தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
கணினி அதிகம் வெப்பமடைகிறதா?
Page 1 of 1
கணினி அதிகம் வெப்பமடைகிறதா?
கணினியின் உள்ளேயிருக்கும் இலத்திரனியல் பாகங்கள் வெப்பத்தை உருவாக்கக்
கூடியன. அவை இயங்கும் போது அதிகமான வெப்பத்தை வெளிவிடுகின்றன. அதிக வெப்பம்
காரணமாக கணினியின் உள்ளுறுப்புகள் பாதிப்படையக்கூடிய வாய்ப்புள்ளது.
கணினி அளவுக்கதிகமாக வெப்படைகிறது என்பதை எவ்வாறு அறிந்துகொள்வது?
கணினி
இயங்கிக்கொண்டிருக்கும் போது திடீரென இயக்கம் நின்று விடுமானால் கணினி
அதிக வெப்படைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் கணினியில் நீலத்திரை
தோன்றுதல், மற்றும் அடிக்கடி நினைவகத்தில் ஏற்படும் பிழைச் செய்திகள் என்பன
ஏனைய அறிகுறிகளாகும்.
கணினி அதிக வெப்பமடைவதற்குப் பல காரணங்களைக்
குறிப்பிடலாம். சீபியுவின் மேல் பொருத்தப்பட்டிருக்கும் ஹீட் சிங்க் (Heat
Sink) , கூலிங் பேன் மற்றும் வெப்பத்தை வெளிவிடக்கூடிய கணினியின் வேறு
பாகங்களில் தூசு படிதலே கணினி வெப்படைவதற் கான பொதுவான காரணியாகும்.
கணினி
வெப்பமடையும் போது அதனைக் குளிரவைக்கக்கூடிய வகையில் முறையாகக் கணினி
வடிவமைக்கப்படாததும் ஒரு காரணியாகும். எனினும் தற்காலக் கணினிகளில் இந்தக்
குறைபாடு இல்லை எனலாம்.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட
செயற்பாடுகளில் கணினி ஈடுபடும் போது சிபீயூவின் வேலைப் பழு அதிகரிக்கிறது.
இதன் காரணமாகவும் சிபீயூ அதிக வெப்பத்தை வெளி விடுகிறது.கணினி அதிக
வெப்பமடைவதால் கணினி மதர்போட் சேதமடைவதோடு சீபீயூ மற்றும் வீடியோ காட் கூட
பாதிக்கப்படலாம்.
அது தவிர அதிக வெப்பமடைவதால் கணினி இயங்கும் வேகமும் மந்தமடையும். எனவே கணினியைக்
குளிர்ச்சியாக வைத்திருப்பதன் மூலம் கணினியை வேகமாக இயங்கும்படி செய்யலாம்.
கூடியன. அவை இயங்கும் போது அதிகமான வெப்பத்தை வெளிவிடுகின்றன. அதிக வெப்பம்
காரணமாக கணினியின் உள்ளுறுப்புகள் பாதிப்படையக்கூடிய வாய்ப்புள்ளது.
கணினி அளவுக்கதிகமாக வெப்படைகிறது என்பதை எவ்வாறு அறிந்துகொள்வது?
கணினி
இயங்கிக்கொண்டிருக்கும் போது திடீரென இயக்கம் நின்று விடுமானால் கணினி
அதிக வெப்படைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் கணினியில் நீலத்திரை
தோன்றுதல், மற்றும் அடிக்கடி நினைவகத்தில் ஏற்படும் பிழைச் செய்திகள் என்பன
ஏனைய அறிகுறிகளாகும்.
கணினி அதிக வெப்பமடைவதற்குப் பல காரணங்களைக்
குறிப்பிடலாம். சீபியுவின் மேல் பொருத்தப்பட்டிருக்கும் ஹீட் சிங்க் (Heat
Sink) , கூலிங் பேன் மற்றும் வெப்பத்தை வெளிவிடக்கூடிய கணினியின் வேறு
பாகங்களில் தூசு படிதலே கணினி வெப்படைவதற் கான பொதுவான காரணியாகும்.
கணினி
வெப்பமடையும் போது அதனைக் குளிரவைக்கக்கூடிய வகையில் முறையாகக் கணினி
வடிவமைக்கப்படாததும் ஒரு காரணியாகும். எனினும் தற்காலக் கணினிகளில் இந்தக்
குறைபாடு இல்லை எனலாம்.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட
செயற்பாடுகளில் கணினி ஈடுபடும் போது சிபீயூவின் வேலைப் பழு அதிகரிக்கிறது.
இதன் காரணமாகவும் சிபீயூ அதிக வெப்பத்தை வெளி விடுகிறது.கணினி அதிக
வெப்பமடைவதால் கணினி மதர்போட் சேதமடைவதோடு சீபீயூ மற்றும் வீடியோ காட் கூட
பாதிக்கப்படலாம்.
அது தவிர அதிக வெப்பமடைவதால் கணினி இயங்கும் வேகமும் மந்தமடையும். எனவே கணினியைக்
குளிர்ச்சியாக வைத்திருப்பதன் மூலம் கணினியை வேகமாக இயங்கும்படி செய்யலாம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கணினி அதிகம் வெப்பமடைகிறதா?
சரி கணினியைக் குளிர்ச்சியாக வைக்க என்ன செய்யலாம்?
கணினியைக் குளிர வைப்பதற்கான வழிகளில் முக்கியமானதாக விசிரிகளில் படியும் தூசுகளை அவ்வப்போது அகற்றிக் கொள்ளுங்கள்.
மின்
வழங்கி (Power Supply Unit) மற்றும் சீபியுவில் பொருத்தப்பட்டிருக்கும்
விசிரிகளிலிருந்து அதிக இரைச்சல் வருமாயின் அவை முறையாக இயங்கவில்லை என்பதை
உணர்ந்துகொள்ளுங்கள். எனவே அதற்குப் பதிலாக புதிய கூலிங் பேன் ஒன்றை
வாங்கிப் பொருத்திக்கொள்ளுங்கள்.
சீபீயூவின் மேல் உள்ள ஹீட்
சிங்கில் தடவப்படும் (Thermal Grease) ஒரு வகைப் பதார்த்தம் உலர்ந்து
விடுவதாலும் சீபீயூ வெப்படைவது அதிகரிக்கும். எனவே அதனை அவதானித்து, அதன்
மேல் புதிதாக அந்தப் பதார்த்தத்தைத் தடவிக் கொள்ளுங்கள்.
கணினி
சிஸ்டம் யூனிட்டை திறந்த நிலையில் இருந்தால் அதனை மூடிக் கொள்ளுங்கள்.
திறந்திருக்கும் போது இலகுவாக வெப்பம் வெளியேறும் என நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் (Case) திறந்திருக்கும் போது கணினியின் உட்புற பாகங்களில் அதிக தூசு படிவதற்குக் காரணமாய் அமைகிறது.
அதிக
வெப்பமடையக் கூடிய மற்றும் தூசு படியக்கூடிய இடங்களிலிருந்து கணினியை
நகர்த்தி விடுங்கள். வெப்பம் வெளியேறத்தக்கவாறு கணினியைக் காற்றோட்டமுள்ள
ஓர் இடத்தில் வையுங்கள்.கணினியின் உள்ளே குளிர் காற்றை
செலுத்தக்கூடியவாறும், உள்ளேயிருந்து வெப்பக் காற்றை வெளியேற்றக்
கூடியதாகவும் கேசில் முடியுமானால் இரண்டு விசிரிகளைப்
பொருத்திக்கொள்ளுங்கள்.
கணினியைக் குளிர வைப்பதற்கான வழிகளில் முக்கியமானதாக விசிரிகளில் படியும் தூசுகளை அவ்வப்போது அகற்றிக் கொள்ளுங்கள்.
மின்
வழங்கி (Power Supply Unit) மற்றும் சீபியுவில் பொருத்தப்பட்டிருக்கும்
விசிரிகளிலிருந்து அதிக இரைச்சல் வருமாயின் அவை முறையாக இயங்கவில்லை என்பதை
உணர்ந்துகொள்ளுங்கள். எனவே அதற்குப் பதிலாக புதிய கூலிங் பேன் ஒன்றை
வாங்கிப் பொருத்திக்கொள்ளுங்கள்.
சீபீயூவின் மேல் உள்ள ஹீட்
சிங்கில் தடவப்படும் (Thermal Grease) ஒரு வகைப் பதார்த்தம் உலர்ந்து
விடுவதாலும் சீபீயூ வெப்படைவது அதிகரிக்கும். எனவே அதனை அவதானித்து, அதன்
மேல் புதிதாக அந்தப் பதார்த்தத்தைத் தடவிக் கொள்ளுங்கள்.
கணினி
சிஸ்டம் யூனிட்டை திறந்த நிலையில் இருந்தால் அதனை மூடிக் கொள்ளுங்கள்.
திறந்திருக்கும் போது இலகுவாக வெப்பம் வெளியேறும் என நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் (Case) திறந்திருக்கும் போது கணினியின் உட்புற பாகங்களில் அதிக தூசு படிவதற்குக் காரணமாய் அமைகிறது.
அதிக
வெப்பமடையக் கூடிய மற்றும் தூசு படியக்கூடிய இடங்களிலிருந்து கணினியை
நகர்த்தி விடுங்கள். வெப்பம் வெளியேறத்தக்கவாறு கணினியைக் காற்றோட்டமுள்ள
ஓர் இடத்தில் வையுங்கள்.கணினியின் உள்ளே குளிர் காற்றை
செலுத்தக்கூடியவாறும், உள்ளேயிருந்து வெப்பக் காற்றை வெளியேற்றக்
கூடியதாகவும் கேசில் முடியுமானால் இரண்டு விசிரிகளைப்
பொருத்திக்கொள்ளுங்கள்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கணினி அதிகம் வெப்பமடைகிறதா?
தற்போது பயன்பாட்டிலுள்ள அனேகமான மதர்போர்டுகளில் வெப்ப நிலையை
கண்டறியக்கூடிய வெப்ப உணரிகள் (Sensors) சீபீயூவின் கீழ், ஹாட் டிஸ்கின்
அருகில் மற்றும் வெப்பத்தை வெளிவிடக்கூடிய வேறு உள்ளுறுப்புகளின் அருகே
பொருத்தப்பட்டுள்ளன.
கணினி மதர்போர்ட்டிலுள்ள பயோஸ் எனும் சிப்,
சீபீயூவினால் தாங்கக்கூடிய உச்ச அளவு வெப்பத்தை உணர்ந்து, அதற்கு மேல்
வெப்பம் அதிகரிக்கும் போது கணினியின் இயக்கத்தை நிறுத்தி விடுகிறது.
இதன்
மூலம் கணினியின் முக்கிய பாகங்கள் சேதமடைவது தவிர்க்கப்படுகிறது. உங்கள்
கணினி அடிக்கடி இயக்கம் நின்று போகுமானால் கணினியின் வெப்பநிலையை அளவிட்டு
அதனைக் குறைப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள்.
கணினி வெப்பநிலையை அறிவதற்கான மென்பொருள் கருவிகள் விண்டோஸ் இயங்கு தளத்துடன் கிடைப்பதில்லை.
எனினும்
ஏராளமான மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் இதற்கான மென்பொருள் கருவிகளை
உருவாக்கியுள்ளன. சில மென்பொருள் கருவிகள் வெப்பநிலையை கண்டறிவது
மட்டுமல்லாமல் அதனைக் குறைப்பதற்கான வசதியையும் தருகின்றன.
அவற்றுள்
Speed Fan என்பது ஒரு சிறந்த கருவி எனலாம். அது பல்வேறு சாதனங்கள்
பயன்படுத்தும் மின் சக்தியின் அளவுகளையும் அளவிடுவதோடு, சீபீயூவைக்
குளிர்விக்கும் விசிரியின் (Cooling Fan) வேகத்தையும் கட்டுப்படுத்துகிறது.
கண்டறியக்கூடிய வெப்ப உணரிகள் (Sensors) சீபீயூவின் கீழ், ஹாட் டிஸ்கின்
அருகில் மற்றும் வெப்பத்தை வெளிவிடக்கூடிய வேறு உள்ளுறுப்புகளின் அருகே
பொருத்தப்பட்டுள்ளன.
கணினி மதர்போர்ட்டிலுள்ள பயோஸ் எனும் சிப்,
சீபீயூவினால் தாங்கக்கூடிய உச்ச அளவு வெப்பத்தை உணர்ந்து, அதற்கு மேல்
வெப்பம் அதிகரிக்கும் போது கணினியின் இயக்கத்தை நிறுத்தி விடுகிறது.
இதன்
மூலம் கணினியின் முக்கிய பாகங்கள் சேதமடைவது தவிர்க்கப்படுகிறது. உங்கள்
கணினி அடிக்கடி இயக்கம் நின்று போகுமானால் கணினியின் வெப்பநிலையை அளவிட்டு
அதனைக் குறைப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள்.
கணினி வெப்பநிலையை அறிவதற்கான மென்பொருள் கருவிகள் விண்டோஸ் இயங்கு தளத்துடன் கிடைப்பதில்லை.
எனினும்
ஏராளமான மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் இதற்கான மென்பொருள் கருவிகளை
உருவாக்கியுள்ளன. சில மென்பொருள் கருவிகள் வெப்பநிலையை கண்டறிவது
மட்டுமல்லாமல் அதனைக் குறைப்பதற்கான வசதியையும் தருகின்றன.
அவற்றுள்
Speed Fan என்பது ஒரு சிறந்த கருவி எனலாம். அது பல்வேறு சாதனங்கள்
பயன்படுத்தும் மின் சக்தியின் அளவுகளையும் அளவிடுவதோடு, சீபீயூவைக்
குளிர்விக்கும் விசிரியின் (Cooling Fan) வேகத்தையும் கட்டுப்படுத்துகிறது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» கணினி அதிகம் வெப்பமடைகிறதா?
» அதிகம் செயல்படுபவனையே உலகம் அதிகம் விரும்புகிறது..!
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
» கணினி தரும் அபாயங்கள்
» 5 வருடங்களாகக் கண்டறியப்பட்டிராத கணினி வைரஸ்!
» அதிகம் செயல்படுபவனையே உலகம் அதிகம் விரும்புகிறது..!
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
» கணினி தரும் அபாயங்கள்
» 5 வருடங்களாகக் கண்டறியப்பட்டிராத கணினி வைரஸ்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|