தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நன்றி, கடவுளே

5 posters

Go down

நன்றி, கடவுளே  Empty நன்றி, கடவுளே

Post by V.Annasamy Fri Jan 14, 2011 1:39 pm

தெரிந்தவனுக்கு அன்று திருமணம்.
பரிசாய் ரூபாய் ஐநூறை
உரிய தோர் 'உறையில்'
பேரின்ப மோடு கொடுத்தான்,,
வாரி வழங்கும் உணர்வில்.

சிற்றுண்டி முடித்து வெளிவந்து
சற்றே சட்டைப்பை தொட்டபோது
உற்ற 'மொய்ப்பணம்' இங்கே..
வெற்று உறையோ அங்கே
முற்றிலும் அதிர்ச்சியில் அவன்.

மறதியில் இப்படியோர் செயல்..
பிறந்தது மனதில் புயல்.
சிறப்பு குன்றிய விதத்தை
மறவாது மாற்றும் முயற்சியில்
விறுவிறுப்பாய் உள்ளே சென்றபோது..

மணமகன் இவனை அழைத்து,
பணமோ, பொருளோ தங்களுக்கு
வேண்டாமென உரைத்து, இனிய
நண்பனது ஆசியன்பு போதுமென்றான்.
மீண்ட வெற்றுஉறையோ இவன்கையில்.. ஆச்சரியம் அது அது மகிழ்ச்சி

!
avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

நன்றி, கடவுளே  Empty Re: நன்றி, கடவுளே

Post by V.Annasamy Fri Jan 14, 2011 4:26 pm

சற்று மாறுபட்ட கோணத்தில் ஓர் கவிதை, தங்களின் இனிய கவனத்திற்கு.
avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

நன்றி, கடவுளே  Empty Re: நன்றி, கடவுளே

Post by வ.வனிதா Fri Jan 14, 2011 4:32 pm

மிகவும் அருமையாக உள்ளது இப்படி அனைவரும் இருந்துவிட்டால் உலகில் புறம்கூறுவோர் மிகவும் குறைவாகி விடுவர்... அதே போல் எல்லாருடைய திருமணத்திற்கும் சென்றுவிட்டு வாழ்த்தி வருவர்.
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

நன்றி, கடவுளே  Empty Re: நன்றி, கடவுளே

Post by V.Annasamy Fri Jan 14, 2011 4:54 pm

க.வனிதா wrote:மிகவும் அருமையாக உள்ளது இப்படி அனைவரும் இருந்துவிட்டால் உலகில் புறம்கூறுவோர் மிகவும் குறைவாகி விடுவர்... அதே போல் எல்லாருடைய திருமணத்திற்கும் சென்றுவிட்டு வாழ்த்தி வருவர்.

உண்மை நிலையும் இங்கு உதவும் வகையாய் மறைக்கப் பட்டதே.

கருத்துரைத்த தோழிக்கு அது அது அது அது
avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

நன்றி, கடவுளே  Empty Re: நன்றி, கடவுளே

Post by வ.வனிதா Fri Jan 14, 2011 6:52 pm

அதுவும் உண்மை தான் ! உண்மைகளை நேரே கூறாமல் கவிதை வாயிலாகக் கூறும் நிலைக்கு வந்து விட்டோம்! அதை ரசிக்கத் தோன்றுமே தவிர உண்மை என்று நினைக்கும் பட்சம் கடந்துவிடுகிறது !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

நன்றி, கடவுளே  Empty Re: நன்றி, கடவுளே

Post by kowsy2010 Fri Jan 14, 2011 8:51 pm

வெற்றுப் பேப்பர் வைத்த கோபமோ! இல்லை உண்மையில் எல்லா நண்பர்களையும் அப்படியே நினைப்பவரோ ! இந்தக் காலத்தில் எதைத்தான் சாமி நம்புறது. ஆச்சரியம்
avatar
kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

நன்றி, கடவுளே  Empty Re: நன்றி, கடவுளே

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jan 20, 2011 12:01 am

கலக்குறீங்க அருமையா இருக்கு பாராட்ட வார்த்தைகளே வரவில்லை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நன்றி, கடவுளே  Empty Re: நன்றி, கடவுளே

Post by V.Annasamy Sat Jan 29, 2011 5:57 pm

க.வனிதா wrote:அதுவும் உண்மை தான் ! உண்மைகளை நேரே கூறாமல் கவிதை வாயிலாகக் கூறும் நிலைக்கு வந்து விட்டோம்! அதை ரசிக்கத் தோன்றுமே தவிர உண்மை என்று நினைக்கும் பட்சம் கடந்துவிடுகிறது !

நம்புங்கள் தோழி. இது எனக்கு ஏற்பட்ட நிலை அல்ல. ஒரு கதை படித்து அதன் சாரமாய் இட்டேன் நன்றி, கடவுளே  69767 நன்றி, கடவுளே  69767 இக்கவிதையை.

avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

நன்றி, கடவுளே  Empty Re: நன்றி, கடவுளே

Post by V.Annasamy Sat Jan 29, 2011 5:59 pm

kowsy2010 wrote:வெற்றுப் பேப்பர் வைத்த கோபமோ! இல்லை உண்மையில் எல்லா நண்பர்களையும் அப்படியே நினைப்பவரோ ! இந்தக் காலத்தில் எதைத்தான் சாமி நம்புறது. ஆச்சரியம்

மனிதன் மறப்பது இயல்பே என்ற கருத்தோடு இங்கு புனைத்தேன்.

நன்றி, கடவுளே  69767 நன்றி, கடவுளே  69767
avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

நன்றி, கடவுளே  Empty Re: நன்றி, கடவுளே

Post by V.Annasamy Sat Jan 29, 2011 6:01 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கலக்குறீங்க அருமையா இருக்கு பாராட்ட வார்த்தைகளே வரவில்லை

சொற்களை தேடி பாராட்டி வருகிற தலைவருக்கு நன்றிகள்.

சியர்ஸ் சியர்ஸ்
avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

நன்றி, கடவுளே  Empty Re: நன்றி, கடவுளே

Post by செய்தாலி Sat Jan 29, 2011 6:19 pm

V.Annasamy wrote:சற்று மாறுபட்ட கோணத்தில் ஓர் கவிதை, தங்களின் இனிய கவனத்திற்கு.

இது ஒரு மாறுபட்ட சிந்தை என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்
இதில் ஒரு மனிதனின் மறைமுக வாழ்க்கை இருக்கு என்று எண்ணுகிறேன்

உங்களின் மாற்றுக் கருத்தை சொல்லுங்க தோழரே

வரிகள் அருமை நல்ல சிந்தனை
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

நன்றி, கடவுளே  Empty Re: நன்றி, கடவுளே

Post by V.Annasamy Sat Jan 29, 2011 6:24 pm

செய்தாலி wrote:
V.Annasamy wrote:சற்று மாறுபட்ட கோணத்தில் ஓர் கவிதை, தங்களின் இனிய கவனத்திற்கு.

இது ஒரு மாறுபட்ட சிந்தை என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்
இதில் ஒரு மனிதனின் மறைமுக வாழ்க்கை இருக்கு என்று எண்ணுகிறேன்

உங்களின் மாற்றுக் கருத்தை சொல்லுங்க தோழரே

வரிகள் அருமை நல்ல சிந்தனை

மனித மறதியில் நடக்கும் சில விடயங்களில் இதுவும் ஒன்றே. குற்ற உணர்வில் 'அவன்' மீண்டும் அரங்கில் நுழைவதை நாம் நினைவில் கொள்ளத் தான் வேண்டும். (இராதா நேக் ஹே).

சியர்ஸ் சியர்ஸ்
avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

நன்றி, கடவுளே  Empty Re: நன்றி, கடவுளே

Post by செய்தாலி Sat Jan 29, 2011 6:27 pm

''(இராதா நேக் ஹே)''

புரிய வில்லை
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

நன்றி, கடவுளே  Empty Re: நன்றி, கடவுளே

Post by V.Annasamy Sat Jan 29, 2011 6:32 pm

செய்தாலி wrote:''(இராதா நேக் ஹே)''

புரிய வில்லை

எண்ணம் நேர்மையானதே என்ற தங்களுக்கு தெரிந்த பொருளில், உருது மொழியில் கூறினேன்.
avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

நன்றி, கடவுளே  Empty Re: நன்றி, கடவுளே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum