தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
நகரமும் நகரம் சார்ந்த வாழ்க்கையும்... 'ஈசன்' பற்றி இயக்குனர் சசிக்குமார்
Page 1 of 1
நகரமும் நகரம் சார்ந்த வாழ்க்கையும்... 'ஈசன்' பற்றி இயக்குனர் சசிக்குமார்
சென்னை, அக்.19,2010
'சுப்ரமணியபுர'த்துக்கு பிறகு தாம் இயக்கியிருக்கும் படத்துக்கு 'ஈசன்' என்று பெயர் சூட்டியிருக்கிறார், சசிக்குமார்.
இப்படம் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இயக்குனர் சசிக்குமார் விவரித்தது:
"நான் 'சுப்ரமணியபுரம்' படத்தை அடுத்து இயக்கிருக்கும் படம் 'ஈசன்'. இப்படத்தை இயக்கி முடித்தவுடன் தான் பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பினேன். கடந்த ஞாயிற்றுகிழமை படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது. முழுப்படத்தை பார்த்து முடித்தவுடன் இப்படத்துக்கு ஈசன் என்ற பெயரே பெருத்தமாக இருக்கும் என்று வைத்துவிட்டேன்.
இப்படத்தின் மூலம் கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்து இருக்கிறேன். மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து இருக்கிறேன். அடுத்து, வெளிநாட்டு சென்று படமாக்க போகலாம் என்று இருக்கிறேன்.
எனது நண்பர் சமுத்திரக்கனியை 'சுப்ரமணியபுரம்' படத்தை பார்த்து திட்டி இருப்பீர்கள். அதனால் ஈசன் படத்தில் அவரை நேர்மையான போலீஸ் அதிகாரியாக காட்டியிருக்கிறேன். அவரை இப்படத்தின் மூலம் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.
ஈசன் படத்தில் நகரத்தின் வாழ்க்கையைச் சொல்லியிருக்கிறேன். நகரவாசிகளின் பகல் நேர, இரவு நேர வாழ்க்கை, அவர்களது மனநிலை, சந்தோஷம், துக்கம், கவலை, துரோகம் என அனைத்தையும் இப்படத்தில் கூறி இருக்கிறேன்.
நடிகர் விக்ரமுடன் சேர்ந்து மும்பை புரொட்யூஸர் ஒருவரும் இப்படத்தை தயாரிப்பதாக இருந்தது. பட்ஜெட் எதுவும் முன்கூட்டியே முடிவு செய்யவில்லை. இறுதியில், பட்ஜெட் அதிகமாக போகவே இப்படத்தை நானே தயாரிப்பதாக கூறிவிட்டேன்.
சசிக்குமார் எனது நண்பன் என்று விக்ரம் கூறி இருக்கிறார். அவரை விட ஒரு படி மேல் நான். விக்ரம் எனது இனிய நண்பர்.
இப்படத்தில் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனை அரசியல்வாதியாக நடிக்க வைத்து அறிமுகப்படுத்தி இருக்கிறேன். ஆனால், இது அரசியல் சம்பந்தமான படமோ, ஈசன் என்ற பெயரால் புராண படமோ, சாமி படமோ அல்ல.
வெறும் இயக்குனராக மட்டுமே இப்படத்தில் பணியாற்றி இருக்கிறேன். இதில் ஒரு காட்சியில் கூட நடிக்கவில்லை.
ஈசன் பட இசை வெளியீடு நவம்பர் மாதத்திலும், படம் டிசம்பரில் வெளியீடலாம் என்று நினைத்திருக்கிறேன்.
கண்டிப்பாக, 'பசங்க' மாதிரி தரமான படங்களை மட்டுமே தயாரிப்பேன். அதனால் தான் நிதானமாக தயாரிப்பில் ஈடுபட்டு இருக்கிறேன்.
என்னுடைய படங்கள் எப்போதும் யதார்த்தமாக இருக்கும். என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை ஏமாற்ற மாட்டேன்.
கிராமத்தில் இருந்து நகரத்துக்கு இடம்பெயர்ந்ததால், நான் கமர்ஷியல் பக்கம் வந்து விட்டதாக எண்ண வேண்டாம். கமர்ஷியல் படத்தையும் யதார்த்தமாக எடுக்க முடியும்," என்றார் சசிக்குமார்.
- கா.இசக்கி முத்து
[You must be registered and logged in to see this link.]
'சுப்ரமணியபுர'த்துக்கு பிறகு தாம் இயக்கியிருக்கும் படத்துக்கு 'ஈசன்' என்று பெயர் சூட்டியிருக்கிறார், சசிக்குமார்.
இப்படம் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இயக்குனர் சசிக்குமார் விவரித்தது:
"நான் 'சுப்ரமணியபுரம்' படத்தை அடுத்து இயக்கிருக்கும் படம் 'ஈசன்'. இப்படத்தை இயக்கி முடித்தவுடன் தான் பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பினேன். கடந்த ஞாயிற்றுகிழமை படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது. முழுப்படத்தை பார்த்து முடித்தவுடன் இப்படத்துக்கு ஈசன் என்ற பெயரே பெருத்தமாக இருக்கும் என்று வைத்துவிட்டேன்.
இப்படத்தின் மூலம் கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்து இருக்கிறேன். மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து இருக்கிறேன். அடுத்து, வெளிநாட்டு சென்று படமாக்க போகலாம் என்று இருக்கிறேன்.
எனது நண்பர் சமுத்திரக்கனியை 'சுப்ரமணியபுரம்' படத்தை பார்த்து திட்டி இருப்பீர்கள். அதனால் ஈசன் படத்தில் அவரை நேர்மையான போலீஸ் அதிகாரியாக காட்டியிருக்கிறேன். அவரை இப்படத்தின் மூலம் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.
ஈசன் படத்தில் நகரத்தின் வாழ்க்கையைச் சொல்லியிருக்கிறேன். நகரவாசிகளின் பகல் நேர, இரவு நேர வாழ்க்கை, அவர்களது மனநிலை, சந்தோஷம், துக்கம், கவலை, துரோகம் என அனைத்தையும் இப்படத்தில் கூறி இருக்கிறேன்.
நடிகர் விக்ரமுடன் சேர்ந்து மும்பை புரொட்யூஸர் ஒருவரும் இப்படத்தை தயாரிப்பதாக இருந்தது. பட்ஜெட் எதுவும் முன்கூட்டியே முடிவு செய்யவில்லை. இறுதியில், பட்ஜெட் அதிகமாக போகவே இப்படத்தை நானே தயாரிப்பதாக கூறிவிட்டேன்.
சசிக்குமார் எனது நண்பன் என்று விக்ரம் கூறி இருக்கிறார். அவரை விட ஒரு படி மேல் நான். விக்ரம் எனது இனிய நண்பர்.
இப்படத்தில் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனை அரசியல்வாதியாக நடிக்க வைத்து அறிமுகப்படுத்தி இருக்கிறேன். ஆனால், இது அரசியல் சம்பந்தமான படமோ, ஈசன் என்ற பெயரால் புராண படமோ, சாமி படமோ அல்ல.
வெறும் இயக்குனராக மட்டுமே இப்படத்தில் பணியாற்றி இருக்கிறேன். இதில் ஒரு காட்சியில் கூட நடிக்கவில்லை.
ஈசன் பட இசை வெளியீடு நவம்பர் மாதத்திலும், படம் டிசம்பரில் வெளியீடலாம் என்று நினைத்திருக்கிறேன்.
கண்டிப்பாக, 'பசங்க' மாதிரி தரமான படங்களை மட்டுமே தயாரிப்பேன். அதனால் தான் நிதானமாக தயாரிப்பில் ஈடுபட்டு இருக்கிறேன்.
என்னுடைய படங்கள் எப்போதும் யதார்த்தமாக இருக்கும். என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை ஏமாற்ற மாட்டேன்.
கிராமத்தில் இருந்து நகரத்துக்கு இடம்பெயர்ந்ததால், நான் கமர்ஷியல் பக்கம் வந்து விட்டதாக எண்ண வேண்டாம். கமர்ஷியல் படத்தையும் யதார்த்தமாக எடுக்க முடியும்," என்றார் சசிக்குமார்.
- கா.இசக்கி முத்து
[You must be registered and logged in to see this link.]
உதுமான் மைதீன்- செவ்வந்தி
- Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை
Similar topics
» ஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டை பெற்ற தூங்கா நகரம் இயக்குனர்
» உன் நண்பனை பற்றி சொல்;உன்னை பற்றி சொல்கிறேன்,
» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
» 35ஐப் பற்றி - அதன் மதிப்பைப் பற்றி
» ஈசன் --- திரை விமர்சனம்
» உன் நண்பனை பற்றி சொல்;உன்னை பற்றி சொல்கிறேன்,
» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
» 35ஐப் பற்றி - அதன் மதிப்பைப் பற்றி
» ஈசன் --- திரை விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|