தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
உண்மைக் காதல்...!
4 posters
Page 1 of 1
உண்மைக் காதல்...!
உண்மைக் காதல்...!
வகுப்பு பதிவில்
என் பெயரையும் மறந்து
அவள் பெயருக்காக காத்திருப்பேன்,
"எஸ் சர் "
என்ற குரலுக்காக.
அவ்வளவு கூச்சலிலும்,
கடைசி வரிசையில் அமர்ந்திருந்தும்,
மெல்லியதாய் என் காதுகளுக்கு மட்டும்
கீர்த்தனையாய் இசைக்கும்
அவள் கொலுசின் ஓசை
சில நொடிகள் பேச
கண்ணாடி முன்
பல மணி நேர ஒத்திகை
சொந்தமே இல்லாத ஊரிலும்,
திருமணம்,விசேஷம் என்று சொல்லி
பேருந்தில் ஏறினேன்
அவள் போகும் ஊருக்கு
சேர்ந்து பயணம் செய்ய..
நாத்திகத்தை நசுக்கி,
அர்ச்சனை செய்ய வைத்தது,
அவள் பிறந்த நாள்
உனைக் காண்பதைத் தடுக்கும்
விடுமுறை நாட்கள்,
எனக்கு வெறுத்தே போயின.
காதலை ஒப்பிக்க காலம் தாழ்த்த,
வேறு ஊருக்கு இடம் பெயன்றாள் என்னவள்.
அவளில்லாத நான்,
ப்ரோசஸர் இல்லாத கணினியாய்
சாரமில்லாமல் இருக்க,
காலச் சக்கரம் மெல்ல சுழல ஆரம்பித்தது.
திடீரன ஒரு நாள்,
மறுபடியும் கொலுசொலி,
இம்முறை கீர்த்தனை அல்ல,
இது சிம்பொனி!
வகுப்பில் புதுவரவாக ஒரு முள்ளை!
அடடா...இவள் தான் நமக்காக பிறந்தவள்
என மனம் சொல்ல
தொடங்கியது இரண்டாம் இன்னிங்க்ஸ்!
இப்படி விடலை பருவத்தில்,
பள்ளிக் காதல்
கல்லூரிக் காதல்
அக்கம் பக்கத்துக் காதல்
கைப்பேசிக் காதல்
இணையக் காதல்
என
அனைத்தையும் காதலித்ததில்
அன்பு,
ஆரவாரம்,
சந்தோஷம்,
ஆர்ப்பாட்டம்,
கனவு,
கொண்டாட்டம்,
ஏக்கம்,
வியப்பு,
எதிர்பார்ப்பு,
என சகல உணர்ச்சியும் இருந்தது
காதலைத் தவிர!
இறுதியில்
திருமணம் தான்
உணரவைத்தது
காதலை!
உண்மைக் காதல்
திருமணத்திற்குப் பின்னே
உணரப்படுகிறது!
வகுப்பு பதிவில்
என் பெயரையும் மறந்து
அவள் பெயருக்காக காத்திருப்பேன்,
"எஸ் சர் "
என்ற குரலுக்காக.
அவ்வளவு கூச்சலிலும்,
கடைசி வரிசையில் அமர்ந்திருந்தும்,
மெல்லியதாய் என் காதுகளுக்கு மட்டும்
கீர்த்தனையாய் இசைக்கும்
அவள் கொலுசின் ஓசை
சில நொடிகள் பேச
கண்ணாடி முன்
பல மணி நேர ஒத்திகை
சொந்தமே இல்லாத ஊரிலும்,
திருமணம்,விசேஷம் என்று சொல்லி
பேருந்தில் ஏறினேன்
அவள் போகும் ஊருக்கு
சேர்ந்து பயணம் செய்ய..
நாத்திகத்தை நசுக்கி,
அர்ச்சனை செய்ய வைத்தது,
அவள் பிறந்த நாள்
உனைக் காண்பதைத் தடுக்கும்
விடுமுறை நாட்கள்,
எனக்கு வெறுத்தே போயின.
காதலை ஒப்பிக்க காலம் தாழ்த்த,
வேறு ஊருக்கு இடம் பெயன்றாள் என்னவள்.
அவளில்லாத நான்,
ப்ரோசஸர் இல்லாத கணினியாய்
சாரமில்லாமல் இருக்க,
காலச் சக்கரம் மெல்ல சுழல ஆரம்பித்தது.
திடீரன ஒரு நாள்,
மறுபடியும் கொலுசொலி,
இம்முறை கீர்த்தனை அல்ல,
இது சிம்பொனி!
வகுப்பில் புதுவரவாக ஒரு முள்ளை!
அடடா...இவள் தான் நமக்காக பிறந்தவள்
என மனம் சொல்ல
தொடங்கியது இரண்டாம் இன்னிங்க்ஸ்!
இப்படி விடலை பருவத்தில்,
பள்ளிக் காதல்
கல்லூரிக் காதல்
அக்கம் பக்கத்துக் காதல்
கைப்பேசிக் காதல்
இணையக் காதல்
என
அனைத்தையும் காதலித்ததில்
அன்பு,
ஆரவாரம்,
சந்தோஷம்,
ஆர்ப்பாட்டம்,
கனவு,
கொண்டாட்டம்,
ஏக்கம்,
வியப்பு,
எதிர்பார்ப்பு,
என சகல உணர்ச்சியும் இருந்தது
காதலைத் தவிர!
இறுதியில்
திருமணம் தான்
உணரவைத்தது
காதலை!
உண்மைக் காதல்
திருமணத்திற்குப் பின்னே
உணரப்படுகிறது!
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: உண்மைக் காதல்...!
உண்மைக் காதல்
திருமணத்திற்குப் பின்னே
உணரப்படுகிறது!.....................
.......கோடானு கோடி பெறும் உண்மை .
திருமணத்திற்குப் பின்னே
உணரப்படுகிறது!.....................
.......கோடானு கோடி பெறும் உண்மை .
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: உண்மைக் காதல்...!
நன்றி
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: உண்மைக் காதல்...!
ஆட்டோகிராப் படம் பார்த்த மாதிரி இருக்கு
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: உண்மைக் காதல்...!
[You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: உண்மைக் காதல்...!
நன்றி
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Similar topics
» உண்மைக் காதல்
» தங்கள் காதல் வாழ்க... மனித காதல் ஒழிக
» உண்மைக் காதலர்
» எங்கும் காதல்... எதிலும் காதல்..............
» நயன்தாராவின் காதல் கதையா எங்கேயும் காதல்? - பிரபுதேவா பதில்
» தங்கள் காதல் வாழ்க... மனித காதல் ஒழிக
» உண்மைக் காதலர்
» எங்கும் காதல்... எதிலும் காதல்..............
» நயன்தாராவின் காதல் கதையா எங்கேயும் காதல்? - பிரபுதேவா பதில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|