தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனேby அ.இராமநாதன் Yesterday at 1:24 pm
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Yesterday at 1:24 pm
» சிக்கலுக்கு தீர்வு காண்பது எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 1:20 pm
» இந்தியாவில் இருக்கிறோமா…! – ஒரு நிமிட கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:38 pm
» கருணை அப்டேட்ஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:37 pm
» மரியாதை ! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:36 pm
» தினம் ஒரு மூலிகை- கொடி கள்ளி (அ) பென்சில் கள்ளி
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:34 pm
» ரூ 198-ல் ஒரு மாதத்த்துக்கு ஃபிராட்பேண்ட்…
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:32 pm
» தகுதி இல்லாத குடும்பத் தலைவி! -வலை வீச்சில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:30 pm
» “நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்”
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:25 pm
» அறிந்த தலம்-அறியாத தகவல்கள் -திருவாமாத்தூர்
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 3:47 pm
» ஹைகூ
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:55 pm
» பறவையின் கதை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:53 pm
» படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:52 pm
» நட்சத்திரம் உதிரும் வரை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:50 pm
» பயணம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:49 pm
» கடன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:47 pm
» மன்னிப்புக் கேட்கும் கடவுள் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:44 pm
» நிம்மதிச் சன்னதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:34 pm
» கற்கால மனிதன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:31 pm
» எட்டாவது அதிசயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:29 pm
» செங்களம் -இணையத்தொடர் (விமர்சனம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:23 pm
» குடிமகான் – சினிமா விமர்சனம் (குமுதம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:22 pm
» ரேசர் -திரைப்படம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm
» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm
» கண்ணை நம்பாதே – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:20 pm
» ஏப் 1-ல் தைவான் பறக்கிறது இந்தியன் 2 டீம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:19 pm
» மகேஷ்பாபு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:18 pm
» பருந்தாகுது ஊர்க்குருவி- விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:17 pm
» வீரப்பனின் மகள் அறிமுகமாகும் மாவீரன் பிள்ளை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:16 pm
» செங்களம் – விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:15 pm
» கப்ஜா – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:14 pm
» உலகை வெல்லலாம்! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:13 pm
» குறைகளை பிறரிடம் தேடாதே...!
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:12 pm
» மகாபாரதத்தில் ஒரு காட்சி
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:10 pm
» நம்பிக்கையே வாழ்க்கை! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:09 pm
» வளரும் தமிழே வரலாறு கூறும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 28, 2023 4:52 pm
» ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
by eraeravi Tue Mar 28, 2023 4:45 pm
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 7:00 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm
» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm
» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm
» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm
அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
Page 1 of 1
அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி
நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
நூல் வெளியீடு : வானதி பதிப்பகம்,
23, தீனதயாளு தெரு,
தி.நகர், சென்னை – 11.
தொலைபேசி : 044-24342810
பக்கம் : 94 விலை : 9௦
நல்ல எண்ணத்தாலும் எழுத்தாலும் எல்லோரின் மனதிலும் இடம்பிடித்து வரும் இனிய கவிஞர் இரா.இரவி அவர்களின் இருபத்திஏழாவது நூலான ‘அம்மா அப்பா’ என்ற கவிதை நூல் பெருமைமிகு வானதி பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. முன்பக்க அட்டையில் ஒரு குடும்பத்தின் பிணைப்பை ஏற்படுத்தும் வகையில் படங்கள் அழகாக அமைந்துள்ளது.
பின்பக்க அட்டையில் உலகமே அறிந்த கு.ஞானசம்பந்தன் ஐயா மற்றும் ஏர்வாடி இராதாகிருஷ்ணன் ஐயா அவர்களின் முகமும், அவர்களின் பெருமைமிகு வரிகளும் ‘முகவரி’யாய் இரா.இரவி அவர்களுக்கு மாறிவிட்டது சிறப்பிலும் சிறப்பு.
மாமனிதர் அப்துல்கலாம் அவர்களோடு கவிஞர் இரா.இரவி அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், கலாம் அவர்கள் தனது பொற்கரங்களால் எழுதிய கடிதம் போன்றவற்றை பலரும் அறிந்துகொள்ள இந்நூல் வகை செய்திருக்கிறது. இதனால் இரா.இரவி அவர்களுக்கு இன்னும் ‘நன்மதிப்பு’ உயரும் என்றே கூறலாம். இந்நூலில் உள்ள அனைத்து தலைப்பு கவிதைகளும் இன்றைய இளையதலைமுறைக்கு அவசியமானது தான்.
அன்று அநீதி
ஆணுக்கு கைச்சிலம்பு
பெண்ணுக்கு காலச் சிலம்பு!
என்ற வரிகள் பெண்ணுக்கு இவ்வுலகில் ஏற்படும் நிலையை எடுத்துரைக்கிறது. மேலும் பெண்களை மதிக்க வேண்டும் என்பதற்காகவே கவிஞர் இவ்வரிகளை எழுதியுள்ளார்.
ரத்தத்தில் ஊதிவிட்ட ஆணாதிக்கச் சிந்தனைகளை
ரத்து செய்துவிட்டு மதியுங்கள் பெண்களை ;
என பெண்ணினத்திற்காக வார்த்தைகளால் வழக்கறிஞரைப் போல் வாதாடுகிறார்.
மேலும் திருநங்கைகளைப் பற்றிய கவிதையில்
வழி இல்லாத வாழ்க்கை
வலி மிகுந்த வாழ்க்கை
திருநங்கைகள்!
என்ற இரண்டே வரிகளில் அவர்களின் மொத்த வாழ்க்கையையும் படம்பிடித்து விளக்கியிருப்பது சிறப்பு.
இந்நூலின் அனைத்து கவிதைகளும் சமுதாய அக்கறையை வெளிப்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கின்றன.
கவிஞர் இரா. இரவி அவர்கள் இன்னும் பல நூல்கள் படைக்கட்டும்! இனிவரும் தலைமுறையினரும் அனுபவிக்கட்டும்!
நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
நூல் வெளியீடு : வானதி பதிப்பகம்,
23, தீனதயாளு தெரு,
தி.நகர், சென்னை – 11.
தொலைபேசி : 044-24342810
பக்கம் : 94 விலை : 9௦
நல்ல எண்ணத்தாலும் எழுத்தாலும் எல்லோரின் மனதிலும் இடம்பிடித்து வரும் இனிய கவிஞர் இரா.இரவி அவர்களின் இருபத்திஏழாவது நூலான ‘அம்மா அப்பா’ என்ற கவிதை நூல் பெருமைமிகு வானதி பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. முன்பக்க அட்டையில் ஒரு குடும்பத்தின் பிணைப்பை ஏற்படுத்தும் வகையில் படங்கள் அழகாக அமைந்துள்ளது.
பின்பக்க அட்டையில் உலகமே அறிந்த கு.ஞானசம்பந்தன் ஐயா மற்றும் ஏர்வாடி இராதாகிருஷ்ணன் ஐயா அவர்களின் முகமும், அவர்களின் பெருமைமிகு வரிகளும் ‘முகவரி’யாய் இரா.இரவி அவர்களுக்கு மாறிவிட்டது சிறப்பிலும் சிறப்பு.
மாமனிதர் அப்துல்கலாம் அவர்களோடு கவிஞர் இரா.இரவி அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், கலாம் அவர்கள் தனது பொற்கரங்களால் எழுதிய கடிதம் போன்றவற்றை பலரும் அறிந்துகொள்ள இந்நூல் வகை செய்திருக்கிறது. இதனால் இரா.இரவி அவர்களுக்கு இன்னும் ‘நன்மதிப்பு’ உயரும் என்றே கூறலாம். இந்நூலில் உள்ள அனைத்து தலைப்பு கவிதைகளும் இன்றைய இளையதலைமுறைக்கு அவசியமானது தான்.
அன்று அநீதி
ஆணுக்கு கைச்சிலம்பு
பெண்ணுக்கு காலச் சிலம்பு!
என்ற வரிகள் பெண்ணுக்கு இவ்வுலகில் ஏற்படும் நிலையை எடுத்துரைக்கிறது. மேலும் பெண்களை மதிக்க வேண்டும் என்பதற்காகவே கவிஞர் இவ்வரிகளை எழுதியுள்ளார்.
ரத்தத்தில் ஊதிவிட்ட ஆணாதிக்கச் சிந்தனைகளை
ரத்து செய்துவிட்டு மதியுங்கள் பெண்களை ;
என பெண்ணினத்திற்காக வார்த்தைகளால் வழக்கறிஞரைப் போல் வாதாடுகிறார்.
மேலும் திருநங்கைகளைப் பற்றிய கவிதையில்
வழி இல்லாத வாழ்க்கை
வலி மிகுந்த வாழ்க்கை
திருநங்கைகள்!
என்ற இரண்டே வரிகளில் அவர்களின் மொத்த வாழ்க்கையையும் படம்பிடித்து விளக்கியிருப்பது சிறப்பு.
இந்நூலின் அனைத்து கவிதைகளும் சமுதாய அக்கறையை வெளிப்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கின்றன.
கவிஞர் இரா. இரவி அவர்கள் இன்னும் பல நூல்கள் படைக்கட்டும்! இனிவரும் தலைமுறையினரும் அனுபவிக்கட்டும்!
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2590
Points : 6206
Join date : 18/06/2010

» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் !
» இலக்கிய இணையர் படைப்புலகம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
» ‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» இலக்கிய இணையர் படைப்புலகம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
» ‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|