தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
காமராசர் ஓர் அரசியல் அதிசயம்! கவிஞர் இரா.இரவி !
Page 1 of 1
காமராசர் ஓர் அரசியல் அதிசயம்! கவிஞர் இரா.இரவி !
காமராசர் ஓர் அரசியல் அதிசயம்!
கவிஞர் இரா.இரவி !
இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை
இனிவரும் சமுதாயம் நம்ப மறுக்கும் பெருமிதம்
காந்தியடிகளுக்கு சொன்ன வாசகம் இது
கர்மவீரர் காமராசருக்கும் இது பொருந்தும்
முப்பது ரூபாய் கூடுதலாக அன்னையே கேட்டபோதும்
மறுத்தவர் தர மறுத்தவர் காமராசர்
தாய் வசித்து வந்த வீட்டிற்குக் கூட
தண்ணீர் குழாய் இணைப்பை வழங்காதவர்
திருமணம் புரியாமலேயே மக்களுக்காக
திருவாழ்வு வாழ்ந்த சிறந்த மாமனிதர்
தான் கல்வி அதிகம் கற்காவிட்டாலும்
தமிழகத்தை கற்க வைத்து அழகு பார்த்தவர்
கல்விப் புரட்சியை அமைதியாக நிகழ்த்தியவர்
கல்வியாளர்கள் பெருகிட காரணமானவர்
சாதனைகளை சத்தமின்றி நிகழ்த்திய தீரர்
சகோதரர்களாக அனைவரையும் நேசித்த பண்பாளர்
பத்து வாங்கினால் ஒன்று இலவசம் உங்களுக்கு என்றனர்
பதினொன்றை அரசுக்கணக்கில் மகிழுந்தை சேர்த்தவர்
ஊழல் என்றால் என்னவென்றே அறியாதவர்
உத்தமராகவே உயிர் உள்ளவரை வாழ்ந்தவர்
நேர்மையின் சின்னமாக வாழ்ந்து உயர்ந்தவர்
நானிலம் போற்றும் மாமனிதராக வாழ்ந்தவர்
அரசியல்வாதிக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்
அறவாழ்வு வாழ்ந்து சிறந்தவர்
பகுத்தறிவுப் பகல்வன் தந்தை பெரியார்
பேசுவதை நாட்டில் நடைமுறைப்படுத்தியவர்
எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்க வைத்தவர்
எல்லோர்க்கும் கல்வியை பொதுவாக்கியவர்
கக்கன் போன்ற நேர்மையான மனிதரை
காமராசர் அமைச்சரவையில் அமைச்சராக வைத்தவர்!
தொழிற்சாலைகள் பல கட்டித் தந்தவர்
தமிழகத்தில் அணைகள் பல கட்டியவர்
பாலங்கள் பல கட்டியவர் காமராசர்
பண்பான அரசியல்வாதியாக வலம் வந்தவர்
ஆகட்டும் பார்க்கலாம் என்று அறிவித்து விட்டால்
அப்படியே கோரிக்கையை நிறைவேற்றிக் காட்டியவர்
ஏழைப்பங்காளனாகவே இறுதிவரை வாழ்ந்தவர்
ஏழையாகவே இருந்தவர் பணக்காரன் ஆகாதவர்
ஒன்பது ஆண்டுகள் முதல்வராக இருந்து
ஒப்பற்ற திட்டங்கள் பல நிறைவேற்றி மகிழ்ந்தவர்
கல்வியோடு மதிய உணவும் வழங்கிய நல்லவர்
கல்வி ஏழைகளுக்கு கிடைத்திட வழிவகுத்தவர்
பிரதமர் பலரை உருவாக்கி மகிழ்ந்தவர்
பிரதமர் வாய்ப்பினை வேண்டாமென மறுத்தவர்
விருதுநகரில் பிறந்து புகழ்பல சேர்த்தவர்
விருதுகள் பலர் பெறுவதற்கு காரணமானவர்
சத்யமூர்த்தியை தலைவராகக் கொண்டவர்
சத்ய வாழ்க்கையை இறுதிவரை வாழ்ந்தவர்
கொடுமையான குலக்கல்வியை மூடியவர்
கடுமையாக யாரிடமும் நடந்து கொள்ளாதவர்
பதினேழாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் திறந்தவர்
பலருக்கும் கல்வி கிடைத்திட காரணமானவர்
பாரத ரத்னா விருதை இறந்தபின் தந்தனர்
பண்பாளர் வாழ்ந்த போதே நீந்து இருக்கலாம்
காமராசரைப் போல அரசியல்வாதி இல்லை
காமராசருக்கு நிகர் காமராசர் மட்டுமே!
கவிஞர் இரா.இரவி !
இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை
இனிவரும் சமுதாயம் நம்ப மறுக்கும் பெருமிதம்
காந்தியடிகளுக்கு சொன்ன வாசகம் இது
கர்மவீரர் காமராசருக்கும் இது பொருந்தும்
முப்பது ரூபாய் கூடுதலாக அன்னையே கேட்டபோதும்
மறுத்தவர் தர மறுத்தவர் காமராசர்
தாய் வசித்து வந்த வீட்டிற்குக் கூட
தண்ணீர் குழாய் இணைப்பை வழங்காதவர்
திருமணம் புரியாமலேயே மக்களுக்காக
திருவாழ்வு வாழ்ந்த சிறந்த மாமனிதர்
தான் கல்வி அதிகம் கற்காவிட்டாலும்
தமிழகத்தை கற்க வைத்து அழகு பார்த்தவர்
கல்விப் புரட்சியை அமைதியாக நிகழ்த்தியவர்
கல்வியாளர்கள் பெருகிட காரணமானவர்
சாதனைகளை சத்தமின்றி நிகழ்த்திய தீரர்
சகோதரர்களாக அனைவரையும் நேசித்த பண்பாளர்
பத்து வாங்கினால் ஒன்று இலவசம் உங்களுக்கு என்றனர்
பதினொன்றை அரசுக்கணக்கில் மகிழுந்தை சேர்த்தவர்
ஊழல் என்றால் என்னவென்றே அறியாதவர்
உத்தமராகவே உயிர் உள்ளவரை வாழ்ந்தவர்
நேர்மையின் சின்னமாக வாழ்ந்து உயர்ந்தவர்
நானிலம் போற்றும் மாமனிதராக வாழ்ந்தவர்
அரசியல்வாதிக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்
அறவாழ்வு வாழ்ந்து சிறந்தவர்
பகுத்தறிவுப் பகல்வன் தந்தை பெரியார்
பேசுவதை நாட்டில் நடைமுறைப்படுத்தியவர்
எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்க வைத்தவர்
எல்லோர்க்கும் கல்வியை பொதுவாக்கியவர்
கக்கன் போன்ற நேர்மையான மனிதரை
காமராசர் அமைச்சரவையில் அமைச்சராக வைத்தவர்!
தொழிற்சாலைகள் பல கட்டித் தந்தவர்
தமிழகத்தில் அணைகள் பல கட்டியவர்
பாலங்கள் பல கட்டியவர் காமராசர்
பண்பான அரசியல்வாதியாக வலம் வந்தவர்
ஆகட்டும் பார்க்கலாம் என்று அறிவித்து விட்டால்
அப்படியே கோரிக்கையை நிறைவேற்றிக் காட்டியவர்
ஏழைப்பங்காளனாகவே இறுதிவரை வாழ்ந்தவர்
ஏழையாகவே இருந்தவர் பணக்காரன் ஆகாதவர்
ஒன்பது ஆண்டுகள் முதல்வராக இருந்து
ஒப்பற்ற திட்டங்கள் பல நிறைவேற்றி மகிழ்ந்தவர்
கல்வியோடு மதிய உணவும் வழங்கிய நல்லவர்
கல்வி ஏழைகளுக்கு கிடைத்திட வழிவகுத்தவர்
பிரதமர் பலரை உருவாக்கி மகிழ்ந்தவர்
பிரதமர் வாய்ப்பினை வேண்டாமென மறுத்தவர்
விருதுநகரில் பிறந்து புகழ்பல சேர்த்தவர்
விருதுகள் பலர் பெறுவதற்கு காரணமானவர்
சத்யமூர்த்தியை தலைவராகக் கொண்டவர்
சத்ய வாழ்க்கையை இறுதிவரை வாழ்ந்தவர்
கொடுமையான குலக்கல்வியை மூடியவர்
கடுமையாக யாரிடமும் நடந்து கொள்ளாதவர்
பதினேழாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் திறந்தவர்
பலருக்கும் கல்வி கிடைத்திட காரணமானவர்
பாரத ரத்னா விருதை இறந்தபின் தந்தனர்
பண்பாளர் வாழ்ந்த போதே நீந்து இருக்கலாம்
காமராசரைப் போல அரசியல்வாதி இல்லை
காமராசருக்கு நிகர் காமராசர் மட்டுமே!
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Similar topics
» காமராசர் ஒரு சகாப்தம்! கவிஞர் இரா. இரவி !
» கற்றோர் போற்றும் காமராசர் ! கவிஞர் இரா .இரவி !
» கரிமேடு காமராசர் என்றும் வாழ்வார்! கவிஞர் இரா. இரவி
» அறிவுக் கதவைச் சரியாய்த் திறந்த அருந்தமிழர் காமராசர் ! கவிஞர் இரா .இரவி !
» அரசியல் ! கவிஞர் இரா .இரவி
» கற்றோர் போற்றும் காமராசர் ! கவிஞர் இரா .இரவி !
» கரிமேடு காமராசர் என்றும் வாழ்வார்! கவிஞர் இரா. இரவி
» அறிவுக் கதவைச் சரியாய்த் திறந்த அருந்தமிழர் காமராசர் ! கவிஞர் இரா .இரவி !
» அரசியல் ! கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|