தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனேby அ.இராமநாதன் Yesterday at 1:24 pm
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Yesterday at 1:24 pm
» சிக்கலுக்கு தீர்வு காண்பது எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 1:20 pm
» இந்தியாவில் இருக்கிறோமா…! – ஒரு நிமிட கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:38 pm
» கருணை அப்டேட்ஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:37 pm
» மரியாதை ! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:36 pm
» தினம் ஒரு மூலிகை- கொடி கள்ளி (அ) பென்சில் கள்ளி
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:34 pm
» ரூ 198-ல் ஒரு மாதத்த்துக்கு ஃபிராட்பேண்ட்…
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:32 pm
» தகுதி இல்லாத குடும்பத் தலைவி! -வலை வீச்சில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:30 pm
» “நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்”
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:25 pm
» அறிந்த தலம்-அறியாத தகவல்கள் -திருவாமாத்தூர்
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 3:47 pm
» ஹைகூ
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:55 pm
» பறவையின் கதை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:53 pm
» படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:52 pm
» நட்சத்திரம் உதிரும் வரை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:50 pm
» பயணம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:49 pm
» கடன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:47 pm
» மன்னிப்புக் கேட்கும் கடவுள் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:44 pm
» நிம்மதிச் சன்னதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:34 pm
» கற்கால மனிதன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:31 pm
» எட்டாவது அதிசயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:29 pm
» செங்களம் -இணையத்தொடர் (விமர்சனம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:23 pm
» குடிமகான் – சினிமா விமர்சனம் (குமுதம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:22 pm
» ரேசர் -திரைப்படம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm
» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm
» கண்ணை நம்பாதே – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:20 pm
» ஏப் 1-ல் தைவான் பறக்கிறது இந்தியன் 2 டீம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:19 pm
» மகேஷ்பாபு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:18 pm
» பருந்தாகுது ஊர்க்குருவி- விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:17 pm
» வீரப்பனின் மகள் அறிமுகமாகும் மாவீரன் பிள்ளை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:16 pm
» செங்களம் – விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:15 pm
» கப்ஜா – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:14 pm
» உலகை வெல்லலாம்! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:13 pm
» குறைகளை பிறரிடம் தேடாதே...!
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:12 pm
» மகாபாரதத்தில் ஒரு காட்சி
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:10 pm
» நம்பிக்கையே வாழ்க்கை! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:09 pm
» வளரும் தமிழே வரலாறு கூறும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 28, 2023 4:52 pm
» ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
by eraeravi Tue Mar 28, 2023 4:45 pm
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 7:00 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm
» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm
» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm
» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm
புரிதல்.....!
+3
கவிக்காதலன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
செய்தாலி
7 posters
Page 1 of 1
புரிதல்.....!
[You must be registered and logged in to see this image.]
ஒருவர்கொருவர்
புரிந்து கொள்வதிலேயே
காலத்தின் நாழிகைகடந்து
பருவம் உதிர்ந்துபோகிறது
மிருதுவான புரிதலில்
வாழ்க்கை இனிக்கிறது
சில அவசரப்புரிதலால்
நஞ்சாக கசக்கிறது
மீதமுள்ள வாழ்க்கை
-செய்தாலி கிறுக்கலில் இருந்து
ஒருவர்கொருவர்
புரிந்து கொள்வதிலேயே
காலத்தின் நாழிகைகடந்து
பருவம் உதிர்ந்துபோகிறது
மிருதுவான புரிதலில்
வாழ்க்கை இனிக்கிறது
சில அவசரப்புரிதலால்
நஞ்சாக கசக்கிறது
மீதமுள்ள வாழ்க்கை
-செய்தாலி கிறுக்கலில் இருந்து
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 41
Location : Dubai,UAE
Re: புரிதல்.....!
புரிந்து கொள்ளுதலால் மட்டுமே வாழ்க்கை இனிப்பாகிறது என்று அருமையாக கவி வரிகளை செதுக்கியுள்ளீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: புரிதல்.....!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:புரிந்து கொள்ளுதலால் மட்டுமே வாழ்க்கை இனிப்பாகிறது என்று அருமையாக கவி வரிகளை செதுக்கியுள்ளீங்க
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 41
Location : Dubai,UAE
Re: புரிதல்.....!
//ஒருவர்கொருவர்
புரிந்து கொள்வதிலேயே
காலத்தின் நாழிகைகடந்து
பருவம் உதிர்ந்துபோகிறது //
இது உணமையே... புரிந்துகொள்ளும் முன் வாழ்க்கை முடிந்து போகிறது..! கவிதை அருமை தோழரே...!
புரிந்து கொள்வதிலேயே
காலத்தின் நாழிகைகடந்து
பருவம் உதிர்ந்துபோகிறது //
இது உணமையே... புரிந்துகொள்ளும் முன் வாழ்க்கை முடிந்து போகிறது..! கவிதை அருமை தோழரே...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 23
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: புரிதல்.....!
உண்மையே... புரிதல் இருந்தால் உறவும் சரி நட்பும் சரி நம்பிக்கையுடன் காலம் இருக்கும் வரை நிலைத்து நிற்கும்... புரிதலில் தவறினால் எல்லாமே விட்டு போகும் அபாயமும் உண்டு...
அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் சையதுஅலி..
அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் சையதுஅலி..
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 54
Location : குவைத்
Re: புரிதல்.....!
கவிக்காதலன் wrote://ஒருவர்கொருவர்
புரிந்து கொள்வதிலேயே
காலத்தின் நாழிகைகடந்து
பருவம் உதிர்ந்துபோகிறது //
இது உணமையே... புரிந்துகொள்ளும் முன் வாழ்க்கை முடிந்து போகிறது..! கவிதை அருமை தோழரே...!
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 41
Location : Dubai,UAE
Re: புரிதல்.....!
manjubashini wrote:உண்மையே... புரிதல் இருந்தால் உறவும் சரி நட்பும் சரி நம்பிக்கையுடன் காலம் இருக்கும் வரை நிலைத்து நிற்கும்... புரிதலில் தவறினால் எல்லாமே விட்டு போகும் அபாயமும் உண்டு...
அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் சையதுஅலி..
நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை
வாழ்கைத்துணையுடன் வாழ முற்படுவனுக்கு நல்புரிதல் அவசியம்
உங்கள் கருத்து என் நன்றிகள்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 41
Location : Dubai,UAE
Re: புரிதல்.....!
சூசகமான வரிகள் அற்புதமாக உள்ளது அருமை தோழா
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 100
Location : அன்பு உள்ளங்களில்
Re: புரிதல்.....!
RAJABDEEN wrote:சூசகமான வரிகள் அற்புதமாக உள்ளது அருமை தோழா
நன்றி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 41
Location : Dubai,UAE
Re: புரிதல்.....!
புரிந்தபின் ஆச்ச்ரியமா மாய் இருக்கிறது ...வாழ்க்கை
இவ்வளவு வேகமாய் போய் விட்டதே என்று ................
இவ்வளவு வேகமாய் போய் விட்டதே என்று ................
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 55
Location : canada
Re: புரிதல்.....!
nilaamathy wrote:புரிந்தபின் ஆச்ச்ரியமா மாய் இருக்கிறது ...வாழ்க்கை
இவ்வளவு வேகமாய் போய் விட்டதே என்று ................
நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 41
Location : Dubai,UAE
Re: புரிதல்.....!
jeba wrote:![]()
நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 41
Location : Dubai,UAE
Re: புரிதல்.....!
manjubashini wrote:உண்மையே... புரிதல் இருந்தால் உறவும் சரி நட்பும் சரி நம்பிக்கையுடன் காலம் இருக்கும் வரை நிலைத்து நிற்கும்... புரிதலில் தவறினால் எல்லாமே விட்டு போகும் அபாயமும் உண்டு...
அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் சையதுஅலி..


தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: புரிதல்.....!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:manjubashini wrote:உண்மையே... புரிதல் இருந்தால் உறவும் சரி நட்பும் சரி நம்பிக்கையுடன் காலம் இருக்கும் வரை நிலைத்து நிற்கும்... புரிதலில் தவறினால் எல்லாமே விட்டு போகும் அபாயமும் உண்டு...
அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் சையதுஅலி..
![]()
![]()
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 41
Location : Dubai,UAE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|