தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
ஒரு பயணம் முடிந்தது
+4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
பட்டாம்பூச்சி
கவிக்காதலன்
செய்தாலி
8 posters
Page 1 of 1
ஒரு பயணம் முடிந்தது
[You must be registered and logged in to see this image.]
தன் இதமான வேட்கையால்
மூடு பனிகளை விரட்டியபடி
மெல்ல உயர்ந்தெழும் கதிரவன்
நகரத்திற்கு வெளியே
விலக்கப்பட்ட நிலையில்
இயந்திர பறவைகளின் கூடாரம்
எங்கிருந்தோ வந்த ஒருபறவை
மரங்கள்சூழ்ந்த மலை அடிவாரத்தில்
வழிமாறி தரை இறக்கம்
தக்கம்பார்த்து காத்திருந்த அக்னி
துளியும் இரக்கமின்றி மேய்ந்தது
அந்த மனிதர்களின் உடலை
கருவில் தளிரும் சிசுவையும்
நாளை இறக்கும் கிழவனையும்
சுட்டெரித்து கக்கியது அக்னி
தங்கள் உயிரை யாசித்து
கூக்குரல் எழுப்பும் ஆத்மாக்கள்
எந்த இறைவனையும் காணாவில்லை
நாழிகை போராட்டம் முடிவில்
உயிர்களை தொலைத்து
மிச்சமாய் எரிந்துகருத்த உடல்கள்
உதவிக்கரமாய் வந்த
உயிருள்ள மனித கூட்டங்கள்
எடுத்துச் சென்றன சவங்களை
தாயின் மருத்தவத்திற்கு
பணம் ஈட்டிவந்த மகன்
பிறந்த முதல் குழந்தையை
முகம் பார்க்கவந்த தகப்பன்
மங்கையை கரம் பிடித்து
மணமகனாக மாலைசூட புறப்பட்டவன்
காலம்கடந்து தளிரிட்ட கருவுமாய்
உறவுகளைநோக்கி ஆனந்தமாய் சென்றவள்
பொன்னும் பொருளும் பாசமுமாய்
உறவுகளை தேடி வந்தவர்கள்
உயிரை தொலைத்து சவங்களாக
உறவுகளின் வரவுகளை எதிர்பார்த்து
அங்கு காத்திருக்கும் உறவுகளுக்கு
எந்த கடவுள் வந்து சொல்லும்
ஆறுதலையும் உயிர்பறித்த காரணத்தையும்
தன் இதமான வேட்கையால்
மூடு பனிகளை விரட்டியபடி
மெல்ல உயர்ந்தெழும் கதிரவன்
நகரத்திற்கு வெளியே
விலக்கப்பட்ட நிலையில்
இயந்திர பறவைகளின் கூடாரம்
எங்கிருந்தோ வந்த ஒருபறவை
மரங்கள்சூழ்ந்த மலை அடிவாரத்தில்
வழிமாறி தரை இறக்கம்
தக்கம்பார்த்து காத்திருந்த அக்னி
துளியும் இரக்கமின்றி மேய்ந்தது
அந்த மனிதர்களின் உடலை
கருவில் தளிரும் சிசுவையும்
நாளை இறக்கும் கிழவனையும்
சுட்டெரித்து கக்கியது அக்னி
தங்கள் உயிரை யாசித்து
கூக்குரல் எழுப்பும் ஆத்மாக்கள்
எந்த இறைவனையும் காணாவில்லை
நாழிகை போராட்டம் முடிவில்
உயிர்களை தொலைத்து
மிச்சமாய் எரிந்துகருத்த உடல்கள்
உதவிக்கரமாய் வந்த
உயிருள்ள மனித கூட்டங்கள்
எடுத்துச் சென்றன சவங்களை
தாயின் மருத்தவத்திற்கு
பணம் ஈட்டிவந்த மகன்
பிறந்த முதல் குழந்தையை
முகம் பார்க்கவந்த தகப்பன்
மங்கையை கரம் பிடித்து
மணமகனாக மாலைசூட புறப்பட்டவன்
காலம்கடந்து தளிரிட்ட கருவுமாய்
உறவுகளைநோக்கி ஆனந்தமாய் சென்றவள்
பொன்னும் பொருளும் பாசமுமாய்
உறவுகளை தேடி வந்தவர்கள்
உயிரை தொலைத்து சவங்களாக
உறவுகளின் வரவுகளை எதிர்பார்த்து
அங்கு காத்திருக்கும் உறவுகளுக்கு
எந்த கடவுள் வந்து சொல்லும்
ஆறுதலையும் உயிர்பறித்த காரணத்தையும்
Last edited by செய்தாலி on Wed Apr 27, 2011 11:30 am; edited 1 time in total
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: ஒரு பயணம் முடிந்தது
மங்களூரின் மறக்க முடியாத அந்த கொடிய நிகழ்வு வரிகளாய்...! நல்லா இருக்கு !!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஒரு பயணம் முடிந்தது
கவிக்காதலன் wrote:மங்களூரின் மறக்க முடியாத அந்த கொடிய நிகழ்வு வரிகளாய்...! நல்லா இருக்கு !!
ஆம் நண்பா மிக்க நன்றி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: ஒரு பயணம் முடிந்தது
கொடிய நினைவுகளை
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: ஒரு பயணம் முடிந்தது
கவிக்காதலன் wrote:மங்களூரின் மறக்க முடியாத அந்த கொடிய நிகழ்வு வரிகளாய்...! நல்லா இருக்கு !!
ஆமாம் கொடிய நிகழ்வு மறக்க முடியான நினைவலைகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: ஒரு பயணம் முடிந்தது
மங்களூரில் அன்று பலியானவர்களுக்கு நம் அஞ்சலி...
சேக்காளி... அருமையான ஒரு அஞ்சலிப் பதிவு. பயணம் செய்த அத்தனை பேரும் எத்தனை கனவுகளோடு இருந்திருப்பார்கள் என்பதை திரும்பிப் பார்க்கும் வரிகளில் மனம் கனத்துப் போகிறது.
இயந்திரப் பறவைகளின் கூடாரமும், காணாமல் போன இறைவனும் ரசிக்க வைக்கிறார்கள்.
வழிமாறி தரையிறங்கும் தருணமும், கடைசி வரிகளும் சிந்தனைக்குத் தீனி போடுகின்றன.
சேக்காளி... அருமையான ஒரு அஞ்சலிப் பதிவு. பயணம் செய்த அத்தனை பேரும் எத்தனை கனவுகளோடு இருந்திருப்பார்கள் என்பதை திரும்பிப் பார்க்கும் வரிகளில் மனம் கனத்துப் போகிறது.
இயந்திரப் பறவைகளின் கூடாரமும், காணாமல் போன இறைவனும் ரசிக்க வைக்கிறார்கள்.
வழிமாறி தரையிறங்கும் தருணமும், கடைசி வரிகளும் சிந்தனைக்குத் தீனி போடுகின்றன.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: ஒரு பயணம் முடிந்தது
பட்டாம்பூச்சி wrote:கொடிய நினைவுகளை
ஆம் நண்பா
நன்றி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: ஒரு பயணம் முடிந்தது
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கவிக்காதலன் wrote:மங்களூரின் மறக்க முடியாத அந்த கொடிய நிகழ்வு வரிகளாய்...! நல்லா இருக்கு !!
ஆமாம் கொடிய நிகழ்வு மறக்க முடியான நினைவலைகள்
ஆம் நண்பா
நன்றி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: ஒரு பயணம் முடிந்தது
மிக்க நன்றி சேக்காளிC-Su wrote:மங்களூரில் அன்று பலியானவர்களுக்கு நம் அஞ்சலி...
சேக்காளி... அருமையான ஒரு அஞ்சலிப் பதிவு. பயணம் செய்த அத்தனை பேரும் எத்தனை கனவுகளோடு இருந்திருப்பார்கள் என்பதை திரும்பிப் பார்க்கும் வரிகளில் மனம் கனத்துப் போகிறது.
இயந்திரப் பறவைகளின் கூடாரமும், காணாமல் போன இறைவனும் ரசிக்க வைக்கிறார்கள்.
வழிமாறி தரையிறங்கும் தருணமும், கடைசி வரிகளும் சிந்தனைக்குத் தீனி போடுகின்றன.
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: ஒரு பயணம் முடிந்தது
உள்ளத்தை உறையவைத்துவிட்டது நண்பா உங்கள் வரிகள் அத்தனைவரிகள் நெஞ்சை உருக்கும் வரிகள் அத்தனையும் உண்மை வரிகள் நண்பா உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை நண்பா அந்தளவு சிறப்பான கவிதைகளை தந்து கொண்டிருக்கின்றீரகள் பாராட்டுக்கள் நண்பா
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: ஒரு பயணம் முடிந்தது
RAJABDEEN wrote:உள்ளத்தை உறையவைத்துவிட்டது நண்பா உங்கள் வரிகள் அத்தனைவரிகள் நெஞ்சை உருக்கும் வரிகள் அத்தனையும் உண்மை வரிகள் நண்பா உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை நண்பா அந்தளவு சிறப்பான கவிதைகளை தந்து கொண்டிருக்கின்றீரகள் பாராட்டுக்கள் நண்பா
மிக்க நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: ஒரு பயணம் முடிந்தது
[You must be registered and logged in to see this image.]
-
இயற்கையை (விதியை) வெல்ல முடியாது..
-
வருந்தி அழைத்தாலும் வாராதன வாரா
பொருந்துவன போம் என்றாலும் போகா...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: ஒரு பயணம் முடிந்தது
அருமையான கவி.
//உறவுகளின் வரவுகளை எதிர்பார்த்து
அங்கு காத்திருக்கும் உறவுகளுக்கு
எந்த கடவுள் வந்து சொல்லும்
ஆறுதலையும் உயிர்பறித்த காரணத்தையும்
//
கடவுள் ஆறுதலுக்காகவே தவிர போகும் உயிரை காப்பாற்ற கடவுளாலும் முடியாது... அதெல்லாம் விதிப்படியேதான் நடக்கும்.
//உறவுகளின் வரவுகளை எதிர்பார்த்து
அங்கு காத்திருக்கும் உறவுகளுக்கு
எந்த கடவுள் வந்து சொல்லும்
ஆறுதலையும் உயிர்பறித்த காரணத்தையும்
//
கடவுள் ஆறுதலுக்காகவே தவிர போகும் உயிரை காப்பாற்ற கடவுளாலும் முடியாது... அதெல்லாம் விதிப்படியேதான் நடக்கும்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Similar topics
» எப்படி முடிந்தது உன்னால்.
» ``அவ்வளவு துயரத்தோடு எப்படி, பாட முடிந்தது சொர்ணலதாவால்?" புஷ்பவனம் குப்புசாமி #SwarnalathaMemories
» மிரட்டல் நாடகம் முடிந்தது; உடன்பாடு எட்டப்பட்டதாக திமுக-காங். அறிவிப்பு
» பயணம்
» !!!...பயணம்...!!!
» ``அவ்வளவு துயரத்தோடு எப்படி, பாட முடிந்தது சொர்ணலதாவால்?" புஷ்பவனம் குப்புசாமி #SwarnalathaMemories
» மிரட்டல் நாடகம் முடிந்தது; உடன்பாடு எட்டப்பட்டதாக திமுக-காங். அறிவிப்பு
» பயணம்
» !!!...பயணம்...!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|