தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனேby அ.இராமநாதன் Yesterday at 1:24 pm
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Yesterday at 1:24 pm
» சிக்கலுக்கு தீர்வு காண்பது எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 1:20 pm
» இந்தியாவில் இருக்கிறோமா…! – ஒரு நிமிட கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:38 pm
» கருணை அப்டேட்ஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:37 pm
» மரியாதை ! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:36 pm
» தினம் ஒரு மூலிகை- கொடி கள்ளி (அ) பென்சில் கள்ளி
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:34 pm
» ரூ 198-ல் ஒரு மாதத்த்துக்கு ஃபிராட்பேண்ட்…
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:32 pm
» தகுதி இல்லாத குடும்பத் தலைவி! -வலை வீச்சில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:30 pm
» “நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்”
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:25 pm
» அறிந்த தலம்-அறியாத தகவல்கள் -திருவாமாத்தூர்
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 3:47 pm
» ஹைகூ
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:55 pm
» பறவையின் கதை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:53 pm
» படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:52 pm
» நட்சத்திரம் உதிரும் வரை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:50 pm
» பயணம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:49 pm
» கடன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:47 pm
» மன்னிப்புக் கேட்கும் கடவுள் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:44 pm
» நிம்மதிச் சன்னதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:34 pm
» கற்கால மனிதன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:31 pm
» எட்டாவது அதிசயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:29 pm
» செங்களம் -இணையத்தொடர் (விமர்சனம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:23 pm
» குடிமகான் – சினிமா விமர்சனம் (குமுதம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:22 pm
» ரேசர் -திரைப்படம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm
» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm
» கண்ணை நம்பாதே – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:20 pm
» ஏப் 1-ல் தைவான் பறக்கிறது இந்தியன் 2 டீம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:19 pm
» மகேஷ்பாபு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:18 pm
» பருந்தாகுது ஊர்க்குருவி- விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:17 pm
» வீரப்பனின் மகள் அறிமுகமாகும் மாவீரன் பிள்ளை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:16 pm
» செங்களம் – விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:15 pm
» கப்ஜா – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:14 pm
» உலகை வெல்லலாம்! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:13 pm
» குறைகளை பிறரிடம் தேடாதே...!
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:12 pm
» மகாபாரதத்தில் ஒரு காட்சி
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:10 pm
» நம்பிக்கையே வாழ்க்கை! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:09 pm
» வளரும் தமிழே வரலாறு கூறும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 28, 2023 4:52 pm
» ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
by eraeravi Tue Mar 28, 2023 4:45 pm
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 7:00 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm
» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm
» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm
» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm
நெஞ்சத்தில் ஹைக்கூ... நூல்ஆசிரியர் : கவிஞர். இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா. நூல் வெளியீடு : திருமதி. இர. ஜெயச்சித்ரா.
Page 1 of 1
நெஞ்சத்தில் ஹைக்கூ... நூல்ஆசிரியர் : கவிஞர். இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா. நூல் வெளியீடு : திருமதி. இர. ஜெயச்சித்ரா.
நெஞ்சத்தில் ஹைக்கூ...
நூல்ஆசிரியர் : கவிஞர். இரா. இரவி.
நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா.
நூல் வெளியீடு : திருமதி. இர. ஜெயச்சித்ரா.
48, வடக்குமாசி வீதி, மதுரை-1.
******
நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா.
நூல் வெளியீடு : திருமதி. இர. ஜெயச்சித்ரா.
48, வடக்குமாசி வீதி, மதுரை-1.
******
கவிஞர் இரா. இரவி.அய்யா அவர்;கள் எனக்கு குரு. அவர் தினமலர் நாளிதழில் 2015-ல் எழுதிய ‘கவிதை எழுதுவோம்’ என்னும் கட்டுரையே முதன்முதலாக என்னைக் கவிதை எழுத ஊக்கப்-படுத்தியது. கவிதை உலகை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர்; அய்யா அவர்;கள். கவிஞரின் ஆறாவது படைப்பு ‘நெஞ்சத்தில் ஹைகூ’என்பதாகும். 2005-ல் வெளிவந்த இந்நூலிற்கு அணிந்துரையை எழுத்தாளர்; வல்லிக்கண்ணன் வழங்கியுள்ளார்;. அதில் கவிஞர் இரா. இரவியின் அனுபவத்தையும் ஆற்றலையும் கவிதை இயற்றும் திறமையும் அவரது ஹைக்கூ கவிதைகள் எடுத்துக்காட்டுகின்றன என்கிறார்;. மேலும் வாழ்த்துரை வழங்கிய கவிஞா; மு.முருகேஷு; குறிப்பிடுகையில் தமிழ் ஹைக்கூ கவிஞாகளில் இன்றைய தனித்த அடையாளத்தோடு இருப்பவர்; கவிஞா;. இரா. இரவி. சமூக அவலத்தை சுருக்கென குறுங்கவிதையில் படம்பிடித்து காட்டும் வல்லவர்; என்கின்றார்;. இனி நூலுக்குள் நுழைவோம்.!
பெண்களுக்கு கல்வி தேவையான ஒன்று பெண் படித்தால் நாடும் வீடும் சிறக்கும் என்பதை நூல்.
‘அடுப்பூதும் பெண்களுக்குபடிப்பெதற்கு செருப்பாலடி
சொல்பவனை!
உலகில் சாதி மத வேறுபாடு கூடாது சகோதர முக்கியத்துவம் கொடுத்து அனைவருடனும் சமமாக பழக வேண்டும்.
‘தாழ்த்தப்பட்டவன் விளைவித்தபஞ்சில் உருவானது
அர்ச்சகா; பூணூல்’!
உயிர்களிடம் அன்பு வேண்டும் புலால் உண்ணக்கூடாது என்பதை நூல்,
‘தீபாவளிக்கு தப்பிரம்;ஜானுக்கு மாட்டியது
ஆடு;’!
என் நம்பிக்கை கைவிட்டாலும் தன்னம்பிக்கை கைவிடக்கூடாது என்பதை நூல்,
‘இழப்பவன் வீழ்வின்இருப்பவன் வெல்வான்
தன்னம்பிக்கை’!
அரசியல்வாதிகளின் போலிநடிப்பு பற்றி நூல்,
‘உதட்டில் வெல்லம்
உள்ளத்தில் கள்ளம்
அரசியல் கூட்டணி;’!
காதல் கவியாக நூல்,
‘யார்; சொன்னது
மலர்; பேசாதென்று
பேசுகிறாள்; என்னவள்;’!
எந்த தொழில் செய்தாலும் அதில் வேறுபாடு இல்லை, ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்பதை நூல்.
‘அசுத்தம்சோறு போடும்
துப்புரவு தொழிலாளி!’
‘நெஞ்சத்தில் ஹைகூ’பல்வேறு தலைப்புகளான தழிழுணர்;வு, முற்போக்குச் சிந்தனை, மனிதநேயம், விழுமியங்கள், குடும்ப உறவு, இயற்கை மீதான ஈடுபாடு, தன்னம்பிக்கை சிந்தனை, மெல்லிய நகைச்சுவை உணர்;வு என பன்முகப்பார்;வைக் கொண்ட நூல் இந்நூல். எதிர்காலத்தில் அய்யா அவர்களைப் போல் சிறந்த பல படைப்புக்களை படைப்பதே என் இலக்கு! நன்றி.
.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2590
Points : 6206
Join date : 18/06/2010

» உள்ளத்தில் ஹைக்கூ... நூல்ஆசிரியர் : கவிஞர். இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா.
» கவிதைச்சாரல் ! நூல்ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா.
» கவிச்சுவை ! நூல்ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !
» கவிஞர் இரா. இரவி அவர்களின் படைப்பாற்றல்..... நூல்ஆசிரியர் : முனைவர் .ந.செ.கி. சங்கீத்ராதா. நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா !
» கவிதைச்சாரல் ! நூல்ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா.
» கவிச்சுவை ! நூல்ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !
» கவிஞர் இரா. இரவி அவர்களின் படைப்பாற்றல்..... நூல்ஆசிரியர் : முனைவர் .ந.செ.கி. சங்கீத்ராதா. நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|