தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Today at 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
சுன்னாவின் பார்வையில் வட்டி!
2 posters
Page 1 of 1
சுன்னாவின் பார்வையில் வட்டி!
வட்டியின் தீமைகள் குறித்து முஸ்லிம்கள் அறிந்திருப்பதுபோல் வட்டியின் கொடுமையால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் பரிதாப நிலையைக்கண்டு பொதுநல விரும்பிகளும் வட்டியின் கோரப்பிடியை உணரத்துவங்கியுள்ளனர்! எனவே, வட்டியின் வகைப்பற்றிய மேலதிக விளக்கம் தேவையில்லை எனக்கருதி நேரடியாக விஷயத்திற்குச் சென்று விடுவோம்.
வணிகம் - விலைவாசி ஏற்ற இறக்கம். மற்றும் சந்தை நிலவரம், நாணய மதிப்பின் ஏற்றத்தாழ்வு, பதுக்கல் ஆகியவை இன்று எவ்வாறு நடைமுறையில் உள்ளதோ இதுபோன்றே நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் இருந்தன!
"சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! ஒன்றை விட மற்றொன்றை அதிகமாக்கி விடாதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! ஒன்றை விட மற்றொன்றை அதிகமாக்காதீர்கள்! ஒன்று ரொக்கமாகவும் மற்றொன்று தவணையாகவும் இருக்கும் நிலையில் விற்காதீர்கள்!'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) (நூல்கள் - புகாரி 2177, முஸ்லிம் 3227, திர்மிதீ, நஸயீ, அஹ்மத், முவத்தா மாலிக்)
வணிகம் - விலைவாசி ஏற்ற இறக்கம். மற்றும் சந்தை நிலவரம், நாணய மதிப்பின் ஏற்றத்தாழ்வு, பதுக்கல் ஆகியவை இன்று எவ்வாறு நடைமுறையில் உள்ளதோ இதுபோன்றே நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் இருந்தன!
"சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! ஒன்றை விட மற்றொன்றை அதிகமாக்கி விடாதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! ஒன்றை விட மற்றொன்றை அதிகமாக்காதீர்கள்! ஒன்று ரொக்கமாகவும் மற்றொன்று தவணையாகவும் இருக்கும் நிலையில் விற்காதீர்கள்!'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) (நூல்கள் - புகாரி 2177, முஸ்லிம் 3227, திர்மிதீ, நஸயீ, அஹ்மத், முவத்தா மாலிக்)
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: சுன்னாவின் பார்வையில் வட்டி!
இதே அடிப்படையில் பண்ட மாற்றம் செய்யும்போதும் ஒரே இனப் பொருள்களை சரிக்கு சரியாகவே உடனுக்குடன் மாற்றிக்கொள்ள வேண்டும்.
நான் ''(எம்மிடமுள்ள தங்கத்தை) வெள்ளி நாணயத்திற்கு மாற்றித் தருபவர் யார்?'' என்று கேட்டபடி வந்தேன். அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுக்கு அருகிலிருந்த தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் ''(எங்கே) உமது தங்கத்தைக் காட்டும் அதைக் கொண்டு வாரும்! எம் ஊழியர் (வெளியூரிலிருந்து) வந்ததும் அதற்குரிய வெள்ளியைத் தருகிறோம்'' என்று கூறினார்.
அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ''இல்லை அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவருக்கு வெள்ளியை (உடனடியாக)க் கொடுத்துவிடு. அல்லது அவரது தங்கத்தை அவரிடமே திருப்பிக் கொடுத்துவிடு ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தங்கத்திற்கு வெள்ளியை மாற்றிக்கொள்வது வட்டியாகும், உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தொலி நீக்கப்பட்ட கோதுமைக்குத் தொலி நீக்கப்பட்ட கோதுமையை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும். உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தொலி நீக்கப்படாத கோதுமைக்குத் தொலி நீக்கப்படாத கோதுமையை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும். உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்'' என்று கூறினார்கள்.
நான் ''(எம்மிடமுள்ள தங்கத்தை) வெள்ளி நாணயத்திற்கு மாற்றித் தருபவர் யார்?'' என்று கேட்டபடி வந்தேன். அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுக்கு அருகிலிருந்த தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் ''(எங்கே) உமது தங்கத்தைக் காட்டும் அதைக் கொண்டு வாரும்! எம் ஊழியர் (வெளியூரிலிருந்து) வந்ததும் அதற்குரிய வெள்ளியைத் தருகிறோம்'' என்று கூறினார்.
அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ''இல்லை அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவருக்கு வெள்ளியை (உடனடியாக)க் கொடுத்துவிடு. அல்லது அவரது தங்கத்தை அவரிடமே திருப்பிக் கொடுத்துவிடு ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தங்கத்திற்கு வெள்ளியை மாற்றிக்கொள்வது வட்டியாகும், உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தொலி நீக்கப்பட்ட கோதுமைக்குத் தொலி நீக்கப்பட்ட கோதுமையை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும். உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தொலி நீக்கப்படாத கோதுமைக்குத் தொலி நீக்கப்படாத கோதுமையை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும். உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்'' என்று கூறினார்கள்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: சுன்னாவின் பார்வையில் வட்டி!
அறிவிப்பவர் மாலிக் பின் அவ்ஸ் பின் அல்ஹதஸான் (ரஹ்) (நூல்கள் - புகாரி 2134, 2170, 2174 முஸ்லிம் 3231, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா மாலிக், தாரிமீ)
இதேக் கருத்தில் பல அறிவிப்புகள் உள்ளன. அனைத்திலும் நாம் பெறும் படிப்பினை ஒன்றுதான். நாணய மாற்று, பண்ட மாற்று வணிகத்தில் உடனுக்குடன் மாற்றிக்கொள்ளும்போது அதில் வட்டி ஏற்படாது என்றும், உடனுக்குடன் அல்லாமல் ஒன்று ரொக்கமாகவும் ஒன்று தவணையாகவும் விற்கும்போது அதில் வட்டி ஏற்படும் என்று மேல்கண்ட அறிவிப்புகளிலிருந்து விளங்குகிறோம்!
அதாவது, தங்கத்தை வெள்ளிக்கு விற்கும்போது உடனுக்குடன் அவற்றை கைமாற்றிக்கொண்டால் வியாபாரம் முடிந்துவிடும். அவ்வாறு இல்லாமல் தங்கத்தைப் பெற்றுக்கொண்டு வீட்டிற்குச் சென்று வெள்ளியை எடுத்து வந்து தருகிறேன். அல்லது இன்னும் ஒரு வாரத்தில் தருகிறேன் என்று தவணை கேட்டால் அந்தத் தவணை நேரத்தில் சந்தை நிலவரம் மாறி நாணய மதிப்பீட்டில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, விற்றவர் பாதிக்கப்படுவார் அல்லது வாங்கியவர் பாதிக்கப்படுவார். விலை ஏறினாலும், விலை குறைந்தாலும் இரண்டுமே வட்டியாகிவிடும்.
இதேக் கருத்தில் பல அறிவிப்புகள் உள்ளன. அனைத்திலும் நாம் பெறும் படிப்பினை ஒன்றுதான். நாணய மாற்று, பண்ட மாற்று வணிகத்தில் உடனுக்குடன் மாற்றிக்கொள்ளும்போது அதில் வட்டி ஏற்படாது என்றும், உடனுக்குடன் அல்லாமல் ஒன்று ரொக்கமாகவும் ஒன்று தவணையாகவும் விற்கும்போது அதில் வட்டி ஏற்படும் என்று மேல்கண்ட அறிவிப்புகளிலிருந்து விளங்குகிறோம்!
அதாவது, தங்கத்தை வெள்ளிக்கு விற்கும்போது உடனுக்குடன் அவற்றை கைமாற்றிக்கொண்டால் வியாபாரம் முடிந்துவிடும். அவ்வாறு இல்லாமல் தங்கத்தைப் பெற்றுக்கொண்டு வீட்டிற்குச் சென்று வெள்ளியை எடுத்து வந்து தருகிறேன். அல்லது இன்னும் ஒரு வாரத்தில் தருகிறேன் என்று தவணை கேட்டால் அந்தத் தவணை நேரத்தில் சந்தை நிலவரம் மாறி நாணய மதிப்பீட்டில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, விற்றவர் பாதிக்கப்படுவார் அல்லது வாங்கியவர் பாதிக்கப்படுவார். விலை ஏறினாலும், விலை குறைந்தாலும் இரண்டுமே வட்டியாகிவிடும்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: சுன்னாவின் பார்வையில் வட்டி!
அதுபோல், தங்கத்தைத் தங்கத்திற்கும், வெள்ளியை வெள்ளிக்கும் சரிக்குச் சரியாக - ஒன்றைவிட மற்றொன்றை அதிகமாக்காமல் உடனுக்குடன் விற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றத்தாழ்வு இருந்தாலும், தவணை ஏற்பட்டாலும் அது வட்டியாகிவிடும்.
''உடனுக்குடன் நிகழ்ந்த (நாணயமாற்று வணிகத்)தில் வட்டி கிடையாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் உஸாமா பின் ஸைத் (ரலி) (நூல்கள் - முஸ்லிம் 3255, நஸயீ 4580, அஹ்மத்)
ஆகவே, கைக்குக் கை - உடனுக்குடன் மாற்றிக்கொள்ளும் வணிகத்தில் வட்டி ஏற்படாது என்பதை சுன்னாவிலிருந்து விளங்குகிறோம். இதே அளவுகோல் பண்ட மாற்று வியாபாரத்திற்கும் பொருந்தும் என்பதால் அது பற்றி மேலதிக விளக்கம் தேவையில்லை!
தவணை - கடன்
''வட்டி என்பதே கடனில் தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் உஸாமா பின் ஸைத் (ரலி) (நூல் - முஸ்லிம் 3254)
அபூசயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் ''தங்க நாணயத்திற்குத் தங்க நாணயத்தையும், வெள்ளி நாணயத்திற்கு வெள்ளி நாணயத்தையும் சரிக்கு சமமாக விற்கலாம். கூடுதலாகக் கொடுத்தாலோ கூடுதலாகக் கேட்டாலோ அவர் வட்டி வாங்கிவிட்டார்'' என்று கூறியதை நான் செவியுற்றேன். அவர்களிடம் ''இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வேறுவிதமாகக் கூறுகிறார்களே?'' என்று கேட்டேன். அதற்கு அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் ''நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது நீங்கள் கூறிவருவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா, அல்லது இறைவேதத்தில் கண்டீர்களா?'' என்று கேட்டேன்.
அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அவ்வாறு நான் செவியுறவுமில்லை, இறைவேதத்தில் அதை நான் காணவுமில்லை. மாறாக, 'வட்டி என்பது கடனுக்கு (நாணயமாற்று செய்யும்போது)தான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களே என்னிடம் கூறினார்கள் என்றார்கள். அறிவிப்பவர் அபூஸாலிஹ் அஸ்ஸய்யாத் (ரஹ்) (நூல்கள் - புகாரி 2178, முஸ்லிம் 3253, 3256)
''உடனுக்குடன் நிகழ்ந்த (நாணயமாற்று வணிகத்)தில் வட்டி கிடையாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் உஸாமா பின் ஸைத் (ரலி) (நூல்கள் - முஸ்லிம் 3255, நஸயீ 4580, அஹ்மத்)
ஆகவே, கைக்குக் கை - உடனுக்குடன் மாற்றிக்கொள்ளும் வணிகத்தில் வட்டி ஏற்படாது என்பதை சுன்னாவிலிருந்து விளங்குகிறோம். இதே அளவுகோல் பண்ட மாற்று வியாபாரத்திற்கும் பொருந்தும் என்பதால் அது பற்றி மேலதிக விளக்கம் தேவையில்லை!
தவணை - கடன்
''வட்டி என்பதே கடனில் தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் உஸாமா பின் ஸைத் (ரலி) (நூல் - முஸ்லிம் 3254)
அபூசயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் ''தங்க நாணயத்திற்குத் தங்க நாணயத்தையும், வெள்ளி நாணயத்திற்கு வெள்ளி நாணயத்தையும் சரிக்கு சமமாக விற்கலாம். கூடுதலாகக் கொடுத்தாலோ கூடுதலாகக் கேட்டாலோ அவர் வட்டி வாங்கிவிட்டார்'' என்று கூறியதை நான் செவியுற்றேன். அவர்களிடம் ''இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வேறுவிதமாகக் கூறுகிறார்களே?'' என்று கேட்டேன். அதற்கு அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் ''நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது நீங்கள் கூறிவருவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா, அல்லது இறைவேதத்தில் கண்டீர்களா?'' என்று கேட்டேன்.
அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அவ்வாறு நான் செவியுறவுமில்லை, இறைவேதத்தில் அதை நான் காணவுமில்லை. மாறாக, 'வட்டி என்பது கடனுக்கு (நாணயமாற்று செய்யும்போது)தான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களே என்னிடம் கூறினார்கள் என்றார்கள். அறிவிப்பவர் அபூஸாலிஹ் அஸ்ஸய்யாத் (ரஹ்) (நூல்கள் - புகாரி 2178, முஸ்லிம் 3253, 3256)
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: சுன்னாவின் பார்வையில் வட்டி!
உடனுக்குடன் கைமாறாமல் ஒன்று ரொக்கமாகவும், மற்றொன்று கடனாகவும் இருந்தால் தவணை நாள்களின் அடிப்படையில் காலம் கடக்கும்போது சந்தை நிலவரத்தின் நாணய மதிப்பில் மாற்றம் ஏற்பட்டு வட்டியாகிவிடும் என்றே மேல்கண்ட அறிவிப்பிலிருந்து விளங்கமுடிகிறது.
இப்போது கடனுக்கு வருவோம்
கடன் என்பது அத்தியாவசியத் தேவைக்கு வாங்குவதும், வசதி படைத்தோர் மனிதாபிமானத்துடன் கடன் கொடுத்து உதவுவதுமாகும். கடன் வாங்கியோருக்கு அவகாசம் வழங்குங்கள் என்றும் முடிந்தால் கடனில் பாதியைத் தள்ளுபடி செய்யுங்கள் அல்லது கடனையே தள்ளுபடி செய்யுங்கள் என்றும் குர்ஆன், சுன்னா கூறுகின்றன! கடன் வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டதல்ல!
இந்நிலையில், சென்ற ஆண்டு ஒருவரிடம் 10.000 ரூபாய் கடன் வாங்கியதை இந்த ஆண்டு திரும்பச் செலுத்தும்போது இன்றைய சந்தை நிலவரத்தின் பணமதிப்பின் ஏற்றத்தாழ்வை கணக்கிட்டு 10.800 ரூபாயாகக் கொடுப்பதும், கேட்பதும் வட்டியாகும் என்றே மேல்கண்ட நபிவழி அறிவிப்புகளிலிருந்து நாம் விளங்கியுள்ளோம். (கடன் வாங்கியவர் விரும்பி கூடுதலாகக் கொடுத்தால் அதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது)
மாற்றுக் கருத்துடையோர் பகிர்ந்துகொள்க!
வங்கி, அஞ்சல் அலுவலகம் மற்றும் தனியார் நிறுவனத்தில் சேமிக்கும் சிறு சேமிப்புப் பற்றியும் பின்னர் அலசுவோம்!
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
இப்போது கடனுக்கு வருவோம்
கடன் என்பது அத்தியாவசியத் தேவைக்கு வாங்குவதும், வசதி படைத்தோர் மனிதாபிமானத்துடன் கடன் கொடுத்து உதவுவதுமாகும். கடன் வாங்கியோருக்கு அவகாசம் வழங்குங்கள் என்றும் முடிந்தால் கடனில் பாதியைத் தள்ளுபடி செய்யுங்கள் அல்லது கடனையே தள்ளுபடி செய்யுங்கள் என்றும் குர்ஆன், சுன்னா கூறுகின்றன! கடன் வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டதல்ல!
இந்நிலையில், சென்ற ஆண்டு ஒருவரிடம் 10.000 ரூபாய் கடன் வாங்கியதை இந்த ஆண்டு திரும்பச் செலுத்தும்போது இன்றைய சந்தை நிலவரத்தின் பணமதிப்பின் ஏற்றத்தாழ்வை கணக்கிட்டு 10.800 ரூபாயாகக் கொடுப்பதும், கேட்பதும் வட்டியாகும் என்றே மேல்கண்ட நபிவழி அறிவிப்புகளிலிருந்து நாம் விளங்கியுள்ளோம். (கடன் வாங்கியவர் விரும்பி கூடுதலாகக் கொடுத்தால் அதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது)
மாற்றுக் கருத்துடையோர் பகிர்ந்துகொள்க!
வங்கி, அஞ்சல் அலுவலகம் மற்றும் தனியார் நிறுவனத்தில் சேமிக்கும் சிறு சேமிப்புப் பற்றியும் பின்னர் அலசுவோம்!
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: சுன்னாவின் பார்வையில் வட்டி!
பகிர்வுக்கு நன்றி
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Similar topics
» விவசாய வட்டி
» குபேரனுக்கு வட்டி செலுத்துபவர்…
» வட்டி வாங்குபவரிடம் வேலை செய்யலாமா?
» வட்டி மட்டும் குட்டி போட்டுருக்கு...!
» முஸ்லிமல்லாதவர் வட்டி வாங்க துணை செய்யலாமா?
» குபேரனுக்கு வட்டி செலுத்துபவர்…
» வட்டி வாங்குபவரிடம் வேலை செய்யலாமா?
» வட்டி மட்டும் குட்டி போட்டுருக்கு...!
» முஸ்லிமல்லாதவர் வட்டி வாங்க துணை செய்யலாமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|