தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
புகைப்படத்துக்குள் புகுந்துகொண்டவள்...
+4
சிசு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராமநாதன்
கார்த்திகேயன்
8 posters
Page 1 of 1
புகைப்படத்துக்குள் புகுந்துகொண்டவள்...
[You must be registered and logged in to see this image.]
வண்ணக்குளத்தில் விழுந்து குளித்த வெண்ணிலா...
தண்ணீர் தெரிக்க என்னுள் குதித்த மின்னலா..
இது பூஞ்சாயலா..!!இல்லை புயலா..!!
அட
தண்ணீருக்கு தாகம் தீர்த்த
ஓவியப்பெண் இவள் தானோ..!!
தன் குதிரை வாலை
காற்றுக்கு கடன் கொடுத்து
ஒரு வேகப் பயணம்
என்னவாக இருக்கும்..!!
தீப்பிடித்துவிட்டதோ..!?
இருதயம் இடம் மாறி ஓடுகிறதே...
நீச்சல் குளத்தில் நீந்துவது போல
ஒவியமாகப்பார்க்கிறாள் ஒருத்தி
கைகள் நீண்டு நீண்டு
காற்றுக்குள் நுழைகிறது
எங்கோ தீப்பற்றிவிட்டதென
அடித்துக்கொள்கின்றன செம்பட்டுக்கூந்தல்.
இந்த நூற்றாண்டுக்காண உடையையே உடுத்தலாமா.!?
என யோசித்துக்கொண்டிருக்கையில்
உருவி விழுந்தது இன்னொரு சிந்தனை
இந்த
பூ,பொட்டு,புடவை ,கொலுசு எல்லாம்
உடுத்தி இருந்தால் அழகு தான்.
அப்போது.. அவர் உருவிய போது
சொன்னதெல்லாம் பொய்யா.!?
இந்த கேள்விக்குறிக்குள்...
தலையை நுழைத்து
தன் வண்ணம்
தன் கணம்
தன் மனம் என ஒவ்வொன்றாய்
தன்னைத்தானே படைத்துக்கொள்ளப்போகிறாள் பெண்.
இனி தூங்கப்போகும் போது
கழட்டி வைத்த அதிஆபரணமாய்
ஆகப்போகிறது மூடத்தனம்
முதன்முதலாய்
ஆயுதமில்லாமல் தூங்கப்போகிறாள் ஒரு போராளி
இதற்குள் தான் இருக்கிறது நமது மூலதனம்.
கண்ணாடிகளை உடைத்து நொறுக்காமல்
மிகவும் மென்மையாய்
மொட்டவிழ்ந்தது போல ஒரு மௌணப்புரட்சி.
--கார்த்திகேயன்.
வண்ணக்குளத்தில் விழுந்து குளித்த வெண்ணிலா...
தண்ணீர் தெரிக்க என்னுள் குதித்த மின்னலா..
இது பூஞ்சாயலா..!!இல்லை புயலா..!!
அட
தண்ணீருக்கு தாகம் தீர்த்த
ஓவியப்பெண் இவள் தானோ..!!
தன் குதிரை வாலை
காற்றுக்கு கடன் கொடுத்து
ஒரு வேகப் பயணம்
என்னவாக இருக்கும்..!!
தீப்பிடித்துவிட்டதோ..!?
இருதயம் இடம் மாறி ஓடுகிறதே...
நீச்சல் குளத்தில் நீந்துவது போல
ஒவியமாகப்பார்க்கிறாள் ஒருத்தி
கைகள் நீண்டு நீண்டு
காற்றுக்குள் நுழைகிறது
எங்கோ தீப்பற்றிவிட்டதென
அடித்துக்கொள்கின்றன செம்பட்டுக்கூந்தல்.
இந்த நூற்றாண்டுக்காண உடையையே உடுத்தலாமா.!?
என யோசித்துக்கொண்டிருக்கையில்
உருவி விழுந்தது இன்னொரு சிந்தனை
இந்த
பூ,பொட்டு,புடவை ,கொலுசு எல்லாம்
உடுத்தி இருந்தால் அழகு தான்.
அப்போது.. அவர் உருவிய போது
சொன்னதெல்லாம் பொய்யா.!?
இந்த கேள்விக்குறிக்குள்...
தலையை நுழைத்து
தன் வண்ணம்
தன் கணம்
தன் மனம் என ஒவ்வொன்றாய்
தன்னைத்தானே படைத்துக்கொள்ளப்போகிறாள் பெண்.
இனி தூங்கப்போகும் போது
கழட்டி வைத்த அதிஆபரணமாய்
ஆகப்போகிறது மூடத்தனம்
முதன்முதலாய்
ஆயுதமில்லாமல் தூங்கப்போகிறாள் ஒரு போராளி
இதற்குள் தான் இருக்கிறது நமது மூலதனம்.
கண்ணாடிகளை உடைத்து நொறுக்காமல்
மிகவும் மென்மையாய்
மொட்டவிழ்ந்தது போல ஒரு மௌணப்புரட்சி.
--கார்த்திகேயன்.
கார்த்திகேயன்- புதிய மொட்டு
- Posts : 30
Points : 51
Join date : 03/05/2011
Re: புகைப்படத்துக்குள் புகுந்துகொண்டவள்...
இதற்க்குள் என்பது இதற்குள் என இருக்க வேண்டும்..
-
[You must be registered and logged in to see this image.]
-
கவிதை நல்லா இருக்கு
-
[You must be registered and logged in to see this image.]
-
கவிதை நல்லா இருக்கு
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: புகைப்படத்துக்குள் புகுந்துகொண்டவள்...
திருத்தம் செய்து விட்டேன் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: புகைப்படத்துக்குள் புகுந்துகொண்டவள்...
அய்யா ராமநாதன் மற்றும் யூஜின் அவர்களுக்கு நன்றி...
கார்த்திகேயன்- புதிய மொட்டு
- Posts : 30
Points : 51
Join date : 03/05/2011
Re: புகைப்படத்துக்குள் புகுந்துகொண்டவள்...
ரொம்ப அருமையான வரிகள் கற்பனை அருமை பாராட்டுக்கள் கார்த்திகேயன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: புகைப்படத்துக்குள் புகுந்துகொண்டவள்...
அருமையான வரிகள் கார்த்தி...
//எங்கோ தீப்பற்றிவிட்டதென
அடித்துக்கொள்கின்றன செம்பட்டுக்கூந்தல்.//
உவமானம் ரசிக்க வைக்கிறது.
//எங்கோ தீப்பற்றிவிட்டதென
அடித்துக்கொள்கின்றன செம்பட்டுக்கூந்தல்.//
உவமானம் ரசிக்க வைக்கிறது.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: புகைப்படத்துக்குள் புகுந்துகொண்டவள்...
C-Su wrote:அருமையான வரிகள் கார்த்தி...
//எங்கோ தீப்பற்றிவிட்டதென
அடித்துக்கொள்கின்றன செம்பட்டுக்கூந்தல்.//
உவமானம் ரசிக்க வைக்கிறது.
உங்கள் அன்புக்கு நன்றி தோழி...இன்னும் உங்களின் பக்க பலத்தால் இயங்க தொடங்குகிறேன். :héhé:
கார்த்திகேயன்- புதிய மொட்டு
- Posts : 30
Points : 51
Join date : 03/05/2011
Re: புகைப்படத்துக்குள் புகுந்துகொண்டவள்...
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: புகைப்படத்துக்குள் புகுந்துகொண்டவள்...
கவிதை அழ்காய வந்திருகிறது பாராட்டுக்கள. :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: புகைப்படத்துக்குள் புகுந்துகொண்டவள்...
ரொம்ப நன்றிங்க.........அகமகிழ்கிறேன்.nilaamathy wrote:கவிதை அழ்காய வந்திருகிறது பாராட்டுக்கள. :héhé:
கார்த்திகேயன்- புதிய மொட்டு
- Posts : 30
Points : 51
Join date : 03/05/2011
Re: புகைப்படத்துக்குள் புகுந்துகொண்டவள்...
மிகவும் ரசித்தேன் தோழரே ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: புகைப்படத்துக்குள் புகுந்துகொண்டவள்...
நல்லா இருக்கு... பாரட்டுக்கள்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: புகைப்படத்துக்குள் புகுந்துகொண்டவள்...
சினிமாப் பாடல்போல எழுதியிருக்கிறீங்க நன்றாக இருக்கு.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: புகைப்படத்துக்குள் புகுந்துகொண்டவள்...
நம்ம கார்திகேயன் அப்படி தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: புகைப்படத்துக்குள் புகுந்துகொண்டவள்...
கார்த்திகேயன் wrote:C-Su wrote:அருமையான வரிகள் கார்த்தி...
//எங்கோ தீப்பற்றிவிட்டதென
அடித்துக்கொள்கின்றன செம்பட்டுக்கூந்தல்.//
உவமானம் ரசிக்க வைக்கிறது.
உங்கள் அன்புக்கு நன்றி தோழி...இன்னும் உங்களின் பக்க பலத்தால் இயங்க தொடங்குகிறேன். :héhé:
சின்ன திருத்தம் நண்பா... நான் தோழி அல்ல... தோழன்.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|