தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
அவளது முன்கதையை முடிக்கும் நேரமிது....!!
5 posters
Page 1 of 1
அவளது முன்கதையை முடிக்கும் நேரமிது....!!
[You must be registered and logged in to see this image.]
அரங்கேற்ற வேளை / அரங்கேற்றும் வேலை :
ஆம்.....
இன்றோடு....
நூறு நாட்கள் கடந்துவிட்டன - நான்
நூலிழையில் முடிவெடுத்திருக்கிறேன்
அவள்கதையின் அரங்கேற்ற வேளை என்று...
எனக்கதை அரங்கேற்றும் வேலை இன்று...
என்னவிலை கொடுத்தும் முடிப்பேன் நன்று...
எதற்கும் உண்டே எல்லை..
இன்றுடன் கதையை முடித்துவிட்டால்
இனியும் தொடராது இந்தத் தொல்லை...
பெருமைக்குக் கறையென்று ஒன்று வருமென்றால்
பொறுமையும் கரைந்து குறைவதில் தவறில்லை
வலதுகால் வைத்து விளக்கேற்றி
எனது வீட்டுக்குள் வந்துவிட்டாள்தான்...
அவள்மனக் கூட்டுக்குள் இருக்கிறேனா
எனும் கேள்விச்சூட்டில் வெந்துவிட்டேன்நான்..
ஆம் இல்லை என்பதே
அவளிடம் வேகமாய்வரும் வார்த்தைகள்
அந்த அழ்கடல் அதிர்வுகள்தான்
என்னை வேகவைக்கும் சாட்டைகள்
சைகையால் உரைப்பாள் – சமயத்தில்
கண்சாடையால் உறைப்பாள் - நான்
சல்லி சில்லியாய் உடைவேன்
சுக்கல் சுக்கலாகி மடிவேன்
என்னுடன் அவள்பேசியதைத் தொடுத்தெடுத்தால்
பத்து பக்கத்தில் அடக்கிவிடலாம்
நான் அவளிடம்புலம்பியதைத் தொகுத்தெடுத்தால்
பக்கத்து ’மெத்தை’யையே அடைத்துவிடலாம்
ஒருவேளை இருக்கலாம்
ஏதாவதொரு பழைய மனச்சுமை...
அவளாக இறக்குவாளென
அமைதியாய்க் காத்திருந்ததன் பலன்
இன்று தலைக்குமேல் வெள்ளமாகி
பலமாய் அழுத்தத் தொடங்கிவிட்டது
இதோ..
வந்து நிற்கிறாள் அவள்..
திட்டமிட்டபடியே
காலணிகள் இடம்வலமாய் உதற
முன்னால் உள்ளதெல்லாம் சிதற
பாத்திரங்கள் உடைந்து நொறுங்க
பத்திரங்கள் நைந்து பறக்க.......
உருவம்தான் மாறவில்லையே தவிர
மிருகத்துக்குள் ஏறியிருந்தேன் நான்
இன்றுதான் அவளது
உலகவாழ்க்கை வரலாற்றிலேயே
முதன்முறையாய் ஒரு கோரதாண்டவத்தை
நேரடியாய் பார்த்திருப்பாள் போலும்
மிகஅதிர்ந்து மூலையில் ஒடுங்கி
வாய்திறந்து பெரும்குரலெடுத்து
‘ஓ’வென அழ ஆரம்பிக்கிறாள் .
ஆகா...
இதற்குத்தானே காத்திருந்தேன்....
ஓடிச்சென்று கட்டியணைத்து
முதுகை வருடி தலையைத் தடவி
மெல்ல அவள் காதில் கிசுகிசுக்கிறேன்
”.உனக்கு பாடவும் தெரியுமா..?
முகாரி ராகம் இது ...!”
சட்டென அழுகையை நிறுத்தி
சரேலென என்னை விலக்கி
விறுவிறுவென எதையோ தேடி
குறுகுறுவென பார்க்கிறாள் என்கண்ணுக்குள்
எதோ கிடைத்திருக்க வேண்டும் அவளுக்கு..
பொங்கும் வெட்கத்துடன்
இருகரம் கொண்டு வாய்ப்பொத்தி
அறையெங்கும் எதிரொலிக்க
அருவியாகச் சிரிகிறாள்
”அடடா.... இது ஆனந்த பைரவி......!”
[You must be registered and logged in to see this image.]
அரங்கேற்ற வேளை / அரங்கேற்றும் வேலை :
ஆம்.....
இன்றோடு....
நூறு நாட்கள் கடந்துவிட்டன - நான்
நூலிழையில் முடிவெடுத்திருக்கிறேன்
அவள்கதையின் அரங்கேற்ற வேளை என்று...
எனக்கதை அரங்கேற்றும் வேலை இன்று...
என்னவிலை கொடுத்தும் முடிப்பேன் நன்று...
எதற்கும் உண்டே எல்லை..
இன்றுடன் கதையை முடித்துவிட்டால்
இனியும் தொடராது இந்தத் தொல்லை...
பெருமைக்குக் கறையென்று ஒன்று வருமென்றால்
பொறுமையும் கரைந்து குறைவதில் தவறில்லை
வலதுகால் வைத்து விளக்கேற்றி
எனது வீட்டுக்குள் வந்துவிட்டாள்தான்...
அவள்மனக் கூட்டுக்குள் இருக்கிறேனா
எனும் கேள்விச்சூட்டில் வெந்துவிட்டேன்நான்..
ஆம் இல்லை என்பதே
அவளிடம் வேகமாய்வரும் வார்த்தைகள்
அந்த அழ்கடல் அதிர்வுகள்தான்
என்னை வேகவைக்கும் சாட்டைகள்
சைகையால் உரைப்பாள் – சமயத்தில்
கண்சாடையால் உறைப்பாள் - நான்
சல்லி சில்லியாய் உடைவேன்
சுக்கல் சுக்கலாகி மடிவேன்
என்னுடன் அவள்பேசியதைத் தொடுத்தெடுத்தால்
பத்து பக்கத்தில் அடக்கிவிடலாம்
நான் அவளிடம்புலம்பியதைத் தொகுத்தெடுத்தால்
பக்கத்து ’மெத்தை’யையே அடைத்துவிடலாம்
ஒருவேளை இருக்கலாம்
ஏதாவதொரு பழைய மனச்சுமை...
அவளாக இறக்குவாளென
அமைதியாய்க் காத்திருந்ததன் பலன்
இன்று தலைக்குமேல் வெள்ளமாகி
பலமாய் அழுத்தத் தொடங்கிவிட்டது
இதோ..
வந்து நிற்கிறாள் அவள்..
திட்டமிட்டபடியே
காலணிகள் இடம்வலமாய் உதற
முன்னால் உள்ளதெல்லாம் சிதற
பாத்திரங்கள் உடைந்து நொறுங்க
பத்திரங்கள் நைந்து பறக்க.......
உருவம்தான் மாறவில்லையே தவிர
மிருகத்துக்குள் ஏறியிருந்தேன் நான்
இன்றுதான் அவளது
உலகவாழ்க்கை வரலாற்றிலேயே
முதன்முறையாய் ஒரு கோரதாண்டவத்தை
நேரடியாய் பார்த்திருப்பாள் போலும்
மிகஅதிர்ந்து மூலையில் ஒடுங்கி
வாய்திறந்து பெரும்குரலெடுத்து
‘ஓ’வென அழ ஆரம்பிக்கிறாள் .
ஆகா...
இதற்குத்தானே காத்திருந்தேன்....
ஓடிச்சென்று கட்டியணைத்து
முதுகை வருடி தலையைத் தடவி
மெல்ல அவள் காதில் கிசுகிசுக்கிறேன்
”.உனக்கு பாடவும் தெரியுமா..?
முகாரி ராகம் இது ...!”
சட்டென அழுகையை நிறுத்தி
சரேலென என்னை விலக்கி
விறுவிறுவென எதையோ தேடி
குறுகுறுவென பார்க்கிறாள் என்கண்ணுக்குள்
எதோ கிடைத்திருக்க வேண்டும் அவளுக்கு..
பொங்கும் வெட்கத்துடன்
இருகரம் கொண்டு வாய்ப்பொத்தி
அறையெங்கும் எதிரொலிக்க
அருவியாகச் சிரிகிறாள்
”அடடா.... இது ஆனந்த பைரவி......!”
[You must be registered and logged in to see this image.]
DURAIAN- புதிய மொட்டு
- Posts : 71
Points : 144
Join date : 31/10/2009
Re: அவளது முன்கதையை முடிக்கும் நேரமிது....!!
வித்தியாசமான கவி வரிகள்....
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அவளது முன்கதையை முடிக்கும் நேரமிது....!!
வித்தியாசமா, நல்லா இருக்கு...!!! அருமை...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: அவளது முன்கதையை முடிக்கும் நேரமிது....!!
அருமை :héhé: :héhé: :héhé:
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: அவளது முன்கதையை முடிக்கும் நேரமிது....!!
Duraian... மிக அருமையான கவி வரிகள். நகைச்சுவை இழையோட காதலில் கசிந்துருகும் வார்த்தைகள்.
சில வரிகளை நான் வாசித்தேன்.
சில வார்த்தைகள் என்னை வாசித்தன.
ரசித்த சில வரிகள்:
//பெருமைக்குக் கறையென்று ஒன்று வருமென்றால்
பொறுமையும் கரைந்து குறைவதில் தவறில்லை//
//என்னுடன் அவள் பேசியதைத் தொடுத்தெடுத்தால்
பத்து பக்கத்தில் அடக்கிவிடலாம்
நான் அவளிடம் புலம்பியதைத் தொகுத்தெடுத்தால்
பக்கத்து ’மெத்தை’யையே அடைத்துவிடலாம்//
ஏக்கங்களையும், எதிர்பார்ப்புகளையும் ஒருசேர பிரதிபலிக்கும் அற்புதமான வரிகள்.
//உருவம்தான் மாறவில்லையே தவிர
மிருகத்துக்குள் ஏறியிருந்தேன் நான்//
Excellent lines... பாராட்டுகள் தோழா...
சில வரிகளை நான் வாசித்தேன்.
சில வார்த்தைகள் என்னை வாசித்தன.
ரசித்த சில வரிகள்:
//பெருமைக்குக் கறையென்று ஒன்று வருமென்றால்
பொறுமையும் கரைந்து குறைவதில் தவறில்லை//
//என்னுடன் அவள் பேசியதைத் தொடுத்தெடுத்தால்
பத்து பக்கத்தில் அடக்கிவிடலாம்
நான் அவளிடம் புலம்பியதைத் தொகுத்தெடுத்தால்
பக்கத்து ’மெத்தை’யையே அடைத்துவிடலாம்//
ஏக்கங்களையும், எதிர்பார்ப்புகளையும் ஒருசேர பிரதிபலிக்கும் அற்புதமான வரிகள்.
//உருவம்தான் மாறவில்லையே தவிர
மிருகத்துக்குள் ஏறியிருந்தேன் நான்//
Excellent lines... பாராட்டுகள் தோழா...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: அவளது முன்கதையை முடிக்கும் நேரமிது....!!
C-Su wrote:Duraian... மிக அருமையான கவி வரிகள். நகைச்சுவை இழையோட காதலில் கசிந்துருகும் வார்த்தைகள்.
சில வரிகளை நான் வாசித்தேன்.
சில வார்த்தைகள் என்னை வாசித்தன.
உங்கள் ஊக்கத்தால் வசிக்கிறேன்
அன்பு உள்ளங்களுக்கு நன்றி
DURAIAN- புதிய மொட்டு
- Posts : 71
Points : 144
Join date : 31/10/2009
Similar topics
» எரித்து முடிக்கும் நெருப்பும்… - கஸல்
» அவளது சவப்பெட்டி
» அவளது கால் கொலுசு...
» இதழில் கதையெழுதும் நேரமிது....(வாசன்)
» நாட்டாமை தீர்ப்பு சொல்லும் நேரமிது
» அவளது சவப்பெட்டி
» அவளது கால் கொலுசு...
» இதழில் கதையெழுதும் நேரமிது....(வாசன்)
» நாட்டாமை தீர்ப்பு சொல்லும் நேரமிது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|