தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



திசை மாறிய பறவை

+5
arony
அன்புடன் மலிக்கா
RAJABTHEEN
அரசன்
lagrin
9 posters

Go down

திசை மாறிய பறவை  Empty திசை மாறிய பறவை

Post by lagrin Tue Apr 19, 2011 7:52 pm

(“…..ஒரு அழகிய நகரமதிலே வாழும் இழைஞன் திசை
மாறிய பறவைாய்……….. கற்ப்பனை கலந்து…….”)

.[You must be registered and logged in to see this image.]

அவள் பெயர் வாசுகி, கணவன் பெயர் செல்வம். இந்த இவர்களுக்கு
பிறந்தவன் தான் பாலா. செல்வமோ பெயருக்கு தான் கணவன் குடும்பத்தில் சிறிதும் பொறுப்பில்லை. குடியே குடித்தனமாக கொண்டு வாழ்ந்து தன்
வாழ்வையே முடித்துக் கொண்டான். தன் கணவனால் அவளுக்கு கிடைத்ததோ
ஊர் முழுவதுமாக கடன் மட்டுமே.


அந்த பிஞ்சு வயது முதலே பாலாவோ கஸ்டங்களை மட்டும் பார்த்து
பார்த்தே வழர்ந்து வந்தான். வாசுகியோ ஏதோ வீட்டு வேலைகளை பார்த்து தன்
மகனை படிக்க வைத்து வந்தாள்.


பாலா நன்றாக படிப்பான் படு சுட்டி பையன். வாசுகியோ தினம் தினம்
தன் மகன் படிப்பதை கண்டு தான் படும் கஸ்டங்கள் ஒவ்வொன்றையும்
சந்தோசமாய் தாங்கிக் கொண்டாள்.

தன் மகனை தன்னால் முடிந்த வரை படிக்க வைத்தாள். அப்படியே சிறிது
காலம் ஓடியது. அவளும் நோய்வாய் பட்டு படுக்கையானாள். அப்பொழுது
பாலா 10ஆம் வகுப்பு தேர்வு முடித்த விடுமுறை காலமது. பாலாவோ தன்
அன்னையை காக்க வேலைக்கு செல்ல ஆரம்பித்தான். தனக்கு கிடைத்த
வருமானத்தில் தன் அன்னையின் மருத்துவ செலவையும் வீட்டு செலவையும்
பார்த்து வந்தான்.

அப்பொழுது தேர்வு முடிவுகளும் வந்தது பாலாவோ நல்ல மதிப்பெண்
பெற்றிருந்தான் அவனுக்கோ படிக்க வேண்டும் என்று ஆசை தான் என்ன
செய்வது என்று தெரியாமல் தவித்தான். தன் அன்னையையும் பார்த்து கொள்ள
வேண்டும் படிக்கவும் வேண்டும். எப்படியோ கஷ்டங்களை சமாளித்து ஒரு
வழியாக படிப்பை தொர்ந்தான்

சரியாக தூக்கம் இல்லை. இரவு நேரங்களிலும் வேலைக்கு செல்வன்.
அவ்வப்போது கிடைக்கும் சமைகளில் புத்தகங்களை புரட்டிக் கொள்வான்.


எப்படியோ ஒருவழியாக பள்ளி படிப்பை முடித்த சமயம் அது அவன்
அன்னையும் அவனை விடு பிரிந்தாள். சோகங்களை மட்டும் தெரிந்த
அவனுக்கு அதுவும் ஒரு சோகமாகத் தான் இருந்தது. அவனும் அனாதை
ஆனான். இருந்தும் தான் படிப்பை விடவில்லை தொடர்ந்து கல்லூரி படிப்பை
எட்டினான் பல கனவுகள் பூத்த வனாய்.


கல்லூரியல் தான் ஒரு ஏழையாக காட்டி கொள்ள மாட்டான். எல்லா
இளஞனை போல அவனும் கல்லூரியல் சகஜமாக தான் பழகுவான். கல்லூரி
முடித்ததும் வளக்கம் போல் வோலைக்கு சொல்வான். இப்படியாக அவன்
வாழ்வு ஓடியது.


அன்றும் அவ்வாறே வேலைக்கு சென்றான் அன்று அவன் வேலை
செய்யும் விடுதியில் இரு நபர்களின் பழக்கம் புதிதாய் கிடைத்து.

“..அந்த இருவரும் ஒரு தீவிரவாத இயக்கத்தை

சேர்ந்தவர்கள் என்பது பாலுவுக்கு தெரியாது.. ”

அவர்கள் இருவரும் பாலாவிடம் நெருங்கி பழகினார்கள். அவனை
தன்னுடன் கூட்டி செல்ல வாய்ப்பு தேடி காத்திருந்தனர். எந்த வாயிப்பும்
அவர்களுக்கு கிடைக்க வில்லை.


பின்னர் தானே வாயிப்பை உருவாக்கி கொண்டனர். பாலா வேலை
செய்யும் இடதில் இருத்து திருடி விட்டு பழியை பாலாவிடம் போட்டனர்.


பாலா வழக்கம் போல வேலைக்கு வந்தான். முதலாளியிடம் சென்று
தனக்கு செமஸ்டர் பீஸ் கட்ட வேண்டும் என்று சம்பளத்தை கேட்டான்.


“..அது அவனுக்கு கல்லூரி இறுதி ஆண்டு..”.

முதலாளியோ என்னிடமே திருடி விட்டு சம்பளமா கேட்கிறாய் என்று
சொல்லி உதைதான். பாலாவோ ஒன்றும் அறியாதவனாய் திகைத்தான். அவன்
என்ன சொல்லியும் முதலாளியோ கேட்ட பாடில்லை. அந்த மாத சம்பளமும்
அவனுக்கில்லை.

மனதை சற்று தேற்றிக் கொண்டவனாய் பரிட்சை எழுத பணம்
எவ்வாறு கட்ட என் யோசனையிலே வீதி ஓரமாய் நடந்தான்.


சரி கடன் வாங்கி கட்டி விடலாம் என்று சிறு தைரியத்தை
வரவழைத்து கொண்டவனாய் பாலா கடன் கேட்க ஆரம்பித்தான் அவன் கடன்
கேட்ட ஒவ்வொரு மனிதனும் சொன்ன பதில்கள் ஒவ்வொன்றும் பாலாவின்
இதையத்தில் ஈட்டி என பாய்ந்தது.

மனம் நொந்து சற்று குழம்பியவனாய் வரும் வழியில் அவன் வேலை
செய்த விடுதியில் பழகிய இருவரும் வந்தனர். ஒன்றும் அறியாதவர்களை
போல் பாலாவிடம் ஏன் என்று கேட்க மனம் நொந்தவனாய் அவனும்
ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தான்.


“..கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல..”

அந்த இருவரும் பேச்சுக் கணைகளை தொடுத்தனர். அவர்கள் சொன்ன
ஒவ்வொரு வார்தைகளும் பாலாவிற்கு இதமாக இருந்நது. பாலா சற்றே
தடம்புரள ஆரம்பித்தான். பரிட்சை எழுத கட்ட வேண்டிய பணத்தையும்
கொடுத்தனர். கண்கள் கலங்கியவனாய் நின்றான்.


அன்று இரவு முழுவதும் தூக்கம் இல்லை ஒவ்வொன்றும் அவன்
சிந்தனையில் எழ மனம் நொந்து பாதை தடுமாறியவனாய் சென்றான்
அவர்களோடு.



மனிதா..!

நீ மனித இதையங்களை

சிதைக்க துடிப்பது

ஏன்…?


சிதைந்த இதையங்கள்

ஒவ்வொன்றும்

சிந்தனை இல்லாமல்

சிக்கி விட்டால்

சிக்கல்கள் தீர்ந்திடுமா-----


இல்லை


துப்பாக்கி தோட்டாக்களும்

மனித வெடி குண்டுகளுமே

தீர்வென்றால் என்றால்

நீ எதற்கு…..?


உதவி கரம் நீட்டி

மனிதம் மலர்ந்திட

இணைந்திடுவோம்

அன்பென்னும்

கூட்டினிலே….

[You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
lagrin
lagrin
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 54
Points : 94
Join date : 14/04/2011
Age : 38
Location : THUCKLY

Back to top Go down

திசை மாறிய பறவை  Empty Re: திசை மாறிய பறவை

Post by அரசன் Tue Apr 19, 2011 8:07 pm

கடைசியில் ரொம்ப நெகிழ வைத்து விட்டிர்கள் ,..
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

திசை மாறிய பறவை  Empty Re: திசை மாறிய பறவை

Post by lagrin Tue Apr 19, 2011 8:29 pm

tnku frnd நன்றி
lagrin
lagrin
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 54
Points : 94
Join date : 14/04/2011
Age : 38
Location : THUCKLY

Back to top Go down

திசை மாறிய பறவை  Empty Re: திசை மாறிய பறவை

Post by RAJABTHEEN Tue Apr 19, 2011 10:58 pm

அரசன் wrote:கடைசியில் ரொம்ப நெகிழ வைத்து விட்டிர்கள் ,..

அதே
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

திசை மாறிய பறவை  Empty Re: திசை மாறிய பறவை

Post by அன்புடன் மலிக்கா Wed Apr 20, 2011 12:46 am

மிக அருமையான புகைபடமும் கதையுடன் கூடிய வரிகளும். வாழ்த்துக்கள்..
அன்புடன் மலிக்கா
அன்புடன் மலிக்கா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 37
Points : 49
Join date : 30/03/2011
Age : 45
Location : துபை- முத்துப்பேட்டை

Back to top Go down

திசை மாறிய பறவை  Empty Re: திசை மாறிய பறவை

Post by arony Wed Apr 20, 2011 12:54 am

ஆஹா மலிக்கா நீங்களா?
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

திசை மாறிய பறவை  Empty Re: திசை மாறிய பறவை

Post by அன்புடன் மலிக்கா Wed Apr 20, 2011 12:56 am

நானேதான் நீங்க ஆரு..
அன்புடன் மலிக்கா
அன்புடன் மலிக்கா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 37
Points : 49
Join date : 30/03/2011
Age : 45
Location : துபை- முத்துப்பேட்டை

Back to top Go down

திசை மாறிய பறவை  Empty Re: திசை மாறிய பறவை

Post by arony Wed Apr 20, 2011 12:59 am

அன்புடன் மலிக்கா wrote:நானேதான் நீங்க ஆரு..

கிக்..கிக்..கீஈஈஈஈ வழிப்போக்கர்....சிரி சிரி சிரி
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

திசை மாறிய பறவை  Empty Re: திசை மாறிய பறவை

Post by அன்புடன் மலிக்கா Wed Apr 20, 2011 1:04 am

arony wrote:
அன்புடன் மலிக்கா wrote:நானேதான் நீங்க ஆரு..

கிக்..கிக்..கீஈஈஈஈ வழிப்போக்கர்....சிரி சிரி சிரி
//


வழிப்போக்கரா போக்கியா..
ஹா ஹா அதி----------------------------------..........................---------------------ரா. குதுகலம்
அன்புடன் மலிக்கா
அன்புடன் மலிக்கா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 37
Points : 49
Join date : 30/03/2011
Age : 45
Location : துபை- முத்துப்பேட்டை

Back to top Go down

திசை மாறிய பறவை  Empty Re: திசை மாறிய பறவை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 20, 2011 11:45 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

திசை மாறிய பறவை  Empty Re: திசை மாறிய பறவை

Post by prabu Wed Apr 20, 2011 11:59 am

மிக அருமையான புகைபடமும் கதையுடன் கூடிய வரிகளும். வாழ்த்துக்கள்
prabu
prabu
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 13
Points : 13
Join date : 13/04/2011

Back to top Go down

திசை மாறிய பறவை  Empty Re: திசை மாறிய பறவை

Post by lagrin Wed Apr 20, 2011 12:06 pm

நன்றி நண்பரே..... Like a Star @ heaven Like a Star @ heaven Like a Star @ heaven
lagrin
lagrin
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 54
Points : 94
Join date : 14/04/2011
Age : 38
Location : THUCKLY

Back to top Go down

திசை மாறிய பறவை  Empty Re: திசை மாறிய பறவை

Post by கவிக்காதலன் Thu Apr 21, 2011 1:10 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

திசை மாறிய பறவை  Empty Re: திசை மாறிய பறவை

Post by சிசு Thu Apr 21, 2011 4:49 pm

:héhé: :héhé:
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

திசை மாறிய பறவை  Empty Re: திசை மாறிய பறவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum