தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
2012ல் உலகத்தின் முடிவா?
4 posters
Page 1 of 1
2012ல் உலகத்தின் முடிவா?
வானவியல் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி தற்போது நடக்கும் ஆண்டிலிருந்து
சிவப்பு அரக்கன் (சூரியன்) விரிவடைந்துவருகிறது. உலகம் சுற்றுச் சுழற்சியை
விட அதிகமாகும்போது உலகை விழுங்கிவிடும்.
உலகம் தப்பிப் பிழைத்தாலும் சுருங் சூரியன் வெள்ளையான சிறு பந்தாகிவிடும் (Dwarf) கதிர் வட்டத்தைச் சூடு பண்ண முடியாது.
வானவியல் நிபுணர்களான மாயன்ஸ் (Mayans) 21, டிசம்பர் 2012 அன்று உலகம்
அழியும் என்று கணக்கிடுகிறார்கள். கதிரவன் நிபுணர்கள் சூரியன் கதிர்வீச்சு
சக்தி 2012 ஆம் ஆண்டு புயலாக மாறும் திறன் கொண்டது. இந்து வேதங்களிலும்
பைபிள் தத்துவத்திலும் முடிவு விரைவில் வருமென உரைக்கிறது.
மஞ்சள் கல் (Yellow Stone) எரிமலை பெரிய உராய்வு (BigBang) ஏற்பட்டு, ஐஸ்
காலம் (Ice Age) ஏற்படும் என்கிறது. அழுத்தம் கொடுக்கும் மாற்றமிது. பௌதிக
விஞ்ஞானிகள் உலகில் பெரிய மாற்றம் நேரும் காலம் வருகிறது என்கிறார்கள்.
வடதுருவம் தென்துருவம் இரண்டிலுமே மாற்றம் நிகழ்ந்து காந்த சக்தி (Magnetic Field) தடுமாறும்.
காரணம் - 1 - மாயன் காலண்டர்
வானவியல் நிபுணர்கள் உலகம் 21 டிசம்பர் 2012ல் அழியும் என்று அறுதியிட்டுக்
கூறுகிறார்கள். அது சந்திர வட்டம் (Lunar cycles) முடியும் சமயமாகும்.
காரணம் - 2 - சூரியப் புயல்
சூரியனை ஆராயும் நிபுணர்கள் சூரியனின் சக்தி இயற்கைக்குக் கட்டுப்பட்டது.
சமீபத்திய சூரிய புயல்கள் பூமியை வேகத்துடன் தாக்குகின்றன. அதனால்
வெளியாகும் சக்தி (Radiation) சாட்டிலைட்டுகளை அழித்து, உலகின் சக்தி
கேந்திரங்களை (Power Grids) நாசமாக்குகிறது.
காரணம் - 3 - மதவாதிகள் நம்பிக்கை
விஞ்ஙானிகளைத் தவிர மதவாதிகள், பைபிளின் கூற்று என்று கூறுகிறார்கள்.
கடவுளுக்கும் சாத்தானுக்கும் நடக்கும் இறுதிப்போர் (Armageddon) 2012ல்
நடக்கும் என்கிறார்கள்.
ஐ-சிங் (I-ching) சைனாவின் புத்தமதமும் மாற்றம் நிகழும் நேரம் என்கிறார்கள்.
காரணம் - 4 - எரிமலை
அமெரிக்காவின் மஞ்சள் கல் (Yellow Stone) வெப்ப ஊற்றுகளுக்குப் பெயர்
போனவை. ஒவ்வொரு 6.50.000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கும் திறன் கொண்டது. அது
பொங்கி வரும் வெளி முழுதும் சாம்பலால் நிறையும். சூரியனை மறைக்கும்.
பூமியின் பனி உறையும் நிலைக்குக் கொண்டு செல்லும். விஞ்ஞானிகளின்
கணக்குப்படி அது நிகழ்வது 2012ஆம் ஆண்டு என்கிறார்கள்.
காரணம் - 5 - பயங்கர விபத்து
பெர்க்லி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணித ஆய்வின்படி பூமிக்குப் பெரிய பயங்கர
விபத்து நிகழும் காலம் நெருங்கிவிட்டது. இறுதி நேரம் நெருங்கிவிட்டது.
காரணம் - 6 - துருவத்தின் காந்த சக்தி
பூமியைச் சுற்றி காந்த அலைகள் அதிர்வால் சூரியன் கதிர் சக்தி நம்மைத்
தாக்குவதில்லை. 750000 ஆண்டுகளுக்கு ஒருமுறை துருவத்தின் காந்த சக்திகள்
இடமாற்றம் செய்து கொள்ளும். 30000 ஆண்டுகள் தள்ளிப்போய்விட்டது. துருவங்கள்
20 முதல் 30 கிமீ வரை நகர்ந்து போகிறது என்று பௌதிகர்கள் கூறுகிறார்கள்.
துருவங்கள் இடம் மாறும்போது காந்த அதிர்வுகள் தடுமாறி நின்று விடும்.
விளைவு அதி ஊதா சக்தி தாக்கி எதையும் எரிக்க முடியும். இன்னமும் சந்தேகம்
உள்ளவர்கள் எரிந்து போகலாம். அல்லது உறைந்து போகலாம்.
தாமல் கண்ணன்.
மஞ்சரி & நிலா முற்றம் ரதிதேவி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: 2012ல் உலகத்தின் முடிவா?
கதைகள் ,கட்டுரைகள்,சொல்லட்டும் .பார்க்கலாம் .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: 2012ல் உலகத்தின் முடிவா?
எனக்கு வயசு முப்பதுதான் ஆகுது. ஆனாலும் இப்படி நடந்தா நல்லாதான் இருக்கும் போல... எப்படியும் இருக்கட்டும் வாழும் நாள்வரை சந்தோஷமாக வாழலாம்.
Last edited by ம. ரமேஷ் on Wed Aug 03, 2011 2:02 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: 2012ல் உலகத்தின் முடிவா?
எதுக்கு இப்படி பயமுறுத்துறீங்க
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: 2012ல் உலகத்தின் முடிவா?
ம. ரமேஷ் wrote: எனக்கு வயசு முப்பதுதான் ஆகுது. ஆனாலும் இப்படி நடந்தா நல்லாதான் இருக்கும் போல... எப்படியும் இருக்கட்டும் வாழும் நாள்வரை சந்தோஷமாக வாழலாம்.
வாழும் நாள்வரை சந்தோஷமாக வாழலாம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» 2012ல் லினக்ஸ் பயன்பாடு
» உலகத்தின் எல்லை !!
» இரண்டாம் உலகத்தின் க்ளைமாக்ஸ்!
» “உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் ”
» காதல் - இந்த உலகத்தின் சாபம் (கஸல்)
» உலகத்தின் எல்லை !!
» இரண்டாம் உலகத்தின் க்ளைமாக்ஸ்!
» “உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் ”
» காதல் - இந்த உலகத்தின் சாபம் (கஸல்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|