தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
ஐயாம் சாரி சோ சாரி
4 posters
Page 1 of 1
ஐயாம் சாரி சோ சாரி
[You must be registered and logged in to see this link.]
//காதலும் பிரேமையும் உசந்ததடா ஆஆஆஆஅ.. ஆசையோஓஓஓ யாரையும் அசத்துதடா ஆஆஆஆஆ.. ஆடிடும் நாள் மட்டும் அது விடுடா ஆடுவோம் ஆடேண்டா //
யூஜின் இந்த பாடல் நிச்சயம் ஆயிரமாவது உறுப்பினர் திரு. கோபால் சாரை வரவேற்கும் பரிசுப்பாடல் இல்லை என்று சொன்னா நம்பவா போறீங்க?
பாடல்:ஐயாம் சாரி சோ சாரி
படம்:அன்புசின்னம்
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
நடிகர்கள்:வெங்கடேஷ், ரேவதி
இசை:இளையராஜா
வாத்தியத்தை வாசி என்றாலே கன்னா கோபாலா
சுதி சேர்த்துகொள்வேண்டா ஆஆஆஆ
பூமாலை மாற்று என்றாலே அப்பா கோபாலா
ஒரு அழகு பொன்னு தேவையடா ஆஆஆஆ
டீச்சர் வந்து ஒரு பொம்மை வரையும் போது
பாவம் கோபாலா அது குரங்கு போல ஆவாதா ஆஆஆஆ
கமான்...
ஐயாம் சாரி சோ சாரி
ஐயாம் சாரி சோ சாரி
பிள்ளையாரை நினைச்சு நான் தான்
பிடிச்ச போதும் குரங்கு ஆச்சே
கோபாலா ராமா ராமா
புத்தி போச்சே கோபால ராமா
கோபாலா ராமா ராமா
புத்தி போச்சே கோபால ராமா
ஐயாம் சாரி சோ சாரி
ஐயாம் சாரி சோ சாரி
பூமிக்குள் யாருக்கும் நெஞ்சுக்குள்ளே
பெண் மேல் மோகம் உண்டு
ஹ பூமிக்குள் யாருக்கும் நெஞ்சுக்குள்ளே
பெண் மேல் மோகம் உண்டு
கன்னன் போல் யாருக்குண்டோ பாவை சபலம்
கன்னி பூங்கொடியை கண்டால் பாதி சரசம்
கன்னன் போல் யாருக்குண்டோ பாவை சபலம்
கன்னி பூங்கொடியை கண்டால் பாதி சரசம்
மனசுக்குள் ஏதோ பேச்சு பேசு??
மரணம் தான் எப்பவோ காசு நோட்டு
ஆளுக்கொரு ஆசை நெஞ்சு அலையடிச்சு அழும் போது
தண்ணியடா ஹ்ஹஹாஆஆஆ
ஐயாம் சாரி சோ சாரி
ஐயாம் சாரி சோ சாரி ஹெ... ஹெ..
காதலும் பிரேமையும் உசந்ததடா ஆஆஆஆஅ
ஆசையோஓஓஓ யாரையும் அசத்துதடா ஆஆஆஆஆ
ஆடிடும் நாள் மட்டும் அது விடுடா ஆடுவோம் ஆடேண்டா
ஆடிடும் நாள் மட்டும் அது விடுடா ஆடுவோம் ஆடேண்டா
ஓர் நாளூம் இதுக்கு ஒரு எல்லை உண்டு
தண்ணீரும் மங்கையும் கசப்பதுண்டு
ஓர் நாளூம் இதுக்கு ஒரு எல்லை உண்டு
தண்ணீரும் மங்கையும் கசப்பதுண்டு
மது உண்ண சட்டம் யார் போட்டது
வாழ்வுக்கு அர்த்தம் யார் சொன்னது
ஆளுக்கொரு அர்த்தம் ஆட்டம் என்ன கிடைக்கும் போது தண்ணியடிடா
கமான்...
ஐயாம் சாரி சோ சாரி
ஐயாம் சாரி சோ சாரி
ஐயாம் சாரி சோ சாரி
பிள்ளையாரை நினைச்சு நான் தான்
பிடிச்ச போதும் குரங்கு ஆச்சே
கோபாலா ராமா ராமா
புத்தி போச்சே கோபால ராமா
கோபாலா ராமா ராமா
தாளாம் போயாச்சே கோபால ராமா
ஐயாம் சாரி சோ சாரி
ஐயாம் சாரி சோ சாரி உஹ்ஹஹஹஹ
நன்றி:[You must be registered and logged in to see this link.]
ஊசிக்குறிப்பு: இந்த பாடலை நான் கேட்டு உடனே அனுப்பிய கோவை கோபலகிருஷ்னன் சாருக்கு நன்றி நன்றி.
//காதலும் பிரேமையும் உசந்ததடா ஆஆஆஆஅ.. ஆசையோஓஓஓ யாரையும் அசத்துதடா ஆஆஆஆஆ.. ஆடிடும் நாள் மட்டும் அது விடுடா ஆடுவோம் ஆடேண்டா //
யூஜின் இந்த பாடல் நிச்சயம் ஆயிரமாவது உறுப்பினர் திரு. கோபால் சாரை வரவேற்கும் பரிசுப்பாடல் இல்லை என்று சொன்னா நம்பவா போறீங்க?
பாடல்:ஐயாம் சாரி சோ சாரி
படம்:அன்புசின்னம்
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
நடிகர்கள்:வெங்கடேஷ், ரேவதி
இசை:இளையராஜா
[You must be registered and logged in to see this link.] | |||||
|
வாத்தியத்தை வாசி என்றாலே கன்னா கோபாலா
சுதி சேர்த்துகொள்வேண்டா ஆஆஆஆ
பூமாலை மாற்று என்றாலே அப்பா கோபாலா
ஒரு அழகு பொன்னு தேவையடா ஆஆஆஆ
டீச்சர் வந்து ஒரு பொம்மை வரையும் போது
பாவம் கோபாலா அது குரங்கு போல ஆவாதா ஆஆஆஆ
கமான்...
ஐயாம் சாரி சோ சாரி
ஐயாம் சாரி சோ சாரி
பிள்ளையாரை நினைச்சு நான் தான்
பிடிச்ச போதும் குரங்கு ஆச்சே
கோபாலா ராமா ராமா
புத்தி போச்சே கோபால ராமா
கோபாலா ராமா ராமா
புத்தி போச்சே கோபால ராமா
ஐயாம் சாரி சோ சாரி
ஐயாம் சாரி சோ சாரி
பூமிக்குள் யாருக்கும் நெஞ்சுக்குள்ளே
பெண் மேல் மோகம் உண்டு
ஹ பூமிக்குள் யாருக்கும் நெஞ்சுக்குள்ளே
பெண் மேல் மோகம் உண்டு
கன்னன் போல் யாருக்குண்டோ பாவை சபலம்
கன்னி பூங்கொடியை கண்டால் பாதி சரசம்
கன்னன் போல் யாருக்குண்டோ பாவை சபலம்
கன்னி பூங்கொடியை கண்டால் பாதி சரசம்
மனசுக்குள் ஏதோ பேச்சு பேசு??
மரணம் தான் எப்பவோ காசு நோட்டு
ஆளுக்கொரு ஆசை நெஞ்சு அலையடிச்சு அழும் போது
தண்ணியடா ஹ்ஹஹாஆஆஆ
ஐயாம் சாரி சோ சாரி
ஐயாம் சாரி சோ சாரி ஹெ... ஹெ..
காதலும் பிரேமையும் உசந்ததடா ஆஆஆஆஅ
ஆசையோஓஓஓ யாரையும் அசத்துதடா ஆஆஆஆஆ
ஆடிடும் நாள் மட்டும் அது விடுடா ஆடுவோம் ஆடேண்டா
ஆடிடும் நாள் மட்டும் அது விடுடா ஆடுவோம் ஆடேண்டா
ஓர் நாளூம் இதுக்கு ஒரு எல்லை உண்டு
தண்ணீரும் மங்கையும் கசப்பதுண்டு
ஓர் நாளூம் இதுக்கு ஒரு எல்லை உண்டு
தண்ணீரும் மங்கையும் கசப்பதுண்டு
மது உண்ண சட்டம் யார் போட்டது
வாழ்வுக்கு அர்த்தம் யார் சொன்னது
ஆளுக்கொரு அர்த்தம் ஆட்டம் என்ன கிடைக்கும் போது தண்ணியடிடா
கமான்...
ஐயாம் சாரி சோ சாரி
ஐயாம் சாரி சோ சாரி
ஐயாம் சாரி சோ சாரி
பிள்ளையாரை நினைச்சு நான் தான்
பிடிச்ச போதும் குரங்கு ஆச்சே
கோபாலா ராமா ராமா
புத்தி போச்சே கோபால ராமா
கோபாலா ராமா ராமா
தாளாம் போயாச்சே கோபால ராமா
ஐயாம் சாரி சோ சாரி
ஐயாம் சாரி சோ சாரி உஹ்ஹஹஹஹ
நன்றி:[You must be registered and logged in to see this link.]
ஊசிக்குறிப்பு: இந்த பாடலை நான் கேட்டு உடனே அனுப்பிய கோவை கோபலகிருஷ்னன் சாருக்கு நன்றி நன்றி.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: ஐயாம் சாரி சோ சாரி
கோவை ரவி நீங்க வானொலி நிலையத்திலா வேலை பார்க்கிறீங்க? எல்லா தொகுப்பும் நல்லா இருக்கு ஒவ்வொன்றும் முதல் இடத்துக்கு போட்டி போடுது எப்படி தேர்ந்தெடுப்பது என்றே தெரியல எல்லா கலக்கலும் நல்லா இருக்கு
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: ஐயாம் சாரி சோ சாரி
பட்டாம்பூச்சி wrote:கோவை ரவி நீங்க வானொலி நிலையத்திலா வேலை பார்க்கிறீங்க? எல்லா தொகுப்பும் நல்லா இருக்கு ஒவ்வொன்றும் முதல் இடத்துக்கு போட்டி போடுது எப்படி தேர்ந்தெடுப்பது என்றே தெரியல எல்லா கலக்கலும் நல்லா இருக்கு
பட்டாம்பூச்சியாரே ஒரு வ்கையில் நீங்க சொல்வதும் உண்மை தான். [You must be registered and logged in to see this link.] நீங்களூம் தேடறீங்க நானும் கோபலகிருஷ்னன் சார் போன்ற இசைப்பிரியர்களூம் மெனக்கெட்டு தேடறோம் கிடைத்தால் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறோம் அவ்வளவே. உங்களின் உடனடி வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி. அடிக்கடி வாங்க.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: ஐயாம் சாரி சோ சாரி
வேலை பளுவால் சரியா வர முடியல இப்போ தேர்வு காலம் அது தான் நேரம் கிடைத்தது..
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: ஐயாம் சாரி சோ சாரி
நேரம் கிடைக்கும் போது பாடல்களை கேட்டுவிட்டு வந்து பதில் போடுங்க போதும். நன்றி.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: ஐயாம் சாரி சோ சாரி
நல்லது கோவை ரவி சார் அப்படியே செய்கிறேன் சொல்லீட்டீங்க தானே இதற்கு மறுப்பு ஏதும் இல்ல
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: ஐயாம் சாரி சோ சாரி
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: ஐயாம் சாரி சோ சாரி
இதுவரை கேட்காத பாடல்... வித்தியாசமாக இருக்கு.. [You must be registered and logged in to see this image.]
//ஐயாம் சாரி சோ சாரி
ஐயாம் சாரி சோ சாரி
ஐயாம் சாரி சோ சாரி
// எதுக்கு இப்பூடிச் சாரி சொல்றாங்க? [You must be registered and logged in to see this image.]
//ஐயாம் சாரி சோ சாரி
ஐயாம் சாரி சோ சாரி
ஐயாம் சாரி சோ சாரி
// எதுக்கு இப்பூடிச் சாரி சொல்றாங்க? [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஐயாம் சாரி சோ சாரி
arony wrote:இதுவரை கேட்காத பாடல்... வித்தியாசமாக இருக்கு.. [You must be registered and logged in to see this image.]
//ஐயாம் சாரி சோ சாரி
ஐயாம் சாரி சோ சாரி
ஐயாம் சாரி சோ சாரி
// எதுக்கு இப்பூடிச் சாரி சொல்றாங்க? [You must be registered and logged in to see this image.]
எதுக்கா? படத்தில் காட்சி அப்படி இருக்கும் போல நான் படத்தை பார்க்கவில்லை. இருந்தாலும் கலக்கல் பாட்டு.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Similar topics
» சாக்லேட்
» பாத'சாரி'கள் போற வழியாம்..! -
» ஜவுளிக்கடைக்கு சாரி எடுக்க கூப்பிட்டா...
» ஒயிட் கலர் சாரி ஆனட்டி மழையிலே ....
» பாத'சாரி'கள் போற வழியாம்..! -
» ஜவுளிக்கடைக்கு சாரி எடுக்க கூப்பிட்டா...
» ஒயிட் கலர் சாரி ஆனட்டி மழையிலே ....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|