதேவி :
என்னுடைய அம்மா. மிகவும் வலிமையான பெண்மணி.
எனக்கு தைரியத்தைத் தந்தவர். நான் இன்றைக்கு இந்த
அளவுக்கு தன்னம்பிக்கையுடம் இருக்க முழுக்காரணமும்
அவர்தான்.
அன்னை தெரசா :
மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னை
அர்ப்பணித்துக் கொண்டவர். நாம் எந்த அளவுதான்
மற்றவர்களுக்கு உதவி செய்தாலும், அவர் அளவுக்கு
செய்ய முடியுமா என்பது சந்தேகமே!
இளவரசி டயானா :
மக்களிடம் அதிகாரத்தோரணை காட்டிய ராஜ குடும்பத்தில்,
அவர்களிடம் அன்பாகப் பேசி இதயத்தில் இடம்பிடித்த
முதல் ராஜ குடும்பத்துப் பெண்.
எல்லோரையும் சமமாகப் பாவித்தவர்.
ஜெயலலிதா :
பெண்ணாக இருந்து தமிழ்நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தவர்.
எதைக் கண்டும் அஞ்சாது, துணிவுடன் நின்று போராடியவர்.
இந்திராகாந்தி :
இந்தியாவின் முதல் பிரதம மந்திரி. இந்த நாட்டையே ஒரு
பெண் ஆள்வது என்பது மிகச்சிறந்த விஷயம்.
-
-------------------------------
தி இந்து
இன்று (மார்ச் 8) உலகம் முழுவதும் மகளிர் தினம்
கொண்டாடப்பட்டு வருகிறது. மகளில் நலனுக்காக
‘சேவ் சக்தி’ என்ற அமைப்பை நடத்திவரும் நடிகை
வரலட்சுமி சரத்குமாரிடம், ‘உங்களுக்குப் பிடித்த
5 பெண்கள் யார்?’ எனக் கேட்டேன். ஷூட்டிங்
பிரேக்கில் அவர் பட்டியலிட்ட பெண்கள் இதோ…
சாயாதேவி :
என்னுடைய அம்மா. மிகவும் வலிமையான பெண்மணி.
எனக்கு தைரியத்தைத் தந்தவர். நான் இன்றைக்கு இந்த
அளவுக்கு தன்னம்பிக்கையுடம் இருக்க முழுக்காரணமும்
அவர்தான்.
அன்னை தெரசா :
மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னை
அர்ப்பணித்துக் கொண்டவர். நாம் எந்த அளவுதான்
மற்றவர்களுக்கு உதவி செய்தாலும், அவர் அளவுக்கு
செய்ய முடியுமா என்பது சந்தேகமே!
இளவரசி டயானா :
மக்களிடம் அதிகாரத்தோரணை காட்டிய ராஜ குடும்பத்தில்,
அவர்களிடம் அன்பாகப் பேசி இதயத்தில் இடம்பிடித்த
முதல் ராஜ குடும்பத்துப் பெண்.
எல்லோரையும் சமமாகப் பாவித்தவர்.
ஜெயலலிதா :
பெண்ணாக இருந்து தமிழ்நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தவர்.
எதைக் கண்டும் அஞ்சாது, துணிவுடன் நின்று போராடியவர்.
இந்திராகாந்தி :
இந்தியாவின் முதல் பிரதம மந்திரி. இந்த நாட்டையே ஒரு
பெண் ஆள்வது என்பது மிகச்சிறந்த விஷயம்.
-
-------------------------------
தி இந்து
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79
![-](https://2img.net/i/empty.gif)
» வெல்வெட் நகரத்தில் வரலட்சுமி சரத்குமார்
» எனக்குப் பிடித்த கவிதை
» எனக்குப் பிடித்த சில பொன்மொழிகள்
» எனக்குப் பிடித்த நூல்...
» எனக்குப் பிடித்த வெளிநாடு எது "செக்கோஸ்லோவாக்கியா '...!!
» எனக்குப் பிடித்த கவிதை
» எனக்குப் பிடித்த சில பொன்மொழிகள்
» எனக்குப் பிடித்த நூல்...
» எனக்குப் பிடித்த வெளிநாடு எது "செக்கோஸ்லோவாக்கியா '...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|