தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனேby அ.இராமநாதன் Yesterday at 1:24 pm
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Yesterday at 1:24 pm
» சிக்கலுக்கு தீர்வு காண்பது எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 1:20 pm
» இந்தியாவில் இருக்கிறோமா…! – ஒரு நிமிட கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:38 pm
» கருணை அப்டேட்ஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:37 pm
» மரியாதை ! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:36 pm
» தினம் ஒரு மூலிகை- கொடி கள்ளி (அ) பென்சில் கள்ளி
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:34 pm
» ரூ 198-ல் ஒரு மாதத்த்துக்கு ஃபிராட்பேண்ட்…
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:32 pm
» தகுதி இல்லாத குடும்பத் தலைவி! -வலை வீச்சில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:30 pm
» “நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்”
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:25 pm
» அறிந்த தலம்-அறியாத தகவல்கள் -திருவாமாத்தூர்
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 3:47 pm
» ஹைகூ
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:55 pm
» பறவையின் கதை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:53 pm
» படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:52 pm
» நட்சத்திரம் உதிரும் வரை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:50 pm
» பயணம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:49 pm
» கடன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:47 pm
» மன்னிப்புக் கேட்கும் கடவுள் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:44 pm
» நிம்மதிச் சன்னதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:34 pm
» கற்கால மனிதன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:31 pm
» எட்டாவது அதிசயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:29 pm
» செங்களம் -இணையத்தொடர் (விமர்சனம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:23 pm
» குடிமகான் – சினிமா விமர்சனம் (குமுதம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:22 pm
» ரேசர் -திரைப்படம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm
» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm
» கண்ணை நம்பாதே – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:20 pm
» ஏப் 1-ல் தைவான் பறக்கிறது இந்தியன் 2 டீம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:19 pm
» மகேஷ்பாபு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:18 pm
» பருந்தாகுது ஊர்க்குருவி- விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:17 pm
» வீரப்பனின் மகள் அறிமுகமாகும் மாவீரன் பிள்ளை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:16 pm
» செங்களம் – விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:15 pm
» கப்ஜா – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:14 pm
» உலகை வெல்லலாம்! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:13 pm
» குறைகளை பிறரிடம் தேடாதே...!
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:12 pm
» மகாபாரதத்தில் ஒரு காட்சி
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:10 pm
» நம்பிக்கையே வாழ்க்கை! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:09 pm
» வளரும் தமிழே வரலாறு கூறும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 28, 2023 4:52 pm
» ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
by eraeravi Tue Mar 28, 2023 4:45 pm
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 7:00 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm
» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm
» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm
» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm
ஹைக்கூ உலா மற்றும் ஹைக்கூ 500 நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : பி.மஞ்சுளா, முதுகலை ஆசிரியர்; கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி
Page 1 of 1
ஹைக்கூ உலா மற்றும் ஹைக்கூ 500 நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : பி.மஞ்சுளா, முதுகலை ஆசிரியர்; கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி
ஹைக்கூ உலா மற்றும் ஹைக்கூ 500
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
மதிப்புரை : [size=17]பி.மஞ்சுளா, முதுகலை ஆசிரியர்;
கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி
[/size]
கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி
[/size]
வெளியீடு : வானதி பதிப்பகம்,
23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.
23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.
******
கவிஞர் இரா.இரவி அவர்களின் ஹைக்கூ உலா மற்றும் ஹைக்கூ 500 ஆகிய இரண்டு நூல்களையும் வானதி பதிப்பகம் மிகஅழகாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது. ஹைக்கூ என்றால் கவிஞர் இரா.இரவி என்கின்ற அளவிற்கு பேசப்படுபவர்.முண்டாசுக்கவி.பாரதியார்; பாவேந்தர் பாரதிதாசன், பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியார் ஆகியோரது வழி செல்லக்கூடியகவிஞர் இரா.இரவி அவர்கள். இவரது ஹைக்கூக்களில் சாதி மத பேதம் அகற்றி மனித நேயத்திற்கும் முற்போக்குசிந்தனைகளுக்கும் முதன்மை இடம் அளித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. கவிஞர். இரா.இரவியின் ஹைக்கூ உலா நூல் நம்கைகளில் தவழ்ந்தவுடன் அனைவரின் மனதையும் உலாச் செல்ல கனிவுடன் இழுக்கிறது…
இவரது ஹைக்கூ நூலினை வாசிக்கும் அனைவரையும் ஹைக்கூ கவிதை எழுதத் தூண்டும் வகையில் மிக மிகஎளிமையானதாகவும் அழகானதாகவும் அர்த்தம் பொதிந்தாகவும் இருக்கிறது.
கைரேகையில் இல்லைகைகளில் உள்ளது
எதிர் காலம்”
இது போன்ற தன்னம்பிக்கையை உணர்த்தும் வகையில் இன்றைய மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் அனைத்துவகையினரும் பயன்படும் வகையில் ஹைக்கூ கவிதைகள் நிறைய நிரம்பி வழிகிறது.
முதன்மைச் செயலர் முதுமுனைவர். வெ.இறையன்பு இ.ஆ.ப அவர்களே என்னை இயங்கிக் கொண்டே இருக்கவலியுறுத்தியவர் என்று கவிஞர் இரா.இரவி கூறியிருப்பது நம்மையும் நமக்கு யார் தூண்டுகோலாக இருந்தார்கள், இருக்கிறார்கள்என்ற எண்ணத்திற்கு இழுத்துச் செல்வது மிகச்சிறப்பு.
இந்நூலினை வாசிக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் ஹைக்கூ பூக்கள் நிச்சயமாக பூத்துக் குலுங்கும் என்பதில் எவ்வையமும்இல்லை.
ஹைக்கூ 500 நூலில் படத்தைப் பாh;த்தப்பின் கவிதை வாசிக்கவும் என்று எழுதியிருப்பார்.. ஒவ்வொரு படத்திற்கும் அதனைஒத்த 5 கவிதைகளுக்குக் குறையாமல் இருக்கும்… ஏழைச்சிறுமியின் உணர்வுகள் ஐந்தறிவுடைய விலங்குகள் எப்படி உள்ளதுஆறறிவுடைய மனிதர்களாகிய நாம் என்ன செய்கிறோம் என்று உணர்ச்சி பொங்க அவரது ஒவ்வொரு ஹைக்கூ வும் இருக்கிறது
பறையைப் பற்றி ஒரு ஹைக்கூவில் சொல்லியிருப்பார்
பெயர் வைத்தது யாரோ?சரியான ஆட்டத்திற்கு
தப்பாட்டம் என்று!”
பெண்களைப் பற்றி மிகச் சிறப்பாக அவர்களின் உணர்வுகளை வலிகளை சாதனைகளை புரிதலுடன் எழுதியிருப்பது மேலும்இந்நூலிற்கு சிறப்புச் சேர்க்கிறது.
கைகள் இரண்டுபணிகள் ஆயிரம்
அசராதவள்”
மெல்லினம் அல்ல
வல்லினம்
பெண்”
இது மட்டுமல்ல இது போன்ற எண்ணற்ற ஹைக்கூ கவிதைகள் என்னை ஈர்த்திருக்கின்றன என்னை ஈர்த்தது போன்றுஉங்களையும்; ஈர்க்கும் ஹைக்கூக்கள் அதிகம் இருக்கும் என்று எனக்கு அதீத நம்பிக்கை இருக்கிறது.
நாம் மறந்து போன நாகரீகம் என்ற பெயரில் தொலைத்த எத்தனையோ காரியங்கள் இந்த ஹைக்கூ நூலில் சிதறிக்கிடக்கிறது.நாம் அதனை வாசித்து அள்ளிக்கொண்டோமானால் நிச்சமாக நாம் தொலைத்த மறந்து போனவற்றை மீட்டு மகிழ்ச்சி கொள்வதுமட்டுமல்லாது சிந்தித்து செயல்படவும் வழிவகுக்கும் என்பதில் சிறிதேனும் ஐயம் இல்லை….
ஹைக்கூ உலா மற்றும் ஹைக்கூ 500 ஆகிய இரண்டு நூல்களையும் வாசித்தலில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததுமட்டுமல்லாது எனக்கு இது ஒரு சிறந்த உலாவாகவும் இருந்தது. தாங்கள் இது போன்ற கவிதைகள் மேலும் மேலும் படைத்துஇலக்கிய உலகிற்கு படைத்திட வேண்டுகிறேன்
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2590
Points : 6206
Join date : 18/06/2010

» இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : மு. அழகுராஜ், எம்.ஏ., எம்.எஸ் .சி ., எம்.எட்., எம்.பில் மேனாள் மேற்பார்வையாளர், முன்னை முதுகலை ஆசிரியர்
» இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிதாயினி .G மஞ்சுளா
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி
» நூல் விமர்சனம் ------------------------- நூல் : ஹைக்கூ 500 ஆசிரியர்: ஹைக்கூத் திலகம் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை கவிஞர் முனைவர் காவல் உதவி ஆணையர் ஆ .மணிவண்ணன்
» இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிதாயினி .G மஞ்சுளா
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி
» நூல் விமர்சனம் ------------------------- நூல் : ஹைக்கூ 500 ஆசிரியர்: ஹைக்கூத் திலகம் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை கவிஞர் முனைவர் காவல் உதவி ஆணையர் ஆ .மணிவண்ணன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|