தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வாங்க மேடையில் பேசலாம்! நூல் ஆசிரியர் : முனைவர் ப. பாலசுப்பிரமணியன்  விமர்சனம் : கவிஞர் இரா. இரவி  

Go down

கவிஞர் இரா  இரவி - வாங்க மேடையில் பேசலாம்! நூல் ஆசிரியர் : முனைவர் ப. பாலசுப்பிரமணியன்   விமர்சனம் : கவிஞர் இரா. இரவி   Empty வாங்க மேடையில் பேசலாம்! நூல் ஆசிரியர் : முனைவர் ப. பாலசுப்பிரமணியன்  விமர்சனம் : கவிஞர் இரா. இரவி  

Post by eraeravi Sat May 02, 2020 12:41 pm

http://www.tamilauthors.com/04/537.html  


வாங்க மேடையில் பேசலாம்!

நூல் ஆசிரியர் : முனைவர் ப. பாலசுப்பிரமணியன்
  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி 
 
சங்கர் பதிப்பகம், 1521, டீச்சர்ஸ் காலனி 2வது தெரு,
இராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை – 600 049.
பக்கம் : 112, விலை : ரூ.70

*****
நூல் ஆசிரியர் முனைவர் ப. பாலசுப்பிரமணியன் அவர்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணை நூலகராகப் பணியாற்றி வருபவர் என்பதால் பேச்சாற்றல் வளர்க்க உதவிடும் பல்வேறு நூல்கள் படித்து வகுத்து தொகுத்து நூலாக வழங்கி உள்ளார்.
பேச்சாளராக விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
10 தலைப்புகளில் பேச்சுக்கலையை வளர்க்க உதவிடும் வண்ணம் நூலை வடித்து உள்ளார். பேச்சாற்றலில் தனி முத்திரை பதித்திட்ட ஆளுமைகளின் ஆற்றலை நன்கு விளக்கி உள்ளார். பதச்சோறாக நூலில் இருந்து சில துளிகள்.
பேச்சாளனாகத் தகுதிகள்
      சிறந்த மேடைப் பேச்சாளானாக வேண்டுமென்றால் முதலில் அவர் நல்ல தமிழ் கற்றவராக இருக்க வேண்டும். மொழி நடை, கருத்திலே தெளிவு, தெளிவான உச்சரிப்பு, குரலிலே ஏற்ற இறக்கம், பேச்சிலை உணர்ச்சி பொங்க பேசும் ஆற்றல், இலக்கிய எடுத்துக்காட்டுகள், உடல்மொழி ஆகியவற்றை நன்கு பெற்றவராக இருக்க வேண்டியது மிக அவசியமாகும். மேலும் பேச்சாளராக வர வேண்டும் என்று விரும்புபவர்களிடம் நல்ல ஆர்வமும், முயற்சியும், பயிற்சியும், கற்றறிந்தோரின் பழக்கமும் உடையவர்களாகத் திகழ வேண்டும்.
      இப்படி விரிவாகவும் விளக்கமாகவும் நூல் முழுவதும் பேச்சுக்கலை வளர்க்க உதவிடும் வழிவகைகளை மிக நுட்பமாகவும் படிப்பதற்கு மிக எளிதாக விளங்கும் வண்ணம் எழுதி உள்ளார்.
      பொதுவாக பேச்சாளராக வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் வாசிக்க வேண்டும், கிடைத்த எல்லாம் வாசித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இலக்கியக் கூட்டங்களுக்கு சென்று பேசுவோரின் பேச்சை உற்றுநோக்க வேண்டும். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றங்களைப் பார்க்க வேண்டும். பேசப்போகும் தலைப்பு குறித்து குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு வாசித்துப் பழக வேண்டும். வீட்டில் தனிமையில் பேசிட வேண்டும். பின்னர் அவையில் பயமின்றி எடுத்துரைத்தால் கவனிக்கப்படுவோம். பாராட்டப்படுவோம்.
      திருக்குறளை மேற்கோள் காட்டி பேச்சாற்றல் பற்றி நன்கு விளக்கி உள்ளார். எடுப்பு, தொடுப்பு, முடிப்பு பற்றி எடுத்தி இயம்பி உள்ளார். பேச்சை தொடங்கும் போதே எல்லோரின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் புகழ்பெற்ற சொற்றொடர் சொல்லி தொடங்குவது சிறப்பு.
      “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழுக்கு முதல் வணக்கம்” என்று சொல்லி தொடங்குவதை என் வழக்கமாக வைத்துள்ளேன்.
      அவர் போல பேச வேண்டும், இவர் போல பேச வேண்டும் என்ற எண்ணத்தை விடுத்து நமக்கென ஒரு தனி முத்திரையோடு இயல்பாகவும், உண்மையையும் பேசினால் பேச்சு வெற்றி பெறும்.
      பேச்சாளர் என்ன என்ன நூல்கள் படிக்க வேண்டும் என்ற  பட்டியில் நூலில் உள்ளன .
புகழ்பெற்ற கவிஞர்களின் வைர வரிகளை மேற்கோள் காட்டி உள்ளார்.
திருமண விழா, பிறந்த நாள் விழா பேச்சுக்கள் பற்றியும் விளக்கி உள்ளார். ஆம், அவை அறிந்து பேச வேண்டும். என்ன விழா? என்ன தலைப்பு? என்ன கருத்து பேச வேண்டும் என்பதை முன்கூட்டியே மனதில் திட்டம் வகுத்துக் கொண்டு பேச வேண்டிய கருத்துக்களை சுருக்கமாக சிறிய தாளில் வைத்துக் கொண்டு வரிசையாக கோர்வையாக கருத்துக்களை எடுத்து வைத்தால் பேச்சு வெற்றி அடையும். வளவள என்று நீளமாக நீண்ட நேரம் பேசுபவர்களை விரும்புவதில்லை, காலம் அறிந்து சுருக்கமாக தெளிவாக பேசிட வேண்டும்.
மக்கள் மனங்களில் இடம்பிடித்த ஆளுமைகளைப் பட்டியலோடு விளக்கி உள்ளார். அறிஞர் அண்ணா தொடங்கி காமராஜர், இராஜாஜி என பலரையும் மேற்கோள் காட்டி அவர்களது சுவையான உரைகள் பற்றியும் எழுதி உள்ளார்.
“முன்னாள் கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் தம் மேடைப் பேச்சினை நிறைவு செய்யும் போது ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ என்கின்ற பாரதிதாசனின் பாடலைக் கூறிப் பேச்சினை முடிப்பார்.
இப்படி பேச்சினை தொடங்கும் போதும் முடிக்கும் போதும் முக்கியமான வைர வரிகளை பயன்படுத்தினால் கேட்பவர்களுக்கு இனிமையாக இருக்கும். மேடைப் பேச்சிற்கும் வெற்றி கிட்டும்.
பட்டிமன்றப் பேச்சுக்கலையில் முத்திரை பதித்தவர்கள் எல்லாம் மதுரைக்காரர்கள். பட்டிமன்ற நடுவராக முத்திரை பதித்தவர்கள் பெரும்பாலும் மதுரைக்காரர்களே. தமிழறிஞர் சாலமன் பாப்பையா, தமிழ்த்தேனீ இரா. மோகன், கலைமாமணி கு. ஞானசம்பந்தன் இவர்கள் அனைவருமே மதுரையைச் சேர்ந்தவர்கள். காரணம் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழ் படித்து வளர்ந்தவர்கள்.
‘வாங்க மேடையில் பேசலாம்’ நூலாசிரியர் முனைவர் ப. பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு பாராட்டுகள்.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2633
Points : 6335
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» குடிமகனுக்கு ஒரு கடிதம்! நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் மரிய தெரசா.. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» சோகச் சுவடுகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஆர் .டேவிட் ராஜ போஸ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஏவுகணை மனிதன் ! அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் ! கவிதைகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா.சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !
» மூங்கில்வனம் ! நூல் ஆசிரியர் : முனைவர் கவிஞர் கூடல் தாரிக், நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum