தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
பூப்போல உன் புன்னகையில்
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பூப்போல உன் புன்னகையில்
[You must be registered and logged in to see this link.]
இன்று மதியம் கோவை வானொலியில் புதிய நிகழ்ச்சி. அது வானொலி நேயர்கள் விரும்பி கேட்ட பாடல் நிகழ்ச்சி பொதுவாகவே நிகழ்ச்சி ஒலிபரப்பும் போது வரும் அழைப்புகளில் பாடல் கேட்டு ஒலிபரப்புவார்கள். அப்போது அறிவிப்பாளர்கள் படும் பாடு இருக்கே கடவுளுக்கே வெளிச்சம் எத்தனை முறை வந்தாலும் ஒவ்வொரு தடவையும் வானொலியின் ஒலி அளவை குறைத்து கொள்ளுங்கள் என்று சொல்லி சொல்லி மாளாது. இந்த நிகழ்ச்சி பதிவு செய்து ஒலிபரப்புவதால் நேயர்களின் குரலை அவர்களே கேட்டு ரசிக்க ஒரு வாய்ப்பு. இன்று முதல் புதிய நிகழ்ச்சியாக ஒலிபரப்பப்பட்டது. இதோ இந்த ஒலித்தொகுப்பில் என்னவொரு இனிமையான ரசனைமிக்க பாடல்கள். பாடல் பெயரை தொடர்ந்து படம் பெயர் விரும்பி கேட்ட நேயரின் பெயரும் உள்ளது அதிகபட்சம் தினமும் வானொலியில் வரும் நேயர்களாக தான் இருக்கிறார்கள் அவரகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். நீண்ட நாள் கழித்து நேயர்களின் விருப்பங்களை ரசித்தேன் உடனே பதிவு செய்து உங்களூக்கு வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். நீங்களூம் விரும்புவீர்கள் என்ற நம்பிக்கையில். இந்த ஒலித்தொகுப்பை மிகவும் இனிமையாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளினி திருமதி.தேவகி ஸ்ரீனிவாசன் அவர்களூக்கு நன்றி.
ஊசிக்குறிப்பு: வானொலியின் ஒலிபரப்பு சரியில்லாததால் ஒலிக்கோப்பு சுமாராக இருக்கும். இருந்தாலும் பாடல்களூக்காக கேளூங்கள். இனிவரும் பாட்டொன்று கேட்டேன் ஒலிதொகுப்புகள் நன்றாக வழங்க முயற்சிக்கப்படும். மேலும் உங்கள் பெயரும் வரவேண்டுமென்றால் ஒவ்வொரு சனிக்கிழமை மதியம் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை ஒலித்தொகுப்பில் குறிப்பிட்ட தொலைபேசி எண்களை (0422 2317672 * 0422 2317673) தொடர்பு கொண்டு தாங்கள் விரும்பும் பாடல்களை கேட்கலாம். பின்னர் தொடர்ந்து வரும் நாட்களில் பதிவு செய்து ஒலிபரப்பபடும்.
1.அகரமுதல எழுத்தால்லாம் - முதல் பாடல் தேவகி ஸ்ரீனிவாசன்
2.பூப்போல உன் புன்னகையில் -கவரிமான் - திருமதி.விஜயலக்ஷ்மி கிருஷ்னசாமி,கோவை
3.இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே - வைதேகி காத்திருந்தாள்-மணிமேகலை, வரதராஜபுரம்,கோவை
4.இறைவன் என்றொரு கவிஞன் - ஏன் - சையத்ரசூல்,செல்வபுரம்,கோவை.
5.ஒரு நாளூம் உன்னை மறவாத -எஜமான்-சக்திவேல்,கோபாலபுரம்,கோவை
6.அள்ளி தந்த வானம் -ஆனந்தராஜ், திருப்பூர்
7.செந்தாழம் பூவில் - முள்ளூம் மலரும்-கே.சி.மணி
8.ஒரு பூங்காவனம் -அக்னி நட்சத்திரம் -ராஜேஸ்வரி
9.வாழ்க ராணி - அகிலா விஜயகுமார், திருப்பூர் (இந்த பாடல் பாட்டு முன்னே ரிசல்ட் பின்னே என்ற பதிவில் பின்னூட்டத்தில் குறிப்பிட்ட பாடல் தான் கேட்டு மகிழுங்கள் குறுஞ்செய்தியாக எனக்கு அன்று அனுப்பியவர் இவர் தான் இந்த பாடலின் ஏன் கேட்டார் என்று இப்போது தான் தெரிகிறது. இந்த நேயர கில்லாடி தான் இவருக்கு சிறப்பான வாழ்த்துக்கள்)
[You must be registered and logged in to see this link.]
நன்றி:
[You must be registered and logged in to see this link.]
இன்று மதியம் கோவை வானொலியில் புதிய நிகழ்ச்சி. அது வானொலி நேயர்கள் விரும்பி கேட்ட பாடல் நிகழ்ச்சி பொதுவாகவே நிகழ்ச்சி ஒலிபரப்பும் போது வரும் அழைப்புகளில் பாடல் கேட்டு ஒலிபரப்புவார்கள். அப்போது அறிவிப்பாளர்கள் படும் பாடு இருக்கே கடவுளுக்கே வெளிச்சம் எத்தனை முறை வந்தாலும் ஒவ்வொரு தடவையும் வானொலியின் ஒலி அளவை குறைத்து கொள்ளுங்கள் என்று சொல்லி சொல்லி மாளாது. இந்த நிகழ்ச்சி பதிவு செய்து ஒலிபரப்புவதால் நேயர்களின் குரலை அவர்களே கேட்டு ரசிக்க ஒரு வாய்ப்பு. இன்று முதல் புதிய நிகழ்ச்சியாக ஒலிபரப்பப்பட்டது. இதோ இந்த ஒலித்தொகுப்பில் என்னவொரு இனிமையான ரசனைமிக்க பாடல்கள். பாடல் பெயரை தொடர்ந்து படம் பெயர் விரும்பி கேட்ட நேயரின் பெயரும் உள்ளது அதிகபட்சம் தினமும் வானொலியில் வரும் நேயர்களாக தான் இருக்கிறார்கள் அவரகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். நீண்ட நாள் கழித்து நேயர்களின் விருப்பங்களை ரசித்தேன் உடனே பதிவு செய்து உங்களூக்கு வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். நீங்களூம் விரும்புவீர்கள் என்ற நம்பிக்கையில். இந்த ஒலித்தொகுப்பை மிகவும் இனிமையாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளினி திருமதி.தேவகி ஸ்ரீனிவாசன் அவர்களூக்கு நன்றி.
ஊசிக்குறிப்பு: வானொலியின் ஒலிபரப்பு சரியில்லாததால் ஒலிக்கோப்பு சுமாராக இருக்கும். இருந்தாலும் பாடல்களூக்காக கேளூங்கள். இனிவரும் பாட்டொன்று கேட்டேன் ஒலிதொகுப்புகள் நன்றாக வழங்க முயற்சிக்கப்படும். மேலும் உங்கள் பெயரும் வரவேண்டுமென்றால் ஒவ்வொரு சனிக்கிழமை மதியம் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை ஒலித்தொகுப்பில் குறிப்பிட்ட தொலைபேசி எண்களை (0422 2317672 * 0422 2317673) தொடர்பு கொண்டு தாங்கள் விரும்பும் பாடல்களை கேட்கலாம். பின்னர் தொடர்ந்து வரும் நாட்களில் பதிவு செய்து ஒலிபரப்பபடும்.
1.அகரமுதல எழுத்தால்லாம் - முதல் பாடல் தேவகி ஸ்ரீனிவாசன்
2.பூப்போல உன் புன்னகையில் -கவரிமான் - திருமதி.விஜயலக்ஷ்மி கிருஷ்னசாமி,கோவை
3.இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே - வைதேகி காத்திருந்தாள்-மணிமேகலை, வரதராஜபுரம்,கோவை
4.இறைவன் என்றொரு கவிஞன் - ஏன் - சையத்ரசூல்,செல்வபுரம்,கோவை.
5.ஒரு நாளூம் உன்னை மறவாத -எஜமான்-சக்திவேல்,கோபாலபுரம்,கோவை
6.அள்ளி தந்த வானம் -ஆனந்தராஜ், திருப்பூர்
7.செந்தாழம் பூவில் - முள்ளூம் மலரும்-கே.சி.மணி
8.ஒரு பூங்காவனம் -அக்னி நட்சத்திரம் -ராஜேஸ்வரி
9.வாழ்க ராணி - அகிலா விஜயகுமார், திருப்பூர் (இந்த பாடல் பாட்டு முன்னே ரிசல்ட் பின்னே என்ற பதிவில் பின்னூட்டத்தில் குறிப்பிட்ட பாடல் தான் கேட்டு மகிழுங்கள் குறுஞ்செய்தியாக எனக்கு அன்று அனுப்பியவர் இவர் தான் இந்த பாடலின் ஏன் கேட்டார் என்று இப்போது தான் தெரிகிறது. இந்த நேயர கில்லாடி தான் இவருக்கு சிறப்பான வாழ்த்துக்கள்)
[You must be registered and logged in to see this link.] | |||||
|
[You must be registered and logged in to see this link.]
நன்றி:
[You must be registered and logged in to see this link.]
Last edited by கோவை ரவி on Fri May 27, 2011 3:31 pm; edited 5 times in total
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: பூப்போல உன் புன்னகையில்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பூப்போல உன் புன்னகையில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
யூஜின் இது இன்றைய சுடச்சுட பதிவு அவசியம் கேட்டு பாருங்கள்
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: பூப்போல உன் புன்னகையில்
நிச்சயமாக தறவிறக்கம் செய்துள்ளேன் உங்களின் பழைய பதிவினைத்தான் [You must be registered and logged in to see this link.]
இப்போ கேட்டுக் கொண்டிருக்கிறேன்
இப்போ கேட்டுக் கொண்டிருக்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பூப்போல உன் புன்னகையில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நிச்சயமாக தறவிறக்கம் செய்துள்ளேன் உங்களின் பழைய பதிவினைத்தான் [You must be registered and logged in to see this link.]
இப்போ கேட்டுக் கொண்டிருக்கிறேன்
நன்றி .. நன்றி மெதுவா கேளுங்க ரொம்ப இம்சை படுத்தறேன் போல...இருக்கு.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: பூப்போல உன் புன்னகையில்
இம்சையா அப்புடின்னா என்னது?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பூப்போல உன் புன்னகையில்
இசை இம்சை யூஜின்.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: பூப்போல உன் புன்னகையில்
கலக்குறீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பூப்போல உன் புன்னகையில்
ஆகா என்ன ஒரு கலக்கல் ... செந்தாளம் பூவில்... எத்தனைமுறை கேட்டாலும் அலுக்காது.... நன்றாகத்தான் பாடுறாங்கோ...
இங்கும் trt இல இப்படி ஒரு புரோகிராம் இருக்கு.
ஊசிக்குறிப்பு:
யூஜின்... அது இம்சை அரசன் 23ம் புலிகேசி.... அதாவது வடிவேல் எனச் சொல்றாங்கோ.... ைன்னும் ஏதும் டவுட் இருந்தால் என்னைக் கேளுங்க யூஜின்...[You must be registered and logged in to see this image.]
இங்கும் trt இல இப்படி ஒரு புரோகிராம் இருக்கு.
ஊசிக்குறிப்பு:
யூஜின்... அது இம்சை அரசன் 23ம் புலிகேசி.... அதாவது வடிவேல் எனச் சொல்றாங்கோ.... ைன்னும் ஏதும் டவுட் இருந்தால் என்னைக் கேளுங்க யூஜின்...[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: பூப்போல உன் புன்னகையில்
வடிவேலு என்று என்னையா சொன்னாரு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பூப்போல உன் புன்னகையில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வடிவேலு என்று என்னையா சொன்னாரு
இப்பவாவது பத்திச்சே.... விடாதீங்க பெரீஈஈஈஈஈஈய சங்கிலியா அனுப்புங்க.... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: பூப்போல உன் புன்னகையில்
தங்க சங்கிலியா அனுப்பனும்?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பூப்போல உன் புன்னகையில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தங்க சங்கிலியா அனுப்பனும்?
[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: பூப்போல உன் புன்னகையில்
arony wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தங்க சங்கிலியா அனுப்பனும்?
[You must be registered and logged in to see this image.]
வேண்டாம் வேண்டாம் நிறுத்துங்கோ... தங்கசங்கிலி அதெல்லாம் வேண்டாம். அதுக்காக உங்க தலையை அடமானம் வைக்காதீங்க.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: பூப்போல உன் புன்னகையில்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பூப்போல உன் புன்னகையில்
[You must be registered and logged in to see this image.]
- :héhé:
- :héhé:
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பூப்போல உன் புன்னகையில்
//வேண்டாம் வேண்டாம் நிறுத்துங்கோ... தங்கசங்கிலி அதெல்லாம் வேண்டாம். அதுக்காக உங்க தலையை அடமானம் வைக்காதீங்க. [You must be registered and logged in to see this image.]//
நீங்க சொன்னதால நான் நிறுத்திட்டேன்... நான் ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊஉ... பெரியவர்களின் சொல் தட்டுவதேயில்லை... யூஜிந்தான் கொயப்படி சொல் கேட்பதில்லை... [You must be registered and logged in to see this image.]
நீங்க சொன்னதால நான் நிறுத்திட்டேன்... நான் ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊஉ... பெரியவர்களின் சொல் தட்டுவதேயில்லை... யூஜிந்தான் கொயப்படி சொல் கேட்பதில்லை... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: பூப்போல உன் புன்னகையில்
// யூஜிந்தான் கொயப்படி சொல் கேட்பதில்லை...//
யார் சொன்னது அப்புடி இங்கு வாங்க [You must be registered and logged in to see this image.]
யார் சொன்னது அப்புடி இங்கு வாங்க [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பூப்போல உன் புன்னகையில்
[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: பூப்போல உன் புன்னகையில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:// யூஜிந்தான் கொயப்படி சொல் கேட்பதில்லை...//
யார் சொன்னது அப்புடி இங்கு வாங்க [You must be registered and logged in to see this image.]
ஒன்றுக்கு இரண்டா வந்து ஆடறாங்க யூஜின் குறிதவறாம பார்த்து சுடுங்க பார்கலாம்?
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: பூப்போல உன் புன்னகையில்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பூப்போல உன் புன்னகையில்
[You must be registered and logged in to see this image.]
-
அகரமுதல எழுத்தால்லாம் என்ற ஒரே ஒரு குறளை சுமார்
இருபது நிமிடங்களுக்கு குறையாமல் கச்சேரியில் ஆலாபனை
செய்து பாடுவார் சிதம்பரம் ஜெயராமன்.
-
அவரது தனிப்பாடல் ஒலி நாடாக்கள் ஏதும் உள்ளதா...?
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பூப்போல உன் புன்னகையில்
இல்லை ஐயா
கோவை ரவி அண்ணே கொஞ்சம் இராமநாதன் ஐயாவுக்கு உதவுங்களேன்
கோவை ரவி அண்ணே கொஞ்சம் இராமநாதன் ஐயாவுக்கு உதவுங்களேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பூப்போல உன் புன்னகையில்
அ.இராமநாதன் wrote:
[You must be registered and logged in to see this image.]
-
அகரமுதல எழுத்தால்லாம் என்ற ஒரே ஒரு குறளை சுமார்
இருபது நிமிடங்களுக்கு குறையாமல் கச்சேரியில் ஆலாபனை
செய்து பாடுவார் சிதம்பரம் ஜெயராமன்.
-
அவரது தனிப்பாடல் ஒலி நாடாக்கள் ஏதும் உள்ளதா...?
வணக்கம் இராமநாதன் சார் தாங்கள் குறிப்பிட்ட ஒலிநாடா தேடி பார்த்து கிடைக்கும் பட்சத்தில் மின்னஞ்சல் செய்கிறேன். முடிந்தால் குறுந்தகடாக அனுப்பி வைக்க முயற்சி செய்கிறேன் சார்.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: பூப்போல உன் புன்னகையில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இல்லை ஐயா
கோவை ரவி அண்ணே கொஞ்சம் இராமநாதன் ஐயாவுக்கு உதவுங்களேன்
நன்றி யூஜின். நம் உறவுகளுக்கு இல்லாமலா? இராமநாதன் ஐயா இந்த எனது[You must be registered and logged in to see this link.] இந்த பதிவில் திரையிசை ஜாம்பவான் சி.எஸ்.ஜெ அவர்களின் இரண்டு பாடல்கள் உள்ளன இதே போன்று இந்த தளத்தில் ஒவ்வொரு பதிவிலும் அவரின் பாடல்கள் இருக்கும். நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக கேட்டு ரசிக்கவும். தனிப்பட்ட தொகுப்பு கிடைக்குமா என்று பார்த்து சொல்கிறேன் சார்.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பூப்போல மனதுக்கு சஞ்சலமில்லை..!
» அவள் புன்னகையில்..!
» புன்னகையில் வீசும் மகிழம்பூ வாசம்
» மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர் இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் !
» அவள் புன்னகையில்..!
» புன்னகையில் வீசும் மகிழம்பூ வாசம்
» மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர் இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் !
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|