தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மரு(ஜென்ம) த்துவம்

+4
தோழி பிரஷா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ஹாசிம்
செய்தாலி
8 posters

Go down

மரு(ஜென்ம) த்துவம்   Empty மரு(ஜென்ம) த்துவம்

Post by செய்தாலி Tue Apr 12, 2011 9:01 pm

[You must be registered and logged in to see this image.]

கண்ணீர் துளிகள் கொண்டு
என் பாதம் நனைத்தவர்கள்

பொன்னும் பணமும் கொண்டு
என் உடலை போர்த்தியவர்கள்

என்னை கண்கண்ட தெய்வமாய்
அவர்களின் ஒரே யாசிப்பு

மரணத்தின் விளிம்பில் ஊசலாடும்
ஜீவனை மீட்டு கரைசேர்க்க

திரைகடல் ஓடி கற்றகல்வியால்
யாசித்து வந்த அவர்களுக்கு
புனர்ஜென்மம் உடுத்தி அனுப்பினேன்

இன்று அந்திமாலை பொழுது
என்பதை கடந்த என்னுடல்
மரணத்தின் விளிம்பில் ஊசலாடிகிறது

மடியப்போகும் என்னுடல் ஏந்தி
கண்ணீரும் பொன்னும் இரைத்து
ஜீவன் யாசிக்கும் சந்ததிகள்

ஜீவன் யாசித்து வந்தவர்களுக்கெல்லாம்
உயிர் போர்த்தி அனுப்பினேன்

சுருக்குவிழுந்து தளர்ந்த உடலுக்கு
மௌனமாக உயிர் யாசிக்கிறேன்

விளிம்பில் தவிக்கும் உயிரை
கரைசேர்க்கும் இவர்களிடத்தில்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

மரு(ஜென்ம) த்துவம்   Empty Re: மரு(ஜென்ம) த்துவம்

Post by ஹாசிம் Tue Apr 12, 2011 11:27 pm

நிதர்சன வரிகள் அருமை தோழா.......
ஹாசிம்
ஹாசிம்
மல்லிகை
மல்லிகை

Posts : 107
Points : 175
Join date : 19/03/2011

Back to top Go down

மரு(ஜென்ம) த்துவம்   Empty Re: மரு(ஜென்ம) த்துவம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 12, 2011 11:43 pm

உண்ணர்வு பூர்வமான வரிகள் பாராட்டுகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மரு(ஜென்ம) த்துவம்   Empty Re: மரு(ஜென்ம) த்துவம்

Post by தோழி பிரஷா Wed Apr 13, 2011 1:32 am

ஹாசிம் wrote:நிதர்சன வரிகள் அருமை தோழா.......
அருமை பாராட்டுக்கள் செய்தாலி
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada

Back to top Go down

மரு(ஜென்ம) த்துவம்   Empty Re: மரு(ஜென்ம) த்துவம்

Post by செய்தாலி Wed Apr 13, 2011 1:10 pm

ஹாசிம் wrote:நிதர்சன வரிகள் அருமை தோழா.......

நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

மரு(ஜென்ம) த்துவம்   Empty Re: மரு(ஜென்ம) த்துவம்

Post by செய்தாலி Wed Apr 13, 2011 1:11 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உண்ணர்வு பூர்வமான வரிகள் பாராட்டுகள்

நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

மரு(ஜென்ம) த்துவம்   Empty Re: மரு(ஜென்ம) த்துவம்

Post by செய்தாலி Wed Apr 13, 2011 1:11 pm

தோழி பிரஷா wrote:
ஹாசிம் wrote:நிதர்சன வரிகள் அருமை தோழா.......
அருமை பாராட்டுக்கள் செய்தாலி



நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

மரு(ஜென்ம) த்துவம்   Empty Re: மரு(ஜென்ம) த்துவம்

Post by கவிக்காதலன் Wed Apr 13, 2011 5:25 pm

அருமையா இருக்கு...!!!

கலக்குறீங்க...!!!! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

மரு(ஜென்ம) த்துவம்   Empty Re: மரு(ஜென்ம) த்துவம்

Post by செய்தாலி Thu Apr 14, 2011 8:27 pm

கவிக்காதலன் wrote:அருமையா இருக்கு...!!!

கலக்குறீங்க...!!!! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

மரு(ஜென்ம) த்துவம்   Empty Re: மரு(ஜென்ம) த்துவம்

Post by sivarathy Sat Apr 16, 2011 1:24 am

உண்மையை உணர்ந்து-அதை
உரைநடையில் உங்கள் கவிவரியில்
உலகுக்கு உரைத்தவிதம் அருமை அருமை...........
sivarathy
sivarathy
ரோஜா
ரோஜா

Posts : 217
Points : 343
Join date : 13/03/2011

Back to top Go down

மரு(ஜென்ம) த்துவம்   Empty Re: மரு(ஜென்ம) த்துவம்

Post by சிசு Tue Apr 19, 2011 5:43 pm

அருமை சேக்காளி...

//புனர்ஜென்மம் உடுத்தி//
//உயிர் போர்த்தி //

இந்த வரிகளில் என் உதட்டில் அனிச்சையாய் ஒரு புன்னகை...
அது உங்களுக்கானது.... மகிழ்ச்சி மகிழ்ச்சி
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

மரு(ஜென்ம) த்துவம்   Empty Re: மரு(ஜென்ம) த்துவம்

Post by செய்தாலி Sat Apr 23, 2011 1:05 pm

sivarathy wrote:உண்மையை உணர்ந்து-அதை
உரைநடையில் உங்கள் கவிவரியில்
உலகுக்கு உரைத்தவிதம் அருமை அருமை...........



நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

மரு(ஜென்ம) த்துவம்   Empty Re: மரு(ஜென்ம) த்துவம்

Post by செய்தாலி Sat Apr 23, 2011 1:06 pm

C-Su wrote:அருமை சேக்காளி...

//புனர்ஜென்மம் உடுத்தி//
//உயிர் போர்த்தி //

இந்த வரிகளில் என் உதட்டில் அனிச்சையாய் ஒரு புன்னகை...
அது உங்களுக்கானது.... மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி சேக்காளி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

மரு(ஜென்ம) த்துவம்   Empty Re: மரு(ஜென்ம) த்துவம்

Post by அ.இராமநாதன் Sat Apr 23, 2011 1:12 pm


[You must be registered and logged in to see this image.]

வயதானவர்களின் பிரார்த்தனை 'யாருக்கும்
சுமை கொடுக்காமல்' போய்ச்சேர வேண்டும்'
என்பதே...
-
கருத்துள்ள கவிதை..!-

வயதானவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையை
எப்போதும் தள்ளிப் போடக்கூடாது...
கடமைகளை முடித்து மன நிறைவோடு இருக்கவும்
பயில வேண்டும்..


அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

மரு(ஜென்ம) த்துவம்   Empty Re: மரு(ஜென்ம) த்துவம்

Post by செய்தாலி Mon Apr 25, 2011 11:47 am

அ.இராமநாதன் wrote:
[You must be registered and logged in to see this image.]

வயதானவர்களின் பிரார்த்தனை 'யாருக்கும்
சுமை கொடுக்காமல்' போய்ச்சேர வேண்டும்'
என்பதே...
-
கருத்துள்ள கவிதை..!-

வயதானவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையை
எப்போதும் தள்ளிப் போடக்கூடாது...
கடமைகளை முடித்து மன நிறைவோடு இருக்கவும்
பயில வேண்டும்..




மிக்க நன்றி ஐயா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

மரு(ஜென்ம) த்துவம்   Empty Re: மரு(ஜென்ம) த்துவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum