தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



திடுக் தகவல்: Face Book பாவனையாளர்களா நீங்கள்! உங்கள் கருத்துக்கள் கண்காணிக்கபடுகிறது!!

2 posters

Go down

திடுக் தகவல்: Face Book பாவனையாளர்களா நீங்கள்! உங்கள் கருத்துக்கள் கண்காணிக்கபடுகிறது!! Empty திடுக் தகவல்: Face Book பாவனையாளர்களா நீங்கள்! உங்கள் கருத்துக்கள் கண்காணிக்கபடுகிறது!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Aug 16, 2011 1:00 pm

திடுக் தகவல்: Face Book பாவனையாளர்களா நீங்கள்! உங்கள் கருத்துக்கள் கண்காணிக்கபடுகிறது!! Face_book

சில
Facebook மற்றும் Twitter உள்ளடக்கங்களை தேசியத் தொழிநுட்ப ஆய்வு
நிறுவனம் ஏற்கனவே கண்காணித்துவருகின்றது என புது டில்லி செய்திகள்
தெரிவிக்கின்றன. இந்தியாவின் தொலைத்தொடர்புத் திணைக்களத்திற்கு
உள்துறையமைச்சினால் விடுக்கப்பட்ட ஓர் அறிவுறுத்தலைத் தொடர்ந்தே இத்தகவல்
வெளிவந்துள்ளது.

அத்தகவலில் ‘Facebook மற்றும் Twitter இனைக் கண்காணிக்கின்றீர்கள் என்பதை உறுதிப்படுத்துங்கள்’ என்றிருந்தது.

இதிலிருந்து அரசாங்கம் இவற்றின் பக்கங்களை
மட்டுமல்லாது நீங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஒவ்வொரு
கருத்துக்களையும் கண்காணிக்கலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.

உள்துறையமைச்சின் அறிவுத்தலானது சமூக
வலையமைப்புத் தளங்களிலுள்ள எல்லாத் தரவுகளையும் பெறுமாறு DoT எனும்
பரிமாற்றத் திணைக்களத்திடம் கேட்டதாக ஒரு மூத்த அரசாங்க அதிகாரி
தெரிவித்துள்ளார்.

இவ்வாறான மறைமுக வேவுச் செயற்பாடுகள்
எந்தவிதப் பயனுமற்றதென சர்வதேச வலையமைப்பு மற்றும் சமூக மையத்தின் நிர்வாக
இயக்குநர் குறிப்பிட்டார்.

சாட்சிகள் இருந்தால் மட்டுமே இவ்வாறான
கண்காணிப்பைச் செய்யவேண்டும் என கூறிய அவர் இவ்வாறு ஒவ்வொரு ‘Facebook
மற்றும் Twitter பக்கங்களிலுள்ள பயனாளர்களின் பரிமாறல்களைக்
கண்காணிப்பதாயின் அது அரசிற்குப் பணவிரயத்தினையும் மூலவிரயங்களையுமே
ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

இவற்றையெல்லாம் விட்டுவிட்டு முக்கியமான
விடயங்களில் அரசு கவனஞ்செலுத்த வேண்டும் என்றும் மக்களுக்குத் தொந்தரவு
கொடுக்கக்கூடாது என்றும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

சில ‘Facebook மற்றும் Twitter
உள்ளடக்கங்கள் ஏற்கனவே தேசிய தொழிநுட்ட ஆராய்ச்சி நிறுவனத்தினால்
கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அரசின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல்
தொழிநுட்ப அமைச்சர் மிலின்ட் டியோரா உறுதிப்படுத்தியுள்ளார்.

‘Facebook மற்றும் Twitter ஆகியவை தனிப்பட்ட தகவல்களை நீதிமன்ற அனுமதியின்றித் தமது தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதில்லை.

அத்துடன் Twitter யார் யாரது தகவல்கள் பாதுகாப்பு முகவராலயங்களுடன் பகிரப்பட்டுள்ளன என்ற தகவலைக் காட்டும் தன்மை கொண்டது.

இந்தியா அண்மைய மாதங்களில் சர்வதேச
வலையமைப்புக்களிலிருந்தும் Research In Motion போன்ற
நிறுவனங்களிடமிருந்தும் தரவுகளைப் பெறும் வழிமுறைகளைப் பெற்றுள்ளது.

BlackBerry கைத்தொலைபேசிகளை விற்கும் இதுபோன்ற நிறுவனங்கள் மின்னஞ்சல்களையும் தகவல்களையும் மாற்றக்கூடிய தன்மையுள்ளவை.

உலகெங்கிலுமுள்ள சட்ட அமுலாக்கல் நிறுவனங்கள் சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்கின்றன.

எனினும் அவை பெரும்பாலும் தெரிவுசெய்தே செயற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களின் முன்னர் பென்ரகன், தான்
Twitter போன்ற தளங்களைக் கண்காணிப்பதாகவும் அரேபியப் பகுதிகளில் காணப்படும்
புரட்சிகளையும் பயங்கரவாத அச்சுறுத்தல்களையும் கண்டறியவே இதனைச்
செய்வதாகவும் கூறியிருந்தது.

Darpa எனும் அமெரிக்கப் பாதுகாப்புத்
திணைக்களத்தின் ஆய்வுப் பிரிவானது, தான் சமூக வலையமைப்புக்களைக்
கண்காணிப்பதற்காக 42 மில்லியன் டொலரை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

திடுக் தகவல்: Face Book பாவனையாளர்களா நீங்கள்! உங்கள் கருத்துக்கள் கண்காணிக்கபடுகிறது!! Empty Re: திடுக் தகவல்: Face Book பாவனையாளர்களா நீங்கள்! உங்கள் கருத்துக்கள் கண்காணிக்கபடுகிறது!!

Post by அ.இராமநாதன் Tue Aug 16, 2011 5:06 pm

திடுக் தகவல்: Face Book பாவனையாளர்களா நீங்கள்! உங்கள் கருத்துக்கள் கண்காணிக்கபடுகிறது!! 8484961415desktopcomput
--
:héhé:
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

திடுக் தகவல்: Face Book பாவனையாளர்களா நீங்கள்! உங்கள் கருத்துக்கள் கண்காணிக்கபடுகிறது!! Empty Re: திடுக் தகவல்: Face Book பாவனையாளர்களா நீங்கள்! உங்கள் கருத்துக்கள் கண்காணிக்கபடுகிறது!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Aug 17, 2011 11:59 am

திடுக் தகவல்: Face Book பாவனையாளர்களா நீங்கள்! உங்கள் கருத்துக்கள் கண்காணிக்கபடுகிறது!! 64660 திடுக் தகவல்: Face Book பாவனையாளர்களா நீங்கள்! உங்கள் கருத்துக்கள் கண்காணிக்கபடுகிறது!! 35578
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

திடுக் தகவல்: Face Book பாவனையாளர்களா நீங்கள்! உங்கள் கருத்துக்கள் கண்காணிக்கபடுகிறது!! Empty Re: திடுக் தகவல்: Face Book பாவனையாளர்களா நீங்கள்! உங்கள் கருத்துக்கள் கண்காணிக்கபடுகிறது!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» Face book புதிதாய் அறிமுகப்படுத்தியுள்ள அற்புத வசதி
» face book இல் பகிரபட்ட கவிதை ஒன்று பணத்தை தேடி அரபுநாடுகளுக்கு செல்லும் ஒரு கணவனை நோக்கி மனைவி தனது ஏக்கம்களை கூறுவதாக அமைய பெற்ற கவிதை படிச்சு பாருங்க
» உங்கள் வேலையில் நீங்கள் ஜொலிக்கணுமா??
» நீங்கள் தமிழரா.... தமிழராய் உங்கள் கடமையினை செய்யவும்......
» நீங்கள் குறிப்பிடும் நாளில் உங்கள் மின் அஞ்சல் அனுப்பப்பட வேண்டுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum