தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில் திருச்செங்கோடு
3 posters
Page 1 of 1
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில் திருச்செங்கோடு
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில் திருச்செங்கோடு
இந்த கோவிலில் வீற்றிருக்கும் இறைவன் - அர்த்தநாரீஸ்வரர்;இறைவி பாகம்பிரியாள்.இந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1900 அடி உயரத்தில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு செல்ல மலைப்பாதை வழியாக பேருந்து மற்றும் கார் மூலம் மட்டுமே செல்ல முடியும்.
மேலும் கோவிலுக்கு பாதயாத்திரை செல்ல விரும்புவோர் படிகட்டுகள் மூலம் செல்லலாம். இந்த கோவிலுக்கு 1200 படிகட்டுகள் கொண்ட நடைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோவிலுக்கு செல்லும் வழிகளில் ஒய்வு எடுத்துவிட்டுச் செல்ல வசதியாக பல மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.அதில் பல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இங்கு படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது. அர்த்தநாரீஸ்வரர் என்றால் சிவன் பாதி ஆணாகவும்,பாதி பெண்ணாகவும் (பார்வதி தேவி) காட்சி அளிப்பதே ஆகும்.
இந்த கோவிலில் மாதொரு பாகர் என்று அழைக்கப்படும் மூலவர் சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் காட்சி அளிக்கிறார்.
புனித தீர்த்தங்கள்::::
தீர்த்தங்கள் சிவபெருமானாலும் விநாயபெருமானாலும் முருகபெருமானாலும், தேவர்கள் மற்றும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்டதாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன.
இவற்றுள் சில முக்கிய தீர்த்தங்கள் , குமார தீர்த்தம், சக்தி தீர்த்தம், பாவநாச தீர்த்தம், பைவர தீர்த்தம், நாக தீர்த்தம், சூரிய புஷ்கரணி, அல்லி சுனை, சித்தர் முலிகை தீர்த்தம்,கணபதி தீர்த்தம், தேவ தீர்த்தம், அம்மையப்ப தீர்த்தம், குமார தீர்த்தம்,மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம் ஆகும்.
இந்த தீர்த்தங்கள் எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும் தன்மை கொண்டவை. மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தேவதீர்த்தம் தான் தீர்த்தமாக வழங்கப்படுகிறது. இந்தக் கோவிலில் கிழக்கு நோக்கி உள்ள செங்கோட்டு வேலவர் சந்நிதி மிகவும் புகழ் பெற்றது.
மேலும் அருணகிரிநாதர் தனது "திருப்புகழில்" இத்திருத்தலத்தி உள்ள முருகனைப் பற்றி அழகாக பாடியுள்ளார். செங்கோட்டு வேலவர் சந்நிதியில் உள்ள சிற்பங்கள் மிகுந்த கலை நுணுக்கத்துடன் சிற்ப வேலைப்பட்டிற்கு மிக சிறந்த வரலாற்று சான்றாகக் காட்சி அளிக்கின்றன.
இங்குள்ள நாகர் சந்நிதியில் வழிப்பட்டால் நாக தோஷங்கள் நீங்குவதற்காக பக்தர்கள் நம்புகின்றனர்.எனவே அதிக அளவில் இங்கு பக்தர்கள் வந்து வழிபடுவார்கள்.
போக்குவரத்து வசதி:::
இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் சென்று பின் அங்கிருந்து திருச்செங்கோட்டிற்கு சென்று பின் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.
இந்த கோவிலில் வீற்றிருக்கும் இறைவன் - அர்த்தநாரீஸ்வரர்;இறைவி பாகம்பிரியாள்.இந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1900 அடி உயரத்தில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு செல்ல மலைப்பாதை வழியாக பேருந்து மற்றும் கார் மூலம் மட்டுமே செல்ல முடியும்.
மேலும் கோவிலுக்கு பாதயாத்திரை செல்ல விரும்புவோர் படிகட்டுகள் மூலம் செல்லலாம். இந்த கோவிலுக்கு 1200 படிகட்டுகள் கொண்ட நடைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோவிலுக்கு செல்லும் வழிகளில் ஒய்வு எடுத்துவிட்டுச் செல்ல வசதியாக பல மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.அதில் பல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இங்கு படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது. அர்த்தநாரீஸ்வரர் என்றால் சிவன் பாதி ஆணாகவும்,பாதி பெண்ணாகவும் (பார்வதி தேவி) காட்சி அளிப்பதே ஆகும்.
இந்த கோவிலில் மாதொரு பாகர் என்று அழைக்கப்படும் மூலவர் சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் காட்சி அளிக்கிறார்.
புனித தீர்த்தங்கள்::::
தீர்த்தங்கள் சிவபெருமானாலும் விநாயபெருமானாலும் முருகபெருமானாலும், தேவர்கள் மற்றும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்டதாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன.
இவற்றுள் சில முக்கிய தீர்த்தங்கள் , குமார தீர்த்தம், சக்தி தீர்த்தம், பாவநாச தீர்த்தம், பைவர தீர்த்தம், நாக தீர்த்தம், சூரிய புஷ்கரணி, அல்லி சுனை, சித்தர் முலிகை தீர்த்தம்,கணபதி தீர்த்தம், தேவ தீர்த்தம், அம்மையப்ப தீர்த்தம், குமார தீர்த்தம்,மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம் ஆகும்.
இந்த தீர்த்தங்கள் எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும் தன்மை கொண்டவை. மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தேவதீர்த்தம் தான் தீர்த்தமாக வழங்கப்படுகிறது. இந்தக் கோவிலில் கிழக்கு நோக்கி உள்ள செங்கோட்டு வேலவர் சந்நிதி மிகவும் புகழ் பெற்றது.
மேலும் அருணகிரிநாதர் தனது "திருப்புகழில்" இத்திருத்தலத்தி உள்ள முருகனைப் பற்றி அழகாக பாடியுள்ளார். செங்கோட்டு வேலவர் சந்நிதியில் உள்ள சிற்பங்கள் மிகுந்த கலை நுணுக்கத்துடன் சிற்ப வேலைப்பட்டிற்கு மிக சிறந்த வரலாற்று சான்றாகக் காட்சி அளிக்கின்றன.
இங்குள்ள நாகர் சந்நிதியில் வழிப்பட்டால் நாக தோஷங்கள் நீங்குவதற்காக பக்தர்கள் நம்புகின்றனர்.எனவே அதிக அளவில் இங்கு பக்தர்கள் வந்து வழிபடுவார்கள்.
போக்குவரத்து வசதி:::
இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் சென்று பின் அங்கிருந்து திருச்செங்கோட்டிற்கு சென்று பின் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில் திருச்செங்கோடு
தகவலுக்கு நன்றீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில் திருச்செங்கோடு
இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு இங்கு திருநங்கைகள் மனமுருகி
அர்த்த நாரீஸ்வரரை vananga அவர்களின் குறைகள் குறையும்.
பெண்களால் வரும் கஷ்டம் ஆணுக்கும் ஆண்களால் வரும் கஷ்டம் குறைய மனமுருகி வேண்ட வேண்டும். மேலும் பரிகார குறிப்புகள் vendumanal தொடர்பு கொள்ளவும்
அர்த்த நாரீஸ்வரரை vananga அவர்களின் குறைகள் குறையும்.
பெண்களால் வரும் கஷ்டம் ஆணுக்கும் ஆண்களால் வரும் கஷ்டம் குறைய மனமுருகி வேண்ட வேண்டும். மேலும் பரிகார குறிப்புகள் vendumanal தொடர்பு கொள்ளவும்
mravikrishna1- புதிய மொட்டு
- Posts : 29
Points : 47
Join date : 02/06/2011
Similar topics
» அருள்மிகு நெல்லையப்பர் -அருள்தரும் காந்திமதி அம்பாள் கோவில்
» சுவர்ணபுரீஸ்வரர் கோவில்
» திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு ராமநாத ஸ்வாமி திருக்கோவில் -ராமேஸ்வரம்
» அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்-மாங்காடு
» சுவர்ணபுரீஸ்வரர் கோவில்
» திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு ராமநாத ஸ்வாமி திருக்கோவில் -ராமேஸ்வரம்
» அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்-மாங்காடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|