தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Today at 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
பிரிவு...... ..........
+5
செய்தாலி
கவிக்காதலன்
அரசன்
RAJABTHEEN
வ.வனிதா
9 posters
Page 1 of 1
பிரிவு...... ..........
[You must be registered and logged in to see this image.]
போராடிக்
கொண்டிருக்கும் உயிர்,
உடலிடம் மன்றாடும்
உருக்கமான தருணம்-பிரிவு !
உன்னுடன் பேசித்திரியும்
காலமெல்லாம் தெரியவில்லை
பிரிவில் என் உயிரைப்
பிரித்தெடுப்பாய் என்று !
நட்பும் ஒருவகைக்
காதல்தான் என்று எழுதிய
என் எழுதுகோல் ,
மையற்று மௌனித்து
மரணிக்கின்றது,
உன் பிரிவில்.......
சொர்ப்பமாய்க் கிடைத்திட்ட
உன் நட்பை,
அற்பமாய்த் தூக்கியெறிய
மனமற்றும்,
நுட்பமாய் நுகர்ந்த
உன் காதலை விட்டு
திட்பமாய் நகர்ந்த
என் நினைவுகளும் பட்ட பாடுகள்
இறைவனுக்கே வெளிச்சம் !
நிரந்தரமொன்று வாழ்வில்
இல்லையென்று
உணரப்பட்ட தருணம்,
ஊசிபோல் உலவிக்கொண்டிருக்கின்றது ,
என் இதயத்தைச் சுற்றி....
உன் பிரிவில் சப்தமிட்டு அழவும்
அவஸ்தையாய் உள்ளது ,
நம்மைக் காதலர்களென்று
கலங்கப்படுத்தி விடுவார்களோ
என்ற பயத்தில்.....
உண்மையான வரிகள் கூட
என் வாசகரிடையே
கற்பனைகளைக் கரைய
வாய்ப்புகளுண்டு ....
ம்ம்ம் .. அவர்களுக்குத் தெரியாது ,
என் வலிகளை நான்
வரிகளாக்கியுள்ளேன் என்று !
போராடிக்
கொண்டிருக்கும் உயிர்,
உடலிடம் மன்றாடும்
உருக்கமான தருணம்-பிரிவு !
உன்னுடன் பேசித்திரியும்
காலமெல்லாம் தெரியவில்லை
பிரிவில் என் உயிரைப்
பிரித்தெடுப்பாய் என்று !
நட்பும் ஒருவகைக்
காதல்தான் என்று எழுதிய
என் எழுதுகோல் ,
மையற்று மௌனித்து
மரணிக்கின்றது,
உன் பிரிவில்.......
சொர்ப்பமாய்க் கிடைத்திட்ட
உன் நட்பை,
அற்பமாய்த் தூக்கியெறிய
மனமற்றும்,
நுட்பமாய் நுகர்ந்த
உன் காதலை விட்டு
திட்பமாய் நகர்ந்த
என் நினைவுகளும் பட்ட பாடுகள்
இறைவனுக்கே வெளிச்சம் !
நிரந்தரமொன்று வாழ்வில்
இல்லையென்று
உணரப்பட்ட தருணம்,
ஊசிபோல் உலவிக்கொண்டிருக்கின்றது ,
என் இதயத்தைச் சுற்றி....
உன் பிரிவில் சப்தமிட்டு அழவும்
அவஸ்தையாய் உள்ளது ,
நம்மைக் காதலர்களென்று
கலங்கப்படுத்தி விடுவார்களோ
என்ற பயத்தில்.....
உண்மையான வரிகள் கூட
என் வாசகரிடையே
கற்பனைகளைக் கரைய
வாய்ப்புகளுண்டு ....
ம்ம்ம் .. அவர்களுக்குத் தெரியாது ,
என் வலிகளை நான்
வரிகளாக்கியுள்ளேன் என்று !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: பிரிவு...... ..........
உள்ளத்தை உறையவைத்த வரிகள் அத்தனையும் பாராட்டுக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: பிரிவு...... ..........
வனிதா .... மிக அருமையான படைப்பு .....
இந்த படைப்பு படித்த எனக்கே கொஞ்சம் மனம் கனத்து போகிறது ,,,
படைத்த உங்களுக்கு எப்படி இருக்கும் என்று சொல்ல தேவையில்லை
இந்த படைப்பு படித்த எனக்கே கொஞ்சம் மனம் கனத்து போகிறது ,,,
படைத்த உங்களுக்கு எப்படி இருக்கும் என்று சொல்ல தேவையில்லை
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: பிரிவு...... ..........
அருமை ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பிரிவு...... ..........
ம்ம்ம்... அருமை அருமை நல்ல உணர்வோபூர்வமான சிந்தனை
மனம் கனக்கும் வரிகள் இதுவே நல் படைப்பாளியின் திறன்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மனம் கனக்கும் வரிகள் இதுவே நல் படைப்பாளியின் திறன்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பிரிவு...... ..........
செய்தாலி wrote:ம்ம்ம்... அருமை அருமை நல்ல உணர்வோபூர்வமான சிந்தனை
மனம் கனக்கும் வரிகள் இதுவே நல் படைப்பாளியின் திறன்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பிரிவு...... ..........
ஆழமான வரிகள்
meena_selvam- மல்லிகை
- Posts : 95
Points : 163
Join date : 01/01/2011
Re: பிரிவு...... ..........
அருமையான படைப்பு :héhé: :héhé:
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: பிரிவு...... ..........
நன்றி உங்களின் அனைவரின் பாராட்டிற்கும் ! மிக்க நன்றி !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: பிரிவு...... ..........
வலிகளை வரிகளாக்கி ............மிகவும் நன்றா க இருக்கிறது .
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: பிரிவு...... ..........
நன்றி மதி அவர்களே !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|