தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா !
Page 1 of 1
வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா !
வெளிச்ச விதைகள் !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் விமர்சனம் :
செல்வி. இர. ஜெயப்பிரியங்கா !
பதிப்பகம் : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தி.நகர், சென்னை-600 017. பக்கம் : 190. விலை : ரூ. 120
‘உயிரும் மெய்யும் உயிரிமெய்யும் இணைந்த
உயிர்கள் உச்சரிக்கும் உன்னதச் சொல் அம்மா!’
‘உலக உறவுகளின் சிகரம் அம்மா.
உலகம் போற்றிடும் உன்னத உறவு!
‘உலகில் உறவுகள் ஆயிரம் இருந்தாலும்
ஒப்பற்ற பெற்ற அம்மாவிற்கு நிகர்; ஏதுமில்லை.’!
என்னும் கவிதை வரிகள் தாய்மை பற்றி எடுத்துரைக்கிறது.
[/size]
‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே’---
என்னும் திரைஇசைபாடல் குறிப்பிடத்தக்கது.
தந்தையின் அன்பு பற்றி கவிஞரும்.
‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
தரணியில் உணராத மாந்தர்; இல்லை!
தியாகத்தின் திருஉருவம் தந்தை அவர்;
தன்னலமற்றவர்; குடும்பநலம் பேணுபவர்;!
குழந்தைகளுக்கு அறிவொளி தந்த விளக்கு
குவலயத்தில் தந்தையின் தொண்டே தலை!’
என்னும் கவிஞரின் தந்தை பற்றிய புதுக்கவிதை எடுத்துரைக்கிறது.
[/size]
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. ---(குறள்.எண்:45)
என்னும் குறளுக்கு ஏற்ப கவிதையானது.
‘அன்பும் செலுத்தி ஆனந்தமாய் வாழ்ந்தால்
ஆயுள் இருவருக்கும் நீளும் என்பது உண்மை!
ஒருவருக்கு ஒருவர்; விட்டுக்கொடுத்து வாழ்ந்தால்
ஒருபோதும் வராது சண்டை வழக்கு ஊடல்!
ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டால்
உலகமே வியந்து பாராட்டுது நம்மை!’---
என்பதாக கவிதை முன்வைக்கிறது.
[/size]
‘;உலகின் முதல் மொழி மட்டுமல்ல தமிழ் உலக மொழிகளின் தாய்மொழி தமிழ்!
தமிழ்ச்சொற்கள் இல்லாத மொழி இல்லை
தமிழ்ச்சொற்கள் இல்லாத மொழி மொழியே இல்லை’!
என்னும் மொழியுணர்;வு கூறிப்பிடத்தக்கது.
தமிழன் பெருமை பற்றிய கவிதை.
“பொக்கவரானின் அணுகுண்டு வெடித்தவன் தமிழன்
சந்திரனுக்கு சந்திராயன் அனுப்பியவன் தமிழன்!
ஆறாயிரம் மொழிகள் உலகில் இருந்தாலும்
அழகுத் தமிழுக்கு ஈடான மொழி இல்லை!
தமிழன் பெருமைகள் தமிழர்கள் அறியவில்லை!
தரணியிர் மற்றவர் நன்கு அறிந்துள்ளனர்;!”
என தமிழர்;களின் பெருமைகளை குறிப்பிடுகின்றார்.
சமூகப்பதிவுகள்:
[/size]
“குழந்தைகள் முதன்முதலில் நெல்லில்
குதூகலமாக எழுதிப்பாh;ப்பதும் எழுத்து!
ஆசிரியர் கரும்பலகையில் எழுதுவதை
ஆர்;வமாகப் பார்க்க வைத்தது எழுத்து!
தலை எழுத்து என்ற ஒன்று இல்லவே இல்லை
தவறான கற்பனைக் கற்பிதம் தலையெழுத்து!”
என்பதாக கவிதை எழுத்து பற்றி எடுத்துரைக்கிறது.
[/size]
“கடலை கடந்து விடலாமென்று
கடல் அலைகள் முயலுகின்றன!:”
ஒருநாள் பொங்கி எழுந்து அலைகள்
கடலைக் கடக்கும் அந்நாள் சுனாமியாகும்!”
என்று கடல் பற்றி கவிதை எடுத்துரைக்கிறது.
[/size]
“நிலா இங்கே வா! வா! என்று பாடிய பாடல்
நீண்டு வளா;ந்த பின்னும் நினைவில் நிற்கின்றது!”
குழந்தைகள் விரும்பிடும் குதூகலம் நீ
காதலர்கள் போற்றிடும் கட்டழகு நீ!”
என்;ற கவிதை நிலவின் மேன்மை சுட்டப்படுகிறது.
[/size]
“உன் இலட்சியத்தின் மீது விருப்பம் வேண்டும்
உன் மீது உனக்கு தன்னம்பிக்கை வேண்டும்!
கவனத்தைக் கண்டதில் சிதறவிடாமல்
கவனம் செலுத்தினால் வாகை சூடலாம்!
கேலி கிண்டலுக்கு செவிமடுக்க வேண்டாம்
கண்ணும் கருத்துமாய் நோக்கத்தைக் கொள்!”
என்பதாக கவிஞரின் தன்னம்பிக்கை பார்வை அமைகிறது.
[/size]
“மூட நம்பிக்கையில் மூழ்கிவிட்ட தமிழர்களை
மூளையைப் பகுத்தறிவிற்குப் பயன்படுத்திட வைத்திருப்பார்
நாட்டில் ராசிபலன் படிக்கும் வாசகர்களுக்கு
நல்ல புத்தியினை புகட்டி இருப்பார்
சாதிக்கொரு சுடுகாடு தந்திட்ட பழக்கத்தை
சதியென்று மெய்ப்பித்துத் தகா;த்து இருப்பார்;.!”
என்று கவிதை எடுத்துரைக்கிறது.
[/size]
“எழுதவும் படிக்கவும் மட்டுமல்ல இன்று
எத்தனையோ பயன்பாட்டில் காகிதங்கள்!
தேநீர்; பருகவும் தண்ணீர்; குடிக்கவும்
தட்டாக உணவு உண்ணவும் காகிதங்கள்!
சுற்றுச்சூழல் கேடுதரும் நெகிழிக்கு மாற்றாக
சுழற்சிக்குப் பயன்படும் ஒப்பற்ற காகிதங்கள்!”
---என கவிதை எடுத்துரைக்கிறது.
[/size]
‘பார்;க்காத இடங்களை பார்த்து
பரவசம் அடைந்திட உதவிடும் சுற்றுலா!
சிற்பக் கலைகளை ரசித்து சிந்தை
சிறக்க செழிக்க உதவிடும் சுற்றுலா!
ஓவியங்களை கண்டு ரசித்து உள்ளம்
உவகை கொள்ள உதவிடும் சுற்றுலா!’
என்று சுற்றுலா பற்றி கவிஞரின் பார்வையாக அமைகிறது.
[/size]
‘பட்டதாரிகள் பெருகி விட்டார்கள் மகிழ்ச்சி
பட்டதாரி அரிதாக இருந்த காலம் போனது!
தெருவுக்கு ஒரு பொறியாளா; இருந்தார்; அன்று
ஒரு வீட்டில் பல பொறியாளர்; உள்ளனர்; இன்று! வேலையில்லாப் பட்டதாரிகள் வீடுக்கு வீடு உள்ளனர்
விவசாயம் பார்;ப்பதற்கு விருப்பம் இல்லை யாருக்கும்!’
[/size]
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் விமர்சனம் :
செல்வி. இர. ஜெயப்பிரியங்கா !
பதிப்பகம் : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தி.நகர், சென்னை-600 017. பக்கம் : 190. விலை : ரூ. 120
புதுக்கவிதையின் தோற்றத்திற்குப் பிரான்சு நாட்டு ரிம்பாட் மற்றும் மால்லார்;மே ஆகியோரை குறிப்பிடுவர்;. அமெரிக்கக் கவிஞர்; வால்ட் விட்மனுடைய புல்லின் இதழ்கள்புதுக்கவிதையின் முயற்சியாகக் காணப்படுகிறது. தமிழில் பாரதியாரின் வசன கவிதைகள் புதுக்கவிதைக்கான முன்னோட்டமாகப் புதுக்கவிதைப் பாவல்ர்;களால் இனங்காணப்பட்டன.வசனகவிதை, விடுநிலைப்பா, கட்டற்ற கவிதை எனப் பல பெயர்;களால் தொடக்ககாலத்தில் அழைக்கப் பெற்று 1980-களில் புதுக்கவிதை என்னும் பெயரில் நிலை கொண்டுள்ளது.
அய்யா அவர்களின் 16-வது நூல் வெளிச்ச விதைகள். ஹைகூ கவிதையின் திலகமாய் திகழும் கவிஞரின் புதுக்கவிதை நூல் இது. இலக்கிய இமயம் மு.வ. அவர்களின்செல்லப்பிள்ளை முனைவர்
இரா. மோகன் என்றால் அந்த வரிசையில் முனைவா;. இரா. மோகன் அவா;களின் செல்லப்பிள்ளை கவிஞர் இரா. இரவி என இலக்கிய வட்டத்தினர்; கூறுவர்; (கவிஞர் இரா. இரவி.அய்யா அவர்;கள் எனக்கு குரு) இந்நூல் 9 பிரிவுகளாக தம் உள்ளடக்கமாக அமைந்துள்ளது. புத்தகத்தின்; முன் அட்டையில் கவிஞரின் படமும் பின்; அட்டையில் முதுமுனைவர் வெ.இறையன்பு. இ.ஆ.ப., தமிழ்த்தேனீ. முனைவர். இரா. மோகன் ஆகியோரின் வாழ்த்துரையும் அமைந்துள்ளது. இனி வெளிச்ச விதைக்குள் நுழைவோம்.
இரா. மோகன் என்றால் அந்த வரிசையில் முனைவா;. இரா. மோகன் அவா;களின் செல்லப்பிள்ளை கவிஞர் இரா. இரவி என இலக்கிய வட்டத்தினர்; கூறுவர்; (கவிஞர் இரா. இரவி.அய்யா அவர்;கள் எனக்கு குரு) இந்நூல் 9 பிரிவுகளாக தம் உள்ளடக்கமாக அமைந்துள்ளது. புத்தகத்தின்; முன் அட்டையில் கவிஞரின் படமும் பின்; அட்டையில் முதுமுனைவர் வெ.இறையன்பு. இ.ஆ.ப., தமிழ்த்தேனீ. முனைவர். இரா. மோகன் ஆகியோரின் வாழ்த்துரையும் அமைந்துள்ளது. இனி வெளிச்ச விதைக்குள் நுழைவோம்.
உறவுகளின் மாண்பு:
உலக உயிர்கள் தோன்றக் காரணம் ஆனவள் அம்மா.
இதையே கவிஞரும்;.
[size]‘உயிரும் மெய்யும் உயிரிமெய்யும் இணைந்த
உயிர்கள் உச்சரிக்கும் உன்னதச் சொல் அம்மா!’
‘உலக உறவுகளின் சிகரம் அம்மா.
உலகம் போற்றிடும் உன்னத உறவு!
‘உலகில் உறவுகள் ஆயிரம் இருந்தாலும்
ஒப்பற்ற பெற்ற அம்மாவிற்கு நிகர்; ஏதுமில்லை.’!
என்னும் கவிதை வரிகள் தாய்மை பற்றி எடுத்துரைக்கிறது.
[/size]
தந்தை பற்றி
நம் நீதி இலக்கியத்தில் ஒன்றான கொன்றை வேந்தனில்
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை—என்றும்
“சங்க இலக்கிய புறநானூற்று பாடலில்
சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே’ என்னும் கூற்றும்
நா.முத்துக்குமார்; திரைஇசைப்பாடலான.
[size]‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே’---
என்னும் திரைஇசைபாடல் குறிப்பிடத்தக்கது.
தந்தையின் அன்பு பற்றி கவிஞரும்.
‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
தரணியில் உணராத மாந்தர்; இல்லை!
தியாகத்தின் திருஉருவம் தந்தை அவர்;
தன்னலமற்றவர்; குடும்பநலம் பேணுபவர்;!
குழந்தைகளுக்கு அறிவொளி தந்த விளக்கு
குவலயத்தில் தந்தையின் தொண்டே தலை!’
என்னும் கவிஞரின் தந்தை பற்றிய புதுக்கவிதை எடுத்துரைக்கிறது.
[/size]
திருமணநாள்:
திருக்குறள் இல்வாழ்க்கைப் பற்றி
[size]அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. ---(குறள்.எண்:45)
என்னும் குறளுக்கு ஏற்ப கவிதையானது.
‘அன்பும் செலுத்தி ஆனந்தமாய் வாழ்ந்தால்
ஆயுள் இருவருக்கும் நீளும் என்பது உண்மை!
ஒருவருக்கு ஒருவர்; விட்டுக்கொடுத்து வாழ்ந்தால்
ஒருபோதும் வராது சண்டை வழக்கு ஊடல்!
ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டால்
உலகமே வியந்து பாராட்டுது நம்மை!’---
என்பதாக கவிதை முன்வைக்கிறது.
[/size]
தமிழ், தமிழன், பெருமைகள் :
தமிழுக்கு தமிழர்க்கு தமிழ்நாட்டுக்குக் கேடு சூழம் போதெல்லாம் குரல் கொடுப்பது ஒரு படைப்பாளனின் பணி/ அந்தவகையில் கவிஞரும் தமிழ் மொழியின் சிறப்பு பற்றி.
[size]‘;உலகின் முதல் மொழி மட்டுமல்ல தமிழ் உலக மொழிகளின் தாய்மொழி தமிழ்!
தமிழ்ச்சொற்கள் இல்லாத மொழி இல்லை
தமிழ்ச்சொற்கள் இல்லாத மொழி மொழியே இல்லை’!
என்னும் மொழியுணர்;வு கூறிப்பிடத்தக்கது.
தமிழன் பெருமை பற்றிய கவிதை.
“பொக்கவரானின் அணுகுண்டு வெடித்தவன் தமிழன்
சந்திரனுக்கு சந்திராயன் அனுப்பியவன் தமிழன்!
ஆறாயிரம் மொழிகள் உலகில் இருந்தாலும்
அழகுத் தமிழுக்கு ஈடான மொழி இல்லை!
தமிழன் பெருமைகள் தமிழர்கள் அறியவில்லை!
தரணியிர் மற்றவர் நன்கு அறிந்துள்ளனர்;!”
என தமிழர்;களின் பெருமைகளை குறிப்பிடுகின்றார்.
சமூகப்பதிவுகள்:
[/size]
எழுத்து: எழுத்து உருவாகும் முறை குறித்து தொல்காப்பியர்; தம் தொல்காப்பிய எழுத்து அதிகராத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து குறித்து கவிதை
[size]“குழந்தைகள் முதன்முதலில் நெல்லில்
குதூகலமாக எழுதிப்பாh;ப்பதும் எழுத்து!
ஆசிரியர் கரும்பலகையில் எழுதுவதை
ஆர்;வமாகப் பார்க்க வைத்தது எழுத்து!
தலை எழுத்து என்ற ஒன்று இல்லவே இல்லை
தவறான கற்பனைக் கற்பிதம் தலையெழுத்து!”
என்பதாக கவிதை எழுத்து பற்றி எடுத்துரைக்கிறது.
[/size]
கடல்;;;; :
சங்ககாலம் கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனப்பட்டது.
கடலை பற்றி கவிதை.
[size]“கடலை கடந்து விடலாமென்று
கடல் அலைகள் முயலுகின்றன!:”
ஒருநாள் பொங்கி எழுந்து அலைகள்
கடலைக் கடக்கும் அந்நாள் சுனாமியாகும்!”
என்று கடல் பற்றி கவிதை எடுத்துரைக்கிறது.
[/size]
இயற்கை சித்தரிப்பு:
சங்க காலம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த காலம். இயற்கை பற்றி பாடாத கவிஞரே இல்லை எனலாம்.
அதன் அடிப்படையில் கவிஞரும் இயற்கைப் பற்றி.
[size]“நிலா இங்கே வா! வா! என்று பாடிய பாடல்
நீண்டு வளா;ந்த பின்னும் நினைவில் நிற்கின்றது!”
குழந்தைகள் விரும்பிடும் குதூகலம் நீ
காதலர்கள் போற்றிடும் கட்டழகு நீ!”
என்;ற கவிதை நிலவின் மேன்மை சுட்டப்படுகிறது.
[/size]
தன்னபிக்கைமுனை :
எந்த ஒரு மனிதனும் முன்னேற்றம் என்பது தனக்குள்ளே ஆரம்பிக்கும் விஷயம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.; வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். உயர்ந்த நிலைஅடைய வேணடும். சிறந்த தொழில் அதிபராக வேண்டும். பொருளாதர ரீதியில் வெற்;றி பெற வேண்டும் என்ற வாழ்க்கை எண்ணங்களுக்கு பிரதான ஊற்றாக அமைவது சுயநம்பிக்கைஎன்னும் தராக மந்திரம் தான். இதையே கவிஞரும்
[size]“உன் இலட்சியத்தின் மீது விருப்பம் வேண்டும்
உன் மீது உனக்கு தன்னம்பிக்கை வேண்டும்!
கவனத்தைக் கண்டதில் சிதறவிடாமல்
கவனம் செலுத்தினால் வாகை சூடலாம்!
கேலி கிண்டலுக்கு செவிமடுக்க வேண்டாம்
கண்ணும் கருத்துமாய் நோக்கத்தைக் கொள்!”
என்பதாக கவிஞரின் தன்னம்பிக்கை பார்வை அமைகிறது.
[/size]
சான்றோர் அலைவரிசை:
தந்தை பெரியார் கலப்பு மணங்களை ஆதரித்தார்; பெண்கல்வியை வலியுறுத்தினார்;. பெண்ணுரிமை மாநாடுகள் நடத்திப் பெண்களிடம் விழிப்புணர்;ச்சியை உண்டு பண்ணினார்.பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று குரல் எழுப்பினார்;.
பகுத்தறிவு பகலவன் பெரியார் பற்றி, கவிஞரும்
[size]“மூட நம்பிக்கையில் மூழ்கிவிட்ட தமிழர்களை
மூளையைப் பகுத்தறிவிற்குப் பயன்படுத்திட வைத்திருப்பார்
நாட்டில் ராசிபலன் படிக்கும் வாசகர்களுக்கு
நல்ல புத்தியினை புகட்டி இருப்பார்
சாதிக்கொரு சுடுகாடு தந்திட்ட பழக்கத்தை
சதியென்று மெய்ப்பித்துத் தகா;த்து இருப்பார்;.!”
என்று கவிதை எடுத்துரைக்கிறது.
[/size]
உதிரிப்பூக்கள் :
இன்றைய சூழலில்; காகிதத்தின் மகிமை குறித்து விழிப்புணா;வு பெற்று வருகின்றோம். அதன் அடிப்படையில் கவிஞரும் காகிதத்தின் மேன்னை குறித்து
[size]“எழுதவும் படிக்கவும் மட்டுமல்ல இன்று
எத்தனையோ பயன்பாட்டில் காகிதங்கள்!
தேநீர்; பருகவும் தண்ணீர்; குடிக்கவும்
தட்டாக உணவு உண்ணவும் காகிதங்கள்!
சுற்றுச்சூழல் கேடுதரும் நெகிழிக்கு மாற்றாக
சுழற்சிக்குப் பயன்படும் ஒப்பற்ற காகிதங்கள்!”
---என கவிதை எடுத்துரைக்கிறது.
[/size]
உலக சுற்றுலா நாள், ஆண்டுதோறும் செப்டம்பா; 27ம் நாள் சுற்றுலாத் துறையால் கொண்டாடப்படுகிறது. கவிதையானது
[size]‘பார்;க்காத இடங்களை பார்த்து
பரவசம் அடைந்திட உதவிடும் சுற்றுலா!
சிற்பக் கலைகளை ரசித்து சிந்தை
சிறக்க செழிக்க உதவிடும் சுற்றுலா!
ஓவியங்களை கண்டு ரசித்து உள்ளம்
உவகை கொள்ள உதவிடும் சுற்றுலா!’
என்று சுற்றுலா பற்றி கவிஞரின் பார்வையாக அமைகிறது.
[/size]
பட்டதாரிகள் பெருகி பயனில்லை;;;;. இன்றைய 21-ஆம் நுhற்றாண்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருகிவருகிறது .இது பற்றி கவிஞரும்.
[size]‘பட்டதாரிகள் பெருகி விட்டார்கள் மகிழ்ச்சி
பட்டதாரி அரிதாக இருந்த காலம் போனது!
தெருவுக்கு ஒரு பொறியாளா; இருந்தார்; அன்று
ஒரு வீட்டில் பல பொறியாளர்; உள்ளனர்; இன்று! வேலையில்லாப் பட்டதாரிகள் வீடுக்கு வீடு உள்ளனர்
விவசாயம் பார்;ப்பதற்கு விருப்பம் இல்லை யாருக்கும்!’
[/size]
என்று வேலையில்லா தீண்டாட்டம் கூறி விவசாயத்தின் மேன்மையும் எடுத்துரைக்கிறார்.
கவிஞர்; அவர்;கள் மதுரை சுற்றுலாவியல் துறை உதவி அலுவலராக பணியாற்றிக் கொண்டே தம் இலக்கிய பணியும் ஆற்றி வருகின்றார்;. முகநூல், இணையம் என பலதளங்களில் கவிதைப் படைத்து வருகின்றார்;. “அய்யா அவர்களின் வெளிச்ச விதைகள் உண்மையில் கவிதை உலகிற்கு வெளிச்ச விதை தான்”;.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Similar topics
» உதிராப்பூக்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா !
» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !
» இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !
» விழிகளில் ஹைக்கூ.... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா !
» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !
» இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !
» விழிகளில் ஹைக்கூ.... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|