தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 2:46 pm
» ஈரோட்டில் மினி வேடந்தாங்கல்.. வெறும் ரூ.25 தான் டிக்கெட்..
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 2:31 pm
» ஆன்மீக தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:10 am
» சமையல் குறிப்புகள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:09 am
» இயற்கையை ரசிப்போம்..!
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:07 am
» மருத்துவ குறிப்புகள் & பாட்டி வைத்தியம்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:05 am
» சிரிக்கலாம் சில நிமிடம்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:01 am
» நடிகர் டோவினோ தாமஸ்…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:51 am
» மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:49 am
» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:46 am
» செல்போன் வெடித்து இளம்பெண் பலி..(சார்ஜ் போட்டபடி பேசியதால்)
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:56 am
» என் வாழ்வில் கிடைத்த முதல் சந்தோஷம்…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:54 am
» காதல் கவிதை வரிகள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:53 am
» இங்கு எளிதாய் கிடைப்பது…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:52 am
» ஒரு முத்தம் கொடேன்!
by அ.இராமநாதன் Wed Sep 20, 2023 6:40 pm
» ‘மண்வாசனை’ படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:19 pm
» கந்தன் காலடியை வணங்கினால்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:18 pm
» சிதம்பரம் ஸ்ரீ முக்குறுணி விநாயகர்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:17 pm
» முட்டை வாசம் பிடிக்காதவர்களுக்கு...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:57 pm
» கண் திருஷ்டி நீங்க...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:55 pm
» கடிகாரம் மாட்ட சிறந்த இடம்...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:53 pm
» வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவை...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:52 pm
» மகா புத்திசாலி...!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:50 pm
» குளிக்கும் போது...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:48 pm
» அகல் விளக்கு
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:46 pm
» சிறந்த வரிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:45 pm
» வாழ்க்கைக் கணக்கு.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:44 pm
» மனைவிக்கு தெரிஞ்சா திட்டுவாள்…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:43 pm
» இன்னக்கி நல்ல நாள்டி’… !
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:42 pm
» டாஸ்மாக்ல கூட்டம் அளவுக்கு அதிகமா இருக்கே…!!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm
» விசித்திரப் பறவைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm
» புத்தர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:38 pm
» எனக்கு முன்னாள் காதலர் வேண்டும்!- கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:34 pm
» அமுதிலும் இனிதான 1957 காதல் பாடல்கள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:32 pm
» ஸ்ரீராமர் பட்டாபிஷேக தரிசனம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:30 pm
» நாளும் உந்தன் அரசாட்சி
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:29 pm
» கார்டியாக் அரஸ்ட்டுக்கும் – ஹார்ட் அட்டாக்குக்கும் என்ன வித்தியாசம்..
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:25 pm
» இதயம் காப்போம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:23 pm
» மதுரை முக்குறுணி விநாயகர்.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:21 pm
» அது ‘பெரிய மனுஷி’…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:20 pm
» மனிதம் – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:19 pm
» பிரிவோம் சந்திப்போம்!! – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:17 pm
» சமையல் துளிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:16 pm
» கூறியது நடந்துவிட்டது… உற்சாகத்தில் எஸ்.ஜே.சூர்யா!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:15 pm
» மரணம் பற்றிய நம்பிக்கைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:14 pm
காமராசர் ஓர் அரசியல் அதிசயம்! கவிஞர் இரா.இரவி !
Page 1 of 1
காமராசர் ஓர் அரசியல் அதிசயம்! கவிஞர் இரா.இரவி !
காமராசர் ஓர் அரசியல் அதிசயம்!
கவிஞர் இரா.இரவி !
இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை
இனிவரும் சமுதாயம் நம்ப மறுக்கும் பெருமிதம்
காந்தியடிகளுக்கு சொன்ன வாசகம் இது
கர்மவீரர் காமராசருக்கும் இது பொருந்தும்
முப்பது ரூபாய் கூடுதலாக அன்னையே கேட்டபோதும்
மறுத்தவர் தர மறுத்தவர் காமராசர்
தாய் வசித்து வந்த வீட்டிற்குக் கூட
தண்ணீர் குழாய் இணைப்பை வழங்காதவர்
திருமணம் புரியாமலேயே மக்களுக்காக
திருவாழ்வு வாழ்ந்த சிறந்த மாமனிதர்
தான் கல்வி அதிகம் கற்காவிட்டாலும்
தமிழகத்தை கற்க வைத்து அழகு பார்த்தவர்
கல்விப் புரட்சியை அமைதியாக நிகழ்த்தியவர்
கல்வியாளர்கள் பெருகிட காரணமானவர்
சாதனைகளை சத்தமின்றி நிகழ்த்திய தீரர்
சகோதரர்களாக அனைவரையும் நேசித்த பண்பாளர்
பத்து வாங்கினால் ஒன்று இலவசம் உங்களுக்கு என்றனர்
பதினொன்றை அரசுக்கணக்கில் மகிழுந்தை சேர்த்தவர்
ஊழல் என்றால் என்னவென்றே அறியாதவர்
உத்தமராகவே உயிர் உள்ளவரை வாழ்ந்தவர்
நேர்மையின் சின்னமாக வாழ்ந்து உயர்ந்தவர்
நானிலம் போற்றும் மாமனிதராக வாழ்ந்தவர்
அரசியல்வாதிக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்
அறவாழ்வு வாழ்ந்து சிறந்தவர்
பகுத்தறிவுப் பகல்வன் தந்தை பெரியார்
பேசுவதை நாட்டில் நடைமுறைப்படுத்தியவர்
எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்க வைத்தவர்
எல்லோர்க்கும் கல்வியை பொதுவாக்கியவர்
கக்கன் போன்ற நேர்மையான மனிதரை
காமராசர் அமைச்சரவையில் அமைச்சராக வைத்தவர்!
தொழிற்சாலைகள் பல கட்டித் தந்தவர்
தமிழகத்தில் அணைகள் பல கட்டியவர்
பாலங்கள் பல கட்டியவர் காமராசர்
பண்பான அரசியல்வாதியாக வலம் வந்தவர்
ஆகட்டும் பார்க்கலாம் என்று அறிவித்து விட்டால்
அப்படியே கோரிக்கையை நிறைவேற்றிக் காட்டியவர்
ஏழைப்பங்காளனாகவே இறுதிவரை வாழ்ந்தவர்
ஏழையாகவே இருந்தவர் பணக்காரன் ஆகாதவர்
ஒன்பது ஆண்டுகள் முதல்வராக இருந்து
ஒப்பற்ற திட்டங்கள் பல நிறைவேற்றி மகிழ்ந்தவர்
கல்வியோடு மதிய உணவும் வழங்கிய நல்லவர்
கல்வி ஏழைகளுக்கு கிடைத்திட வழிவகுத்தவர்
பிரதமர் பலரை உருவாக்கி மகிழ்ந்தவர்
பிரதமர் வாய்ப்பினை வேண்டாமென மறுத்தவர்
விருதுநகரில் பிறந்து புகழ்பல சேர்த்தவர்
விருதுகள் பலர் பெறுவதற்கு காரணமானவர்
சத்யமூர்த்தியை தலைவராகக் கொண்டவர்
சத்ய வாழ்க்கையை இறுதிவரை வாழ்ந்தவர்
கொடுமையான குலக்கல்வியை மூடியவர்
கடுமையாக யாரிடமும் நடந்து கொள்ளாதவர்
பதினேழாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் திறந்தவர்
பலருக்கும் கல்வி கிடைத்திட காரணமானவர்
பாரத ரத்னா விருதை இறந்தபின் தந்தனர்
பண்பாளர் வாழ்ந்த போதே நீந்து இருக்கலாம்
காமராசரைப் போல அரசியல்வாதி இல்லை
காமராசருக்கு நிகர் காமராசர் மட்டுமே!
கவிஞர் இரா.இரவி !
இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை
இனிவரும் சமுதாயம் நம்ப மறுக்கும் பெருமிதம்
காந்தியடிகளுக்கு சொன்ன வாசகம் இது
கர்மவீரர் காமராசருக்கும் இது பொருந்தும்
முப்பது ரூபாய் கூடுதலாக அன்னையே கேட்டபோதும்
மறுத்தவர் தர மறுத்தவர் காமராசர்
தாய் வசித்து வந்த வீட்டிற்குக் கூட
தண்ணீர் குழாய் இணைப்பை வழங்காதவர்
திருமணம் புரியாமலேயே மக்களுக்காக
திருவாழ்வு வாழ்ந்த சிறந்த மாமனிதர்
தான் கல்வி அதிகம் கற்காவிட்டாலும்
தமிழகத்தை கற்க வைத்து அழகு பார்த்தவர்
கல்விப் புரட்சியை அமைதியாக நிகழ்த்தியவர்
கல்வியாளர்கள் பெருகிட காரணமானவர்
சாதனைகளை சத்தமின்றி நிகழ்த்திய தீரர்
சகோதரர்களாக அனைவரையும் நேசித்த பண்பாளர்
பத்து வாங்கினால் ஒன்று இலவசம் உங்களுக்கு என்றனர்
பதினொன்றை அரசுக்கணக்கில் மகிழுந்தை சேர்த்தவர்
ஊழல் என்றால் என்னவென்றே அறியாதவர்
உத்தமராகவே உயிர் உள்ளவரை வாழ்ந்தவர்
நேர்மையின் சின்னமாக வாழ்ந்து உயர்ந்தவர்
நானிலம் போற்றும் மாமனிதராக வாழ்ந்தவர்
அரசியல்வாதிக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்
அறவாழ்வு வாழ்ந்து சிறந்தவர்
பகுத்தறிவுப் பகல்வன் தந்தை பெரியார்
பேசுவதை நாட்டில் நடைமுறைப்படுத்தியவர்
எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்க வைத்தவர்
எல்லோர்க்கும் கல்வியை பொதுவாக்கியவர்
கக்கன் போன்ற நேர்மையான மனிதரை
காமராசர் அமைச்சரவையில் அமைச்சராக வைத்தவர்!
தொழிற்சாலைகள் பல கட்டித் தந்தவர்
தமிழகத்தில் அணைகள் பல கட்டியவர்
பாலங்கள் பல கட்டியவர் காமராசர்
பண்பான அரசியல்வாதியாக வலம் வந்தவர்
ஆகட்டும் பார்க்கலாம் என்று அறிவித்து விட்டால்
அப்படியே கோரிக்கையை நிறைவேற்றிக் காட்டியவர்
ஏழைப்பங்காளனாகவே இறுதிவரை வாழ்ந்தவர்
ஏழையாகவே இருந்தவர் பணக்காரன் ஆகாதவர்
ஒன்பது ஆண்டுகள் முதல்வராக இருந்து
ஒப்பற்ற திட்டங்கள் பல நிறைவேற்றி மகிழ்ந்தவர்
கல்வியோடு மதிய உணவும் வழங்கிய நல்லவர்
கல்வி ஏழைகளுக்கு கிடைத்திட வழிவகுத்தவர்
பிரதமர் பலரை உருவாக்கி மகிழ்ந்தவர்
பிரதமர் வாய்ப்பினை வேண்டாமென மறுத்தவர்
விருதுநகரில் பிறந்து புகழ்பல சேர்த்தவர்
விருதுகள் பலர் பெறுவதற்கு காரணமானவர்
சத்யமூர்த்தியை தலைவராகக் கொண்டவர்
சத்ய வாழ்க்கையை இறுதிவரை வாழ்ந்தவர்
கொடுமையான குலக்கல்வியை மூடியவர்
கடுமையாக யாரிடமும் நடந்து கொள்ளாதவர்
பதினேழாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் திறந்தவர்
பலருக்கும் கல்வி கிடைத்திட காரணமானவர்
பாரத ரத்னா விருதை இறந்தபின் தந்தனர்
பண்பாளர் வாழ்ந்த போதே நீந்து இருக்கலாம்
காமராசரைப் போல அரசியல்வாதி இல்லை
காமராசருக்கு நிகர் காமராசர் மட்டுமே!
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2616
Points : 6284
Join date : 18/06/2010

» காமராசர் ஒரு சகாப்தம்! கவிஞர் இரா. இரவி !
» கற்றோர் போற்றும் காமராசர் ! கவிஞர் இரா .இரவி !
» கரிமேடு காமராசர் என்றும் வாழ்வார்! கவிஞர் இரா. இரவி
» அறிவுக் கதவைச் சரியாய்த் திறந்த அருந்தமிழர் காமராசர் ! கவிஞர் இரா .இரவி !
» அரசியல் ! கவிஞர் இரா .இரவி
» கற்றோர் போற்றும் காமராசர் ! கவிஞர் இரா .இரவி !
» கரிமேடு காமராசர் என்றும் வாழ்வார்! கவிஞர் இரா. இரவி
» அறிவுக் கதவைச் சரியாய்த் திறந்த அருந்தமிழர் காமராசர் ! கவிஞர் இரா .இரவி !
» அரசியல் ! கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|