தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
அரையாடைக் கிழவன்
5 posters
Page 1 of 1
அரையாடைக் கிழவன்
[You must be registered and logged in to see this image.]
காந்தியே...
நீ பிறந்ததென்னவோ -
போர்பந்தரில் தான்.
ஆனால் போர் இல்லாமலேயே,
எங்களை ஜெயிக்க வைத்தாய்.
நீ எங்களுக்கு -
சுதந்திரச் சுடராய் ஒளி தந்துவிட்டு
கருகிப்போன திரி.
நீயொரு ஈசல்.
எங்கள் உள்ளத்தில்
ஆகஸ்டு 15 -ல் பிறப்பாய்;
அன்றே இறப்பாய்.
எங்களுக்காக நீ கொடுத்ததையெல்லாம்
பயன்படுத்தாமலே பழசாக்கினோம் -
வாய்மை... நேர்மை... தூய்மை...
அஹிம்சை... சுதேசி... ராட்டை...
ஒத்துழையாமை... சத்யாகிரகம்... மதுவிலக்கு...
கூன்விழுந்த உன் முதுகில்
நாங்கள் நெஞ்சம் நிமிர்த்தினோம்.
சகிப்பை மறந்து உருவிய வாளில்
வடிந்த குருதியை;
உன் கந்தலாடையில் உலர்த்தினோம்.
உன் தேகத்தின் மீதுதான்
துண்டாடப்பட வேண்டுமென்றாய்!
துண்டாடியபின் உன் தேகத்தில்
குண்டாடிய தேசமிது!
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தேரிலும்
தேர்ந்தெடுத்தவர்கள் தெருவிலும் நிற்கும்
இந்த தேசத்தையா நீ நேசித்தாய்?
இங்கே -
உனக்குப் பிறகு சுடப்பட்டது
"உண்மை" தான்!
ஜனநாயகத்தை சமாதியாக்கிவிட்டு
அந்தக் குழிகளுக்கு மேல் கும்மாளமிடுகிற
இந்த அரசியல் கழுகுகளிடமிருந்து -
மீண்டும் இந்தியாவை மீட்பதற்கு...
உன் கைத்தடியோடு எழுந்துவா காந்தியே...
காத்திருக்கிறோம்.!
- சிசு...
காந்தியே...
நீ பிறந்ததென்னவோ -
போர்பந்தரில் தான்.
ஆனால் போர் இல்லாமலேயே,
எங்களை ஜெயிக்க வைத்தாய்.
நீ எங்களுக்கு -
சுதந்திரச் சுடராய் ஒளி தந்துவிட்டு
கருகிப்போன திரி.
நீயொரு ஈசல்.
எங்கள் உள்ளத்தில்
ஆகஸ்டு 15 -ல் பிறப்பாய்;
அன்றே இறப்பாய்.
எங்களுக்காக நீ கொடுத்ததையெல்லாம்
பயன்படுத்தாமலே பழசாக்கினோம் -
வாய்மை... நேர்மை... தூய்மை...
அஹிம்சை... சுதேசி... ராட்டை...
ஒத்துழையாமை... சத்யாகிரகம்... மதுவிலக்கு...
கூன்விழுந்த உன் முதுகில்
நாங்கள் நெஞ்சம் நிமிர்த்தினோம்.
சகிப்பை மறந்து உருவிய வாளில்
வடிந்த குருதியை;
உன் கந்தலாடையில் உலர்த்தினோம்.
உன் தேகத்தின் மீதுதான்
துண்டாடப்பட வேண்டுமென்றாய்!
துண்டாடியபின் உன் தேகத்தில்
குண்டாடிய தேசமிது!
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தேரிலும்
தேர்ந்தெடுத்தவர்கள் தெருவிலும் நிற்கும்
இந்த தேசத்தையா நீ நேசித்தாய்?
இங்கே -
உனக்குப் பிறகு சுடப்பட்டது
"உண்மை" தான்!
ஜனநாயகத்தை சமாதியாக்கிவிட்டு
அந்தக் குழிகளுக்கு மேல் கும்மாளமிடுகிற
இந்த அரசியல் கழுகுகளிடமிருந்து -
மீண்டும் இந்தியாவை மீட்பதற்கு...
உன் கைத்தடியோடு எழுந்துவா காந்தியே...
காத்திருக்கிறோம்.!
- சிசு...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: அரையாடைக் கிழவன்
கலக்கீட்டீங்க சிசு நெடு நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு அருமையான கவி மழையில் என்னை நனைய வச்சிட்டீங்க சிசு பாராட்டுக்கள்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அரையாடைக் கிழவன்
நல்ல கவிதை.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: அரையாடைக் கிழவன்
அருமை தல.... ஆனா இனி காந்தி வந்தாலும் இந்த அரசியல்வாதிகளை திருத்த முடியாது...!!!ஜனநாயகத்தை சமாதியாக்கிவிட்டு
அந்தக் குழிகளுக்கு மேல் கும்மாளமிடுகிற
இந்த அரசியல் கழுகுகளிடமிருந்து -
மீண்டும் இந்தியாவை மீட்பதற்கு...
உன் கைத்தடியோடு எழுந்துவா காந்தியே...
காத்திருக்கிறோம்.!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: அரையாடைக் கிழவன்
ரொம்ப வேதனையா தான் இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அரையாடைக் கிழவன்
கண்ணீர் சிந்த வைக்கும் வரிகள்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: அரையாடைக் கிழவன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கலக்கீட்டீங்க சிசு நெடு நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு அருமையான கவி மழையில் என்னை நனைய வச்சிட்டீங்க சிசு பாராட்டுக்கள்.
மனந்திறந்த பாராட்டுகளுக்கு நன்றி யூஜின்...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: அரையாடைக் கிழவன்
C-Su wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கலக்கீட்டீங்க சிசு நெடு நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு அருமையான கவி மழையில் என்னை நனைய வச்சிட்டீங்க சிசு பாராட்டுக்கள்.
மனந்திறந்த பாராட்டுகளுக்கு நன்றி யூஜின்...
இன்னும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அரையாடைக் கிழவன்
arony wrote:நல்ல கவிதை.
நன்றி அக்கா...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: அரையாடைக் கிழவன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:C-Su wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கலக்கீட்டீங்க சிசு நெடு நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு அருமையான கவி மழையில் என்னை நனைய வச்சிட்டீங்க சிசு பாராட்டுக்கள்.
மனந்திறந்த பாராட்டுகளுக்கு நன்றி யூஜின்...
இன்னும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
குடுத்துருவோம்.... நீங்க கேட்டு இல்லாமலா.... !!!
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: அரையாடைக் கிழவன்
கவிக்காதலன் wrote:அருமை தல.... ஆனா இனி காந்தி வந்தாலும் இந்த அரசியல்வாதிகளை திருத்த முடியாது...!!!ஜனநாயகத்தை சமாதியாக்கிவிட்டு
அந்தக் குழிகளுக்கு மேல் கும்மாளமிடுகிற
இந்த அரசியல் கழுகுகளிடமிருந்து -
மீண்டும் இந்தியாவை மீட்பதற்கு...
உன் கைத்தடியோடு எழுந்துவா காந்தியே...
காத்திருக்கிறோம்.!
நன்றி கவிக்கா...
காந்தி அரசியல்வாதிகளை திருத்தவேண்டாம்....
அவர் மக்களை ஒருங்கிணைக்கும் ஒரு ஒப்பற்ற சக்தி... அது நடந்தால் போதும்...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: அரையாடைக் கிழவன்
[You must be registered and logged in to see this image.] சிசு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அரையாடைக் கிழவன்
பட்டாம்பூச்சி wrote:கண்ணீர் சிந்த வைக்கும் வரிகள்
நன்றி பட்டாம்பூச்சி...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|